மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே
என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே
சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே
சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர்
எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே
இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர்
Maan Kaalgal lyrics songs,Maan Kaalgal song lyrics,Maan Kaalgal Lyrics Song Chords PPT -மான்கால்களை தந்தீரையா,Joel Thomasraj
Sign in to access this feature Sign Up
Maankaalgalai Thandheeraiya
Madhilgalai Thaandiduven
Ninaiththu Paarkkaadha Uyarangkatkaai
Niththamum Nandri Solven (2)
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Oyaamal Paaduven Nandri
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Soraamal Paaduven Nandri (2)
Theengu Seiya Ninaiththavar Mun
Thazhaiththida Seidhavare
Thadumaarina Velaiyellaam
Thaangiye Nadaththineere (2)
En Pakkam Nizhalaai Nindravare
En Paadham Idaraamal Sumandhavare (2)
(Nandri Nandri Nandri Nandri Nandri...)
Sirumaipatta Kaalamellaam
Sidharaamal Kaaththavare
Seerkulaindha En Dhittamellaam
Seer Amaiththu Thandhavare (2)
Sagalaththaiyum Nee Thiruppi Kolvaai
Endru Sonnadhai Niraivetrineer (2)
(Nandri Nandri Nandri Nandri Nandri...)
Edhirththu Vandha Jala Pravaagam
Anugida Vidavillaiye
Thuraththi Vandha Jana Koottangal
Azhiththida Vidavillaiye (2)
Ratchanya Paadalgal Soozha Seidheer
Ratchagar Neer Endru Ariya Vaiththeer (2)
(Nandri Nandri Nandri Nandri Nandri...)
மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
Maangkaalgalai Thandheeraiyaa
Madhilgalai Thaandiduven
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன்
Ninaiththu Paarkkaadha Uyarangalukkaai
Niththamum Nandri Solven
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Oyaamal Paaduven Nandri
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
Nandri Nandri Nandri Nandri Nandri
Niththam Soraamal Paaduven Nandri
தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
Theengu Seiyya Ninaiththavar Mun
Thazhaiththida Seidhavare
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே
Thadumaarina Velaiyellaam
Thaangiye Nadaththineere
என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே
En Pakkam Nizhalaai Nindravare
En Paadham Idaraamal Sumandhavare
சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
Sirumaipatta Kaalamellaam
Sidharaamal Kaaththavare
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே
Seerkulaintha En Thittamellaam
Seer Amaiththu Thandhavare
சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர்
Sagalaththaiyum Nee Thiruppi Kolvaai
Endru Sonnadhai Niraivetrineer
எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
Edhirththu Vandha Jala Piravaagam
Anugida Vidavillaiye
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே
Thuraththi Vandha Jana Koottangal
Azhiththida Vidavillaiye
இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர்
Ratchanya Paadalgal Soozha Seidheer
Ratchagar Neer Endru Ariya Vaiththeer
மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
You have given me feet like a deer;
I will leap over every wall.
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன்
For heights I never imagined,
I will thank You forever.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
Thank You, thank You, thank You, thank You, thank You;
I will sing Your praises without ceasing.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
Thank You, thank You, thank You, thank You, thank You;
I will sing with gratitude without growing weary.
தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
Before those who planned to harm me,
You caused me to flourish.
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே
Whenever I stumbled,
You upheld me and led me on.
என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே
You stood beside me as my shade;
You carried me so my feet would not stumble.
சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
Through every season of humiliation,
You kept me from falling apart.
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே
You restored
Every broken plan in my life.
சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர்
You fulfilled Your promise
To turn everything for good.
எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
The floods that came against me
Were not allowed to overwhelm me.
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே
The crowds that pursued me
Were not allowed to destroy me.
இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர்
You surrounded me with songs of deliverance;
You made me know that You are my Savior.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List