கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்
அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்
மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்
உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்
செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்
வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Good friday songs, kolkoda malai meethile songs, kolkoda malai meethile songs lyrics
Sign in to access this feature Sign Up
kolkatha malai meethile
siluvai sumanthekinar
antho erusaleme
aantavar pavani vanthar
antha nalai nee maranthay
anparo kannir sinthinar
...kolkatha
meeniyil kasaiyatikal
eththanai vasai mozhikal
aththanaiyum avar unakkay
anputan sumanthu sakiththar
...kolkatha
uththama theva mainthane
suththamay iraththam sinthiye
niththiya vazhvu thanaiye
neesanam enakkaliththar
...kolkatha
vanysaka ulakinile
vanangka kazhuththutane
vazhipokum aaththumave
vanthitu nee iyesuvantai
...kolkatha
கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்
Kolgotha malai meedhile
Siluvai sumandheginaar
Unnatha pithaavin siththamaai
Uththamar raththam sindhinaar
அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்
Andho Yerushaleme
Aandavar pavani vandhaar
Andha naalai nee marandhaai
Anbaro kanneer sindhinaar
மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்
Meniyil kasaiyadigal
Eththanai vasai mozhiigal
Aththanaiyum avar unakkai
Anbudan sumandhu sachiththaar
உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்
Uththama Deva mainthanae
Suththamaai raththam sindhiye
Niththiya vaazhvu thanaiye
Neechanam enakkaliththaar
செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்
Senneero kanneeraai maari
Dharaniyil paayndhadhange
Unnilai ninaiththavare
Thannilai marandhu sakhiththaar
வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை
Vanjaga ulaginale
Vanangka kazhuththudane
Vazhipogum Aathumaave
Vandhidu nee Yesuvandai
கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்
On the hill of Golgotha
He bore the cross
In the will of the exalted Father
The Righteous One shed His blood
அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்
Oh Jerusalem
The Lord came in triumph
But you forgot that day
The loving One shed tears
மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்
Scourges on His back
So many cruel words
He bore all of them for you
And suffered with love
உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்
O Holy Son of God
Shedding pure blood
He granted eternal life
And bore our sins
செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்
Red blood became tears
Flowing upon the earth
For those who remembered Him
He endured, forgetting Himself
வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை
In a deceitful world
With unbowed necks
O Spirit who worships
Come to Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List