காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை
என்னவென்று சொல்லிடுவேன்
கனவெல்லாம் என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடிடுவேன்
பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும் இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
Kaatu Puraavin Saththam lyrics songs, Kaatu Puraavin Saththam song lyrics, Kaatu Puraavin Saththam Lyrics Song Chords PPT - காட்டு புறாவின் சத்தம், tamil christian songs lyrics, Jesus Reedems Song
Sign in to access this feature Sign Up
Kaattu puraavin satham ketkiradhe
En nesar ennai thedi varuvaarendru
Kaanak kuyilin gaanam isaikkindradhe
Mannavar singaaramaai varuvaarendru
Um varugai varai naan kaathiruppen
En vizhi irandaal endrum vizhithiruppen
Thaayinum melaai unthan anbu ulladhe
Thanthaiyaaga neer ennil vaazhgindrire
Neer enthan nesar thaane
Neer enthan nanbar thaane
Endrendrum unthan anbai ennavenru solliduven
Kanavellaam endrum ummaiye kaangiren
Ninaivellaam endrum ummaiye sutrudhe
Neerindri naanum illai
Neerthaane enthan ellai
Endrendrum enthan naavaal ummaiye paadiduven
Poorana azhagu ullavarum neer thaane
Umakku nigaraai yaarum ingu illaiye
Neer enthan jeevan thaane
Naan unthan saayal thaane
Endrendrum enthan moochu unthan peyar sollidudhe
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று
Kaatu Puraavin Saththam Ketkiradhe
En Nesar Ennai Thedi Varuvaarendru
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
Kaanakkuyilin Gaanam Isaikkindradhe
Mannavar Singaaramaai Varuvaarendru
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
Um Varugaivarai Naan Kaaththiruppen
En Vizhi Irandaal Endrum Vizhiththiruppen
தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
Thaayinum Melaai Undhan Anbu Ulladhe
Thandhaiyaaga Neer Ennil Vaazhgindreere
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
Neer Endhan Nesar Thaane
Neer Endhan Nanbar Thaane
என்றென்றும் உந்தன் அன்பை
என்னவென்று சொல்லிடுவேன்
Endrendrum Undhan Anbai
Ennavendru Solliduven
கனவெல்லாம் என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
Kanavellaam Endrum Ummaiye Kaangiren
Ninaivellaam Endrum Ummaiye Suttrudhe
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
Neerindri Naanum Illai
Neerthaane Endhan Ellai
என்றென்றும் எந்தன் நாவால்
உம்மையே பாடிடுவேன்
Endrendrum Endhan Naavaal
Ummaiye Paadiduven
பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும் இங்கு இல்லையே
Poorana Azhagu Ullavarum Neerthaane
Umakku Nigaraai Yaarum Ingu Illaiye
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
Neer Endhan Jeevanthaane
Naan Undhan Saayalthaane
என்றென்றும் எந்தன் மூச்சு
உந்தன் பெயர் சொல்லிடுதே
Endrendrum Endhan Moochu
Undhan Peyar Sollidudhe
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று
The sound of the wild dove is heard
That my Beloved is coming to seek me
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
The nightingale sings melodiously
That the King will come in splendor
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
Until Your coming I will wait
With both my eyes always stay awake
தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
Your love is greater than a mother’s love
You live in me as a Father
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
You are my Beloved
You are my Friend
என்றென்றும் உந்தன் அன்பை
என்னவென்று சொல்லிடுவேன்
How can I ever describe
Your everlasting love
கனவெல்லாம் என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
In all my dreams I see only You
All my thoughts revolve around You
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
Without You I am nothing
You are my boundary
என்றென்றும் எந்தன் நாவால்
உம்மையே பாடிடுவேன்
Forever my tongue
will sing of You
பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும் இங்கு இல்லையே
You alone are perfect in beauty
There is none equal to You
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
You are my life
I am Your likeness
என்றென்றும் எந்தன் மூச்சு
உந்தன் பெயர் சொல்லிடுதே
Forever my breath
Proclaims Your name
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List