மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
என்னை விட்டு நீர் விலகுவதில்லை
என்னை நீர் கைவிடுவதில்லை
உம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லை
உந்தன் மனதில் இருப்பவன் நானே
உந்தன் உள்ளங்கையில் நானே
உந்தன் கண்ணின் கண்மணி நானே
ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்ல
பயந்து நடுங்க பெலவீனன் அல்ல
உடன்படிக்கையை உடைய ராஜா நானே
உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்
வெண்கல வில்லையும் முறிப்பேன்
எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடே
ராஜாதி ராஜா என்னோடே
சேனைகளின் கர்த்தர் என்றும் என்னோடே
விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
உந்தன் கிருபை வியக்கும் கிருபையே
தகுதி இல்லா என்மேல் உந்தன் இரக்கம்
தகுதி இல்லா என்மேல் உந்தன் உருக்கம்
அதுவே என்மேல் இருக்கும் உந்தன் கிருபை
தகுதி இல்லா என்மேல் உந்தன் தயவு
தகுதி இல்லா என்மேல் உந்தன் பரிவு
அதுவே என் மேல் இருக்கும் உந்தன் கிருபை
Marana pallathakil nadanthalum Lyrics Song,Marana pallathakil nadanthalum Song lyrics,Marana pallathakil nadanthalum Lyrics Song Chords PPT -மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
Sign in to access this feature Sign Up
Marana pallathakil nadanthalum
Pollapuku bayapaden
Devareer ennodu irrukireer
Ennai vittu neer vilaguvathillai
Ennai neer kaividuvathillai
Ummal nan Endrum Marakapaduvathillai
Undhan manadhil irupavan nanae
Undhan ullangkaiyil nanae
Undhan kannin kanmani nanae
Odi poi oliya kolai nan alla
Bayanthu nadunga belavinan alla
Udanpadikkai udaiya raja nanae
Ummal nan oru senaikull paaiven
Endha madhillayum thudhithu thanduven
Vengala villayum muripen
Ennakai utham seibavar ennodae
Rajathi Raja Ennodae
Senaigalin karthar endrum ennodae
Viluntha ennai thooki niruthineer
Anaithu serthukondeer
Undhan kirubai viyakum kirubaiyae
Thaguthi illa enmel undhan irakam
Thaguthi illa enmel undhan urukam
Adhuvae enmel irrukum undhan kirubai
Thaguthi illa enmel undhan dhayavu
Thaguthi illa enmel undhan parivu
Adhuvae enmel irrukum undhan kirubai
மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
Marana Pallaththaakkil Nadanthaalum
Pollaappukku Bayappaden
Devareer Ennodu Irukkireer
என்னை விட்டு நீர் விலகுவதில்லை
என்னை நீர் கைவிடுவதில்லை
உம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லை
Ennai Vittu Neer Vilaguvadhillai
Ennai Neer Kaividuvadhillai
Ummaal Naan Endrum Marakkappaduvadhillai
உந்தன் மனதில் இருப்பவன் நானே
உந்தன் உள்ளங்கையில் நானே
உந்தன் கண்ணின் கண்மணி நானே
Undhan Manadhil Iruppavan Naane
Undhan Ullangaiyil Naane
Undhan Kannin Kanmani Naane
ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்ல
பயந்து நடுங்க பெலவீனன் அல்ல
உடன்படிக்கையை உடைய ராஜா நானே
Odippoy Ozhiya Kozhai Naan Alla
Bayandhu Nadunga Belaveenan Alla
Udhanpadikkaiyai Udaiya Raajaa Naane
உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்
வெண்கல வில்லையும் முறிப்பேன்
Ummaal Naan Oru Senaikkul Paayven
Endha Madhilaiyum Thudhiththu Thaanduven
Vengala Villaiyum Murippen
எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடே
ராஜாதி ராஜா என்னோடே
சேனைகளின் கர்த்தர் என்றும் என்னோடே
Enakkaai Yuththam Seibavar Ennode
Raajaadhi Raajaa Ennode
Senaigalin Karththar Endrum Ennode
விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
உந்தன் கிருபை வியக்கும் கிருபையே
Vizhuntha Ennai Thookki Niruththineer
Anaiththu Serththuk Kondeer
Undhan Kirubai Viyakkum Kirubaiye
தகுதி இல்லா என்மேல் உந்தன் இரக்கம்
தகுதி இல்லா என்மேல் உந்தன் உருக்கம்
அதுவே என்மேல் இருக்கும் உந்தன் கிருபை
Thagudhi Illaa Enmel Undhan Irakkam
Thagudhi Illaa Enmel Undhan Urukkam
Adhuve Enmel Irukkum Undhan Kirubai
தகுதி இல்லா என்மேல் உந்தன் தயவு
தகுதி இல்லா என்மேல் உந்தன் பரிவு
அதுவே என் மேல் இருக்கும் உந்தன் கிருபை
Thagudhi Illaa Enmel Undhan Dhayavu
Thagudhi Illaa Enmel Undhan Parivu
Adhuve Enmel Irukkum Undhan Kirubai
மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
Even if I walk through the valley of death,
I will not fear any evil,
For You are with me.
என்னை விட்டு நீர் விலகுவதில்லை
என்னை நீர் கைவிடுவதில்லை
உம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லை
You never leave me.
You never forsake me.
You will never forget me.
உந்தன் மனதில் இருப்பவன் நானே
உந்தன் உள்ளங்கையில் நானே
உந்தன் கண்ணின் கண்மணி நானே
I am always in Your heart.
I am in the palm of Your hand.
I am the apple of Your eye.
ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்ல
பயந்து நடுங்க பெலவீனன் அல்ல
உடன்படிக்கையை உடைய ராஜா நானே
I am not a coward who runs away.
I am not weak with fear.
I am a king of God's covenant.
உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்
வெண்கல வில்லையும் முறிப்பேன்
With You I will charge against an army.
I will leap over every wall with praise.
I will break the bronze bow.
எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடே
ராஜாதி ராஜா என்னோடே
சேனைகளின் கர்த்தர் என்றும் என்னோடே
The One who fights for me is with me.
The King of kings is with me.
The Lord of Hosts is always with me.
விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
உந்தன் கிருபை வியக்கும் கிருபையே
You lifted me when I fell.
You embraced and accepted me.
Your grace is amazing.
தகுதி இல்லா என்மேல் உந்தன் இரக்கம்
தகுதி இல்லா என்மேல் உந்தன் உருக்கம்
அதுவே என்மேல் இருக்கும் உந்தன் கிருபை
Your mercy is upon me though I am unworthy.
Your compassion is upon me though I am unworthy.
That is Your grace upon me.
தகுதி இல்லா என்மேல் உந்தன் தயவு
தகுதி இல்லா என்மேல் உந்தன் பரிவு
அதுவே என் மேல் இருக்கும் உந்தன் கிருபை
Your kindness is upon me though I am unworthy.
Your loving care is upon me though I am unworthy.
That is Your grace upon me.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List