கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே
கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே
பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே
லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே
வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே
Koodathathu onrum illayae Lyrics Song Chords PPT - கூடாதது ஒன்றுமில்லையே , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs, Worship lyrics, worship songs lyrics, koodathathu onrum illayae lyrics, koodathathu onrum illayae songs lyrics
Sign in to access this feature Sign Up
kootathathu onrumillaiye
kootathathu onrumillaiye
nam thevanal kootathathu
kootathathu onrumillaiye
manusharal kootathathu
thevanal kootume
manusharal kootathathu
thevanal kootume
ore oru varththai sonnare
velaikkaran sosthamanane
suththamaku enru sonnare
kushtaroki sosthamanare
---manusharal
katalin mel natanthare
katumpuyal athattinare
pataiyaith thottare
valipan pizhaiththane
---manusharal
pavangkal pokkuvare
sapangkal neettuvare
theeratha noykalaiyum
theerppar kiristhu iyesuve
---manusharal
lasaruve va enrare
mariththavan pizhaiththane
ezhunthitu enru sonnare
yaveeru makal pizhaiththale
---manusharal
vasthiraththai thottale
vallamai purappattathe
eppaththa enru sonnare
sevittu oomaiyan pesinane
---manusharal
கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
Koodaadadhu Ondrum Illaiye
Nam Devanal Koodaadadhu
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
Koodaadadhu Ondrum Illaiye
Manusharaal Koodaadadhu Devanal Koodume
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
Orey Oru Vaarthai Sonnare
Velaikkaaran Sosthamaanane
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே
Suththamaagu Endru Sonnare
Kushtarogi Sosthamaanane
கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
Kadalin Mel Nadanthare
Kadumpuyal Athattinare
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
Paadaiyai Thottare
Vaaliban Pizhaiththane
நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
Nee Visuvaasiththaale
Deva Magimai Kaanbaaye
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே
Belappaduththum Kiristhuvaale
Periya Kaariyam Seivaaye
பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
Paavangal Pokkuvaare
Saabangal Neekkuvaare
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே
Theeraadha Noigalaiyum
Theerppaar Kiristhu Yesuve
லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
Laasaruve Vaa Endrare
Mariththavan Pizhaiththane
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே
Ezhundhiru Endru Sonnare
Yaveeru Magal Pizhaiththaale
வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
Vasthiraththai Thottaale
Vallamai Purappattadhe
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே
Eppaththa Endru Sonnare
Sevittu Oomaiyan Pesinaaney
கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
Nothing is impossible
Nothing is impossible for our God
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
Nothing is impossible
What is impossible for man is possible with God
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
With just one word He spoke
The servant was healed
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே
He said “Be clean”
The leper was healed
கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
He walked on the sea
He rebuked the storm
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
He touched the bier
The young man came back to life
நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
If you believe
You will see the glory of God
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே
Through Christ who strengthens you
You will do great things
பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
He removes sins
He breaks curses
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே
Even incurable diseases
Christ Jesus will heal
லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
He said “Lazarus, come”
The dead man rose
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே
He said “Arise”
Jairus’ daughter lived
வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
She touched His garment
Power went out
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே
He said “Ephphatha”
The deaf and mute spoke
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List