Koodathathu onrum illayae Lyrics Song Chords PPT - கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே

கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே

பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே

வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே

Koodathathu onrum illayae Lyrics Song Chords PPT - கூடாதது ஒன்றுமில்லையே , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs, Worship lyrics, worship songs lyrics, koodathathu onrum illayae lyrics, koodathathu onrum illayae songs lyrics

Sign in to access this feature Sign Up

Koodathathu onrum illayae Lyrics Song Chords PPT - கூடாதது ஒன்றுமில்லையே Lyrics in English

kootathathu onrumillaiye
kootathathu onrumillaiye
nam thevanal kootathathu
kootathathu onrumillaiye

manusharal kootathathu
thevanal kootume
manusharal kootathathu
thevanal kootume

ore oru varththai sonnare
velaikkaran sosthamanane
suththamaku enru sonnare
kushtaroki sosthamanare

---manusharal

katalin mel natanthare
katumpuyal athattinare
pataiyaith thottare
valipan pizhaiththane

---manusharal

pavangkal pokkuvare
sapangkal neettuvare
theeratha noykalaiyum
theerppar kiristhu iyesuve

---manusharal

lasaruve va enrare
mariththavan pizhaiththane
ezhunthitu enru sonnare
yaveeru makal pizhaiththale

---manusharal

vasthiraththai thottale
vallamai purappattathe
eppaththa enru sonnare
sevittu oomaiyan pesinane

---manusharal

Koodathathu onrum illayae Lyrics Song Chords PPT - கூடாதது ஒன்றுமில்லையே Lyrics in English (Tanglish)

கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
Koodaadadhu Ondrum Illaiye
Nam Devanal Koodaadadhu

கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
Koodaadadhu Ondrum Illaiye
Manusharaal Koodaadadhu Devanal Koodume

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
Orey Oru Vaarthai Sonnare
Velaikkaaran Sosthamaanane

சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே
Suththamaagu Endru Sonnare
Kushtarogi Sosthamaanane

கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
Kadalin Mel Nadanthare
Kadumpuyal Athattinare

பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
Paadaiyai Thottare
Vaaliban Pizhaiththane

நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
Nee Visuvaasiththaale
Deva Magimai Kaanbaaye

பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே
Belappaduththum Kiristhuvaale
Periya Kaariyam Seivaaye

பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
Paavangal Pokkuvaare
Saabangal Neekkuvaare

தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே
Theeraadha Noigalaiyum
Theerppaar Kiristhu Yesuve

லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
Laasaruve Vaa Endrare
Mariththavan Pizhaiththane

எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே
Ezhundhiru Endru Sonnare
Yaveeru Magal Pizhaiththaale

வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
Vasthiraththai Thottaale
Vallamai Purappattadhe

எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே
Eppaththa Endru Sonnare
Sevittu Oomaiyan Pesinaaney

Koodathathu onrum illayae Lyrics Song Chords PPT - கூடாதது ஒன்றுமில்லையே Lyrics in English (Song Meaning)

கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
Nothing is impossible
Nothing is impossible for our God

கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
Nothing is impossible
What is impossible for man is possible with God

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
With just one word He spoke
The servant was healed

சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே
He said “Be clean”
The leper was healed

கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
He walked on the sea
He rebuked the storm

பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
He touched the bier
The young man came back to life

நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
If you believe
You will see the glory of God

பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே
Through Christ who strengthens you
You will do great things

பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
He removes sins
He breaks curses

தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே
Even incurable diseases
Christ Jesus will heal

லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
He said “Lazarus, come”
The dead man rose

எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே
He said “Arise”
Jairus’ daughter lived

வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
She touched His garment
Power went out

எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே
He said “Ephphatha”
The deaf and mute spoke

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create