Kiristhuvin Ratham Neethiyum Song Chords PPT -பாமாலை: 343- கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
என் அலங்காரம் சால்வையும்;
அதை உடுத்திட்டடியேன்
தெய்வாசனத்தின்முன் நிற்பேன்.

2.என் ஆத்துமத்தை ரட்சிக்க
மரத்தில் ரத்தம் சிந்தின
தெய்வாட்டுக் குட்டியானவர்
என் கர்த்தர். என் இரட்சகர்.

3.அவரின் ரத்தம் யாவிலும்
உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்;
அதென்றைக்கும் பரத்திலே
செல்லும் மெய் மீட்புப் பொருளே.

4.அவர் ரட்சிப்பின் பலனாய்,
அவர்க்கு நான் மா உண்மையாய்
உழைத்தெப்பாவங்களுக்கும்
முற்றும் மரித்துத் தேறினும்,

5.நான் அவரண்டை செல்லவே,
இதை எல்லாம் நான் எண்ணாதே,
“மா ஏழைப்பாவி அடியேன்,
நீர் மீட்டீர், சேர்த்திடும்” என்பேன்.

6.“தெய்வீக மைந்தா, இயேசுவே,
மனிதனாய் நீர் ஜென்மித்தே,
உயர்ந்த விலைக்கென்னையும்
கொண்டீர்” என்றே நான் போற்றவும்.

பாமாலை: 343- கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Pamalai Songs Lyrics ,Kiristhuvin Ratham Neethiyum ,Kiristhuvin Ratham Neethiyum lyrics songs,Kiristhuvin Ratham Neethiyum song lyrics,Kiristhuvin Ratham Neethiyum Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Kiristhuvin Ratham Neethiyum Song Chords PPT -பாமாலை: 343- கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Lyrics in English

1.Kiristhuvin ratham neethiyum
En alangaaram saalvaiyum;
Athai uduthittadiyen
Deivaasanathin mun nirpen.

2.En aathumathai ratchikka
Marathil ratham sindhina
Deivaattu kuttiyaanavar
En karthar. en iratchagar.

3.Avarin ratham yaavilum
Uyarndha selvam aasthiyum;
Athendraikkum parathile
Sellum mei meetpu porule.

4.Avar ratchippin palanaai,
Avarkku naan maa unmaiyaai
Uzhaithu paavangalukkum
Mutrum marithu therinum.

5.Naan avarandai sellave,
Ithai ellaam naan ennaadhe,
“Maa yezhai paavi adiyen,
Neer meetteer, serthidum” enben.

6.“Deiveega mainthaa, Yesuve,
Manithanaai neer jenmiththe,
Uyarndha vilaikkennaiyum
Kondeer” endre naan potruven.

Kiristhuvin Ratham Neethiyum Song Chords PPT -பாமாலை: 343- கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Lyrics in English (Tanglish)

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
என் அலங்காரம் சால்வையும்;
Kiristhuvin ratham neethiyum
en alangaaram saalvaiyum;

அதை உடுத்திட்டடியேன்
தெய்வாசனத்தின்முன் நிற்பேன்.
Athai uduthittadiyen
deivaasanathin mun nirpen.

2.என் ஆத்துமத்தை ரட்சிக்க
மரத்தில் ரத்தம் சிந்தின
En aathumathai ratchikka
marathil ratham sindhina

தெய்வாட்டுக் குட்டியானவர்
என் கர்த்தர். என் இரட்சகர்.
Deivaattu kuttiyaanavar
en karthar. en iratchagar.

3.அவரின் ரத்தம் யாவிலும்
உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்;
Avarin ratham yaavilum
uyarndha selvam aasthiyum;

அதென்றைக்கும் பரத்திலே
செல்லும் மெய் மீட்புப் பொருளே.
Athendraikkum parathile
sellum mei meetpu porule.

4.அவர் ரட்சிப்பின் பலனாய்,
அவர்க்கு நான் மா உண்மையாய்
Avar ratchippin palanaai,
avarkku naan maa unmaiyaai

உழைத்தெப்பாவங்களுக்கும்
முற்றும் மரித்துத் தேறினும்.
Uzhaithu paavangalukkum
mutrum marithu therinum.

5.நான் அவரண்டை செல்லவே,
இதை எல்லாம் நான் எண்ணாதே,
Naan avarandai sellave,
ithai ellaam naan ennaadhe,

“மா ஏழைப்பாவி அடியேன்,
நீர் மீட்டீர், சேர்த்திடும்” என்பேன்.
“Maa yezhai paavi adiyen,
neer meetteer, serthidum” enben.

6.“தெய்வீக மைந்தா, இயேசுவே,
மனிதனாய் நீர் ஜென்மித்தே,
“Deiveega mainthaa, Yesuve,
manithanaai neer jenmiththe,

உயர்ந்த விலைக்கென்னையும்
கொண்டீர்” என்றே நான் போற்றவும்.
Uyarndha vilaikkennaiyum
kondeer” endre naan potruven.

Kiristhuvin Ratham Neethiyum Song Chords PPT -பாமாலை: 343- கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Lyrics in English (Song Meaning)

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
என் அலங்காரம் சால்வையும்;
Christ’s blood is my righteousness
and my glorious garment;

அதை உடுத்திட்டடியேன்
தெய்வாசனத்தின்முன் நிற்பேன்.
I have put it on
and will stand before God’s throne.

2.என் ஆத்துமத்தை ரட்சிக்க
மரத்தில் ரத்தம் சிந்தின
To save my soul
He shed His blood on the cross

தெய்வாட்டுக் குட்டியானவர்
என் கர்த்தர். என் இரட்சகர்.
The Lamb of God
is my Lord and my Savior.

3.அவரின் ரத்தம் யாவிலும்
உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்;
His blood is greater
than all riches and treasures;

அதென்றைக்கும் பரத்திலே
செல்லும் மெய் மீட்புப் பொருளே.
It is the true salvation
that endures forever in heaven.

4.அவர் ரட்சிப்பின் பலனாய்,
அவர்க்கு நான் மா உண்மையாய்
By the fruit of His salvation
I will remain faithful to Him

உழைத்தெப்பாவங்களுக்கும்
முற்றும் மரித்துத் தேறினும்.
and die completely to all my sins.

5.நான் அவரண்டை செல்லவே,
இதை எல்லாம் நான் எண்ணாதே,
As I go to Him
I count all these as nothing,

“மா ஏழைப்பாவி அடியேன்,
நீர் மீட்டீர், சேர்த்திடும்” என்பேன்.
“I am a poor sinner,
You redeemed me, Lord receive me.”

6.“தெய்வீக மைந்தா, இயேசுவே,
மனிதனாய் நீர் ஜென்மித்தே,
“O Divine Son, Jesus,
You were born as a man,

உயர்ந்த விலைக்கென்னையும்
கொண்டீர்” என்றே நான் போற்றவும்.
You bought me
with a precious price,” I will praise You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create