மாலையில் துதிப்போம்
மகிழ்வுடனே
மனக்களிப்புடனே
மாண் புகழ் இயேசுவை வானவரோடே
1. காலை மாலை உறங்காரே நம்
காவலனுமாயிருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவாரே மாலை
2. கிருபையின் வாக்கு தந்தாரே அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ்சாற்றிடுவாரே மாலை
3. சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்க செய்தாரே
4 அழைத்த மெய் அழைப்பிலே தானே
நாம் உழைத்திட பெலன் தந்த தேனே
பிழைத்திட ஜீவன்
கிறிஸ்துவில் தானே
5. ஆணி துளைத்திட தானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் ஏசுவின்
நாமத்தைத் தானே
6. ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பை துதிக்கப் போதாது
பதினாயிரம் பேரில்
சிறந்தவரை நாம்
7. உன்னதருக்கு மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
மனுஷரில் பிரியம்
உண்டாகச் செய்தாரே
Maalaiyil Thuthippom Makilvudanae lyrics songs, Maalaiyil Thuthippom Makilvudanae song lyrics, Maalaiyil Thuthippom Makilvudanae Lyrics Song Chords PPT -மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
malaiyil thuthippom
makizhvutane manakkalipputane
manpukazh iyesuvai vanavarote
kalai malai urangkaro nam
kavalanay iruppare
avalutan thuthi sarrituvire
...malai
kirupaiyin vakku thanthare — athai
arumaiyay niraiverrinare
urimaiyutan pukazh sarrituvire
...malai
sothanai vanthitta neram avar
pothanai seythar anneram
sathanaiyakave nirkas seythare
...malai
azhaiththa mey azhaippile thane — nam
uzhaiththita pelan thanthathene
pizhaiththita jivan kiristhuvil thane
...malai
vayal nilam eralam katti — athin
aruvatai tharalam erri
arikkattote vara kirupai seythare
மாலையில் துதிப்போம்
மகிழ்வுடனே
Maalaiyil thuthipom
Magizhvudaney
மனக்களிப்புடனே
மாண் புகழ் இயேசுவை வானவரோடே
Managkalippudaney
Maan pugazh Iyesuvai vaanavaroode
1.காலை மாலை உறங்காரே நம்
காவலனுமாயிருப்பாரே
Kaalei maalai urangaaray nam
Kaavalanumaayiruppaare
ஆவலுடன் துதி சாற்றிடுவாரே மாலை
Aavaludan thudhi saarriduvare maalai
2.கிருபையின் வாக்கு தந்தாரே அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
Kirubaiyin vaakku thandhaare athai
Arumaiyaa niraiyaettrinare
உரிமையுடன் புகழ்சாற்றிடுவாரே மாலை
Urimaiyudan pugazh saarriduvare maalai
3.சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
Sodhanai vanditta neram avar
Pothanai seidhaar annneram
சாதனையாகவே நிற்க செய்தாரே
Saadhanaayaagave nirka seidhaare
4.அழைத்த மெய் அழைப்பிலே தானே
நாம் உழைத்திட பெலன் தந்த தேனே
Azaitha mey azhaippiley thaane
Naam uzhaithidaa pelan thandha theney
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே
Pizhaithidaa jeevan Khristuvil thaane
5.ஆணி துளைத்திட தானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
Aani thulaithidaa thaane thannai
Thiyaagamai koduthitta theney
ஏகமாய் ஏசுவின் நாமத்தைத் தானே
Egamai Iyesuvin naamaththai thaane
6.ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பை துதிக்கப் போதாது
Aayiram naavirundaalum avar
Anbai thuthikkap pothaadu
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம்
Pathinaayiram peril sirandhavaraai naam
7.உன்னதருக்கு மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
Unnadharukku magimai
Indha boomiyiley samaadhaanam
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே
Manusharil priyam undaagach seidhaare
மாலையில் துதிப்போம்
மகிழ்வுடனே
In the evening we will praise
With hearts full of joy
மனக்களிப்புடனே
மாண் புகழ் இயேசுவை வானவரோடே
With gladness and delight
We will glorify Jesus with the heavenly hosts
1.காலை மாலை உறங்காரே நம்
காவலனுமாயிருப்பாரே
Morning and evening He does not sleep
Our protector He will always be
ஆவலுடன் துதி சாற்றிடுவாரே மாலை
With eagerness we will pour out our praise in the evening
2.கிருபையின் வாக்கு தந்தாரே அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
He gave His word of grace
And fulfilled it wonderfully
உரிமையுடன் புகழ்சாற்றிடுவாரே மாலை
With full authority we will pour out our praise in the evening
3.சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
When trials came
He allowed them to teach us
சாதனையாகவே நிற்க செய்தாரே
He made us stand victorious through them
4.அழைத்த மெய் அழைப்பிலே தானே
நாம் உழைத்திட பெலன் தந்த தேனே
By His true calling He drew us
He gave His Son to work for us
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே
Life to overcome is in Christ alone
5.ஆணி துளைத்திட தானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
He Himself was poured out
He gave Himself sacrificially
ஏகமாய் ஏசுவின் நாமத்தைத் தானே
To exalt the name of Jesus alone
6.ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பை துதிக்கப் போதாது
Even if there were a thousand tongues
They could not fully praise His love
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம்
Among ten thousand we proclaim the best
7.உன்னதருக்கு மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
Glory to the Most High
Peace on this earth
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே
He made love abound among mankind
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List