கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
கடுங்காயப்பட்ட நேசரைக் கண்டேன்
அக பாரத்தால் நான் பணிந்து நின்றேன்
மகனே இது உனக்காய் என்றார்
ஆஹா இன்பம் இன்பம் இனியென்றும் துன்பமில்லை
எந்தன் மகா இன்பராம் என் இயேசு வரும் நாளதினிலே
இனி நான் என்ன செய்ய என்றேன்
கனி தா என்று கனிவாய் சொன்னார்
இனி தாமதமோ நாதா என்றேன்
தொனி கேட்குங்காலம் சமீபம் என்றார்
நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன்
கல்வாரி அன்பை விளம்பிடுவேன்
நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார்.
முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன்
அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம்
தங்கி தாபரிக்கும் காட்சி கண்டேன்
இந்த சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன்
வந்த உபத்ரவத்தில் நிலைத்தோர் என்றார்
துதி பாடிடும் தூதர் கனம்
துயர் நீங்கும் பின் மறுகணம்
துங்கன் இயேசுவின் தூயப் பிரசன்னம்
தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும்
Kodum Kolgathavin Kodumudiyil lyrics songs, Kodum Kolgathavin Kodumudiyil song lyrics, Kodum Kolgathavin Kodumudiyil Lyrics Song Chords PPT - கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
Sign in to access this feature Sign Up
kotum kolkothavin kotu mutiyil
katum kayappatta nesaraik kanten
aaha paraththal nan paninthu ninren
makane ithu unakkay enrar
aaha inpam inpam inpam
ini thunpamonrumillai
enthan maka inpa rajan
iyesu varum nalthanile
ini nan ennas seyya enren
kani tha enru kanivay sonnar
ini thamathamo natha enren
thoni ketkum kalam sameepam enrar
...aaha inpam
angki vellaiyaka nirkum janam
thangkith thaparikkum katsi kanten intha
senaiyellam engkirunthenren
vantha upaththiravaththil nilaiththor enrar
...aaha inpam
thuthi patitum thoothar kanam
thuyar neengkum pin marukanam
thungkan iyesuvin thooya pirasannam
thangka malikaiyil engkum jolikkum
...aaha inpam
nal nesarukkay koti pitippen
kalvari anpai vilampituven
noti neramathil ennais santhippar
muti sooti enrum aalukai seyven
...aaha inpam
கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
கடுங்காயப்பட்ட நேசரைக் கண்டேன்
Kodung Golgothaavin kodu mudiyil
Kadungaayappatta nesarai kanden
அக பாரத்தால் நான் பணிந்து நின்றேன்
மகனே இது உனக்காய் என்றார்
Aga baaraththaal naan panindhu nindren
Magane idhu unakkaai endraar
ஆஹா இன்பம் இன்பம் இனியென்றும் துன்பமில்லை
எந்தன் மகா இன்பராம் என் இயேசு வரும் நாளதினிலே
Aahaa inbam inbam ini endrum thunbamillai
Endhan mahaa inbaraam en yesu varum naaladhinile
இனி நான் என்ன செய்ய என்றேன்
கனி தா என்று கனிவாய் சொன்னார்
Ini naan enna seiya endren
Kani thaa endru kanivaai sonnaar
இனி தாமதமோ நாதா என்றேன்
தொனி கேட்குங்காலம் சமீபம் என்றார்
Ini thaamadhamo naadhaa endren
Thoni ketkungaalam sameebam endraar
நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன்
கல்வாரி அன்பை விளம்பிடுவேன்
Nal nesarukkaai kodi pidippen
Kalvaari anbai vilambiduven
நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார்
முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன்
Nodi neramadhil ennai sandhippaar
Mudi soodi endrum aalugai seiven
அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம்
தங்கி தாபரிக்கும் காட்சி கண்டேன்
Angi vellaiyaaga nirkum janam
Thangi thaabarikkum kaatchi kanden
இந்த சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன்
வந்த உபத்ரவத்தில் நிலைத்தோர் என்றார்
Indha senaiyellaam engirundhendraen
Vandha ubathravatthil nilaiththor endraar
துதி பாடிடும் தூதர் கனம்
துயர் நீங்கும் பின் மறுகணம்
Thudhi paadidum thoothar ganam
Thuyar neengum pin maruganam
துங்கன் இயேசுவின் தூயப் பிரசன்னம்
தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும்
Thungan yesuvin thooya prasannam
Thanga maaligaiyil engum jolikkum
கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
கடுங்காயப்பட்ட நேசரைக் கண்டேன்
On the cruel hill of Golgotha
I saw the wounded beloved Savior
அக பாரத்தால் நான் பணிந்து நின்றேன்
மகனே இது உனக்காய் என்றார்
With a heavy heart I bowed down
“Son, this is for you,” He said
ஆஹா இன்பம் இன்பம் இனியென்றும் துன்பமில்லை
எந்தன் மகா இன்பராம் என் இயேசு வரும் நாளதினிலே
Oh joy, joy—no more sorrow forever
On the day my great joy Jesus returns
இனி நான் என்ன செய்ய என்றேன்
கனி தா என்று கனிவாய் சொன்னார்
“What shall I do now?” I asked
“Bear fruit,” He lovingly said
இனி தாமதமோ நாதா என்றேன்
தொனி கேட்குங்காலம் சமீபம் என்றார்
“Is there delay, Lord?” I asked
“The time of the call is near,” He said
நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன்
கல்வாரி அன்பை விளம்பிடுவேன்
I will hold the banner for my Beloved
I will proclaim Calvary’s love
நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார்
முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன்
In a moment He will meet me
Crowned, I will reign forever
அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம்
தங்கி தாபரிக்கும் காட்சி கண்டேன்
I saw a people clothed in white robes
Dwelling and abiding there
இந்த சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன்
வந்த உபத்ரவத்தில் நிலைத்தோர் என்றார்
“From where did this army come?” I asked
“They came through great tribulation,” He said
துதி பாடிடும் தூதர் கனம்
துயர் நீங்கும் பின் மறுகணம்
Worshipping angels in glory
After sorrow, in the next moment
துங்கன் இயேசுவின் தூயப் பிரசன்னம்
தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும்
The holy presence of mighty Jesus
Shines everywhere in the golden mansion
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List