Karthavae Paranjothiyaal Song Chords PPT - பாமாலை: 200- கர்த்தாவே பரஞ்சோதியால்

கர்த்தாவே, பரஞ்சோதியால்
ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்
சீர் அருள் என்னும் பலியால்
உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர்

உம் மந்தை சுத்தமாகவும்
விளக்கெல்லாம் இலங்கவும்
போதகர் சபையாருக்கும்
வரப்பிரசாதம் அருளும்

விண் ஆள் தாம் முதல் ஆகியே
மற்றோரை ஆங்குயர்த்தவும்
விஸ்வாசம், நம்பிக்கை,அன்பே
பிரசிங்கிப்போருக்கு ஈந்திடும்

எவ்வேயையான பேர்களும்
மேலோக ராஜியம் சேரவே
கேட்போருக்குக் கற்க விருப்பம்
சற்குணம், சாந்தம் நல்குமே

நிர்பந்த ஆயுள் முழுதும்
ஒன்றாய் விழித்திருக்கவே
உம் மேய்ப்பர், மந்தை
இரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே

இவ்வாறு அருள் செய்திடில்
உம்மில் பிழைத்தும்மில் சாவோம்
இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்
சாவாமையை முன் ருசிப்போம்

பாமாலை: 200- கர்த்தாவே பரஞ்சோதியால் Pamalai Songs Lyrics ,Karthavae Paranjothiyaal ,Karthavae Paranjothiyaallyrics songs,Karthavae Paranjothiyaal song lyrics,Karthavae Paranjothiyaal Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Karthavae Paranjothiyaal Song Chords PPT - பாமாலை: 200- கர்த்தாவே பரஞ்சோதியால் Lyrics in English

Karththaave, Paran Jothiyaal
Aathmaavaip Piragaasippippeer
Seer Arul Ennum Baliyaal
Um Anbaay Vorai Uyppippeer

Um Mandhai Suththamaagavum
Vilakkellaam Ilangavum
Bothagar Sabaiyaarukkum
Varapprasaadham Arulum

Vin Aal Thaam Mudhal Aagiye
Matrorai Aanguyarththavum
Visuvaasam, Nambikkai, Anbe
Prasingipporkku Eenthidum

Evveyaana Pergalum
Meloga Raajiyam Serave
Ketporkkuk Karka Viruppam
Sarkkunam, Saantham Nalgume

Nirbandha Aayul Muzhuthum
Ondraai Vizhiththirukkave
Um Meyppar, Mandhai
Irandaiyum Aasirvadhiththu Kaarume

Ivvaaru Arul Seithidil
Ummil Pizhaiththummil Saavom
Immaiyil Naangal Vaazhkkaiyil
Saavaamaiyai Mun Rusippom.

Karthavae Paranjothiyaal Song Chords PPT - பாமாலை: 200- கர்த்தாவே பரஞ்சோதியால் Lyrics in English (Tanglish)

கர்த்தாவே, பரஞ்சோதியால்
ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்
Karththaave, Paran Jothiyaal
Aathmaavaip Piragaasippippeer

சீர் அருள் என்னும் பலியால்
உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர்
Seer Arul Ennum Baliyaal
Um Anbaay Vorai Uyppippeer

உம் மந்தை சுத்தமாகவும்
விளக்கெல்லாம் இலங்கவும்
Um Mandhai Suththamaagavum
Vilakkellaam Ilangavum

போதகர் சபையாருக்கும்
வரப்பிரசாதம் அருளும்
Bothagar Sabaiyaarukkum
Varapprasaadham Arulum

விண் ஆள் தாம் முதல் ஆகியே
மற்றோரை ஆங்குயர்த்தவும்
Vin Aal Thaam Mudhal Aagiye
Matrorai Aanguyarththavum

விஸ்வாசம், நம்பிக்கை, அன்பே
பிரசிங்கிப்போருக்கு ஈந்திடும்
Visuvaasam, Nambikkai, Anbe
Prasingipporkku Eenthidum

எவ்வேயையான பேர்களும்
மேலோக ராஜியம் சேரவே
Evveyaana Pergalum
Meloga Raajiyam Serave

கேட்போருக்குக் கற்க விருப்பம்
சற்குணம், சாந்தம் நல்குமே
Ketporkkuk Karka Viruppam
Sarkkunam, Saantham Nalgume

நிர்பந்த ஆயுள் முழுதும்
ஒன்றாய் விழித்திருக்கவே
Nirbandha Aayul Muzhuthum
Ondraai Vizhiththirukkave

உம் மேய்ப்பர், மந்தை
இரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே
Um Meyppar, Mandhai
Irandaiyum Aasirvadhiththu Kaarume

இவ்வாறு அருள் செய்திடில்
உம்மில் பிழைத்தும்மில் சாவோம்
Ivvaaru Arul Seithidil
Ummil Pizhaiththummil Saavom

இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்
சாவாமையை முன் ருசிப்போம்
Immaiyil Naangal Vaazhkkaiyil
Saavaamaiyai Mun Rusippom

Karthavae Paranjothiyaal Song Chords PPT - பாமாலை: 200- கர்த்தாவே பரஞ்சோதியால் Lyrics in English (Song Meaning)

கர்த்தாவே, பரஞ்சோதியால்
ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்
Lord, with Your heavenly light,
Illuminate our souls brightly.

சீர் அருள் என்னும் பலியால்
உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர்
Through the sacrifice of Your grace,
Revive all who live in Your love.

உம் மந்தை சுத்தமாகவும்
விளக்கெல்லாம் இலங்கவும்
Keep Your flock pure and holy,
Let every lamp shine brightly.

போதகர் சபையாருக்கும்
வரப்பிரசாதம் அருளும்
Grant abundant blessings,
To pastors and the congregation.

விண் ஆள் தாம் முதல் ஆகியே
மற்றோரை ஆங்குயர்த்தவும்
May those who lead in heaven’s way,
Lift others up in faith.

விஸ்வாசம், நம்பிக்கை, அன்பே
பிரசிங்கிப்போருக்கு ஈந்திடும்
Give faith, hope, and love,
To those who preach Your Word.

எவ்வேயையான பேர்களும்
மேலோக ராஜியம் சேரவே
May people of every kind,
Enter Your heavenly kingdom.

கேட்போருக்குக் கற்க விருப்பம்
சற்குணம், சாந்தம் நல்குமே
Grant listeners a desire to learn,
And bless them with virtue and peace.

நிர்பந்த ஆயுள் முழுதும்
ஒன்றாய் விழித்திருக்கவே
Through all the days of life,
Keep us watchful and united.

உம் மேய்ப்பர், மந்தை
இரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே
Bless both shepherd and flock,
And guide them in Your care.

இவ்வாறு அருள் செய்திடில்
உம்மில் பிழைத்தும்மில் சாவோம்
If You grant us such grace,
We shall live and die in You.

இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்
சாவாமையை முன் ருசிப்போம்
Even in this earthly life,
We shall taste immortality beforehand.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create