மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்
மானிடர் மீட்கவே அவதரித்தார்
மாசுள்ள என்னை மாசற்றதாக்க
மகிமையின் தேவன் மன்னுருவாயினார் (2)
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
பரன் இயேசு பிறந்திட்ட நன்னாளையே – 2
வலியவரை அவர் தள்ளிவிட்டு
தாழ்மையுள்ளவரை உயர்த்தினார்
ஆபிரகாமுக்கும் சந்ததிக்கும்
இரக்கம் செய்தார் என்றென்றுமாய்
மரியாள் கீதம் பாடினார்
மகத்துவ தேவனே போற்றினார் – 2
புறஜாதிகளுக்கு ஒளியாயும்
இஸ்ரவேலுக்கு மகிமையும்
சகல ஜனத்திற்கு முன்பாகவும்
இரட்சணியமானார் என்றென்றுமாய்
சிமியோன் கீதம் பாடினார்
சீர்மிகு தேவனை போற்றினார் – 2
Maasilla Devan Maaninlanthannil Lyrics Song, Maasilla Devan Maaninlanthannil Song lyrics, Maasilla Devan Maaninlanthannil Lyrics Song Chords PPT - மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்
Sign in to access this feature Sign Up
Maasillaa Devan maanilam thannil
Maanidar meetkavae avadharittaar
Maasulla ennai maasattradhaakka
Magimaiyin Devan mannuruvayinaar (2)
Paadiduvom kondaadiduvom
Paran Yesu pirandhitta nannaalaiyae – 2
Valiyavarai avar thallivittu
Thaazhmaiyullavarai uyarththinaar
Aabiragaamukkum sandhadhikkum
Irakkam seidhaar endrendrumaai
Mariyaal geetham paadinaar
Magaththuva Devanae pottrinaar – 2
Purajaadhigalukku oliyaayum
Isravelukku magimaiyum
Sagala janaththirku munbaagavum
Iratchaniyamaanar endrendrumaai
Simiyon geetham paadinaar
Seermigu Devanai pottrinaar – 2
மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்
மானிடர் மீட்கவே அவதரித்தார்
Maasillaa Devan maanilam thannil
Maanidar meetkave avadhariththaar
மாசுள்ள என்னை மாசற்றதாக்க
மகிமையின் தேவன் மannuruvaayinaar
Maasulla ennai maasatradhaakka
Magimaiyin Devan mannuruvaayinaar
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
பரன் இயேசு பிறந்திட்ட நன்னாளையே
Paadiduvom kondaadiduvom
Paran Yesu pirandhitta nannaalaiye
வலியவரை அவர் தள்ளிவிட்டு
தாழ்மையுள்ளவரை உயர்த்தினார்
Valiyavarai avar thallivittu
Thaazhmaiyullavarai uyarththinaar
ஆபிரகாமுக்கும் சந்ததிக்கும்
இரக்கம் செய்தார் என்றென்றுமாய்
Aabirahaamukkum sandhathikkum
Irakkam seidhaar endrendrumaai
மரியாள் கீதம் பாடினார்
மகத்துவ தேவனே போற்றினார்
Mariyaal geetham paadinaar
Magaththuva Devane potrinaar
புறஜாதிகளுக்கு ஒளியாயும்
இஸ்ரவேலுக்கு மகிமையும்
Purajaadhigalukku oliyaayum
Isravelukku magimaiyum
சகல ஜனத்திற்கு முன்பாகவும்
இரட்சணியமானார் என்றென்றுமாய்
Sagala janaththirku munbaagavum
Ratchaniya maanaar endrendrumaai
சிமியோன் கீதம் பாடினார்
சீர்மிகு தேவனை போற்றினார்
Simiyon geetham paadinaar
Seermigu Devanai potrinaar
மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்
மானிடர் மீட்கவே அவதரித்தார்
The spotless God came into this world
To redeem mankind
மாசுள்ள என்னை மாசற்றதாக்க
மகிமையின் தேவன் மன்னுருவாயினார்
To make sinful me spotless,
The God of glory became man
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
பரன் இயேசு பிறந்திட்ட நன்னாளையே
Let us sing and celebrate
The blessed day our Lord Jesus was born
வலியவரை அவர் தள்ளிவிட்டு
தாழ்மையுள்ளவரை உயர்த்தினார்
He brought down the mighty
And lifted up the humble
ஆபிரகாமுக்கும் சந்ததிக்கும்
இரக்கம் செய்தார் என்றென்றுமாய்
He has shown mercy
To Abraham and his descendants forever
மரியாள் கீதம் பாடினார்
மகத்துவ தேவனே போற்றினார்
Mary sang her song
And praised the great God
புறஜாதிகளுக்கு ஒளியாயும்
இஸ்ரவேலுக்கு மகிமையும்
A light to the Gentiles
And the glory of Israel
சகல ஜனத்திற்கு முன்பாகவும்
இரட்சணியமானார் என்றென்றுமாய்
He became salvation
Before all people forever
சிமியோன் கீதம் பாடினார்
சீர்மிகு தேவனை போற்றினார்
Simeon sang his song
And praised the glorious God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List