Maranam Ennai Nerugkinaalum Lyrics Song Chords PPT - மரணம் என்னை நெருங்கினாலும்

மரணம் என்னை நெருங்கினாலும்
மன்னவர் என் அருகிலே
பாதாளம் என்னை சூழ்ந்தாலும்
பரிசுத்தர் என் நடுவிலே – 2

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால்
ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால்

1. மரண திகில் என்னை சூழும் நேரம்
மாறாதவர் நீர் என் அருகிலே – 2
மனுஷகுமாரனாய் இறங்கிவந்து
என் பாவங்களை மன்னித்தீர்
மறுபடியும் சமூகத்திலே என்னை
சேர்த்துக் கொள்வேன் என்றீரே

2. பயங்கள் என்னை பற்றும் நேரம்
பரனே என் பக்கத்திலே – 2
சாபங்களை நீக்கிட
சிலுவையை சுமந்தீரே – 2
சரித்திர நாயகனாய் இன்றும் வீற்றிருக்கின்றீர்

3. காரிருள் என்னை மிரட்டும் நேரம்
இயேசுவே என் அருகிலே – 2
இரத்தம் சிந்தி சாத்தானின்
தலையை நீர் நசுக்கினீர் – 2
இருளாய் இருந்த என் வாழ்வை
வெளிச்சமாய் மாற்றினீர்

Maranam Ennai Nerugkinaalum Lyrics Song,Maranam Ennai Nerugkinaalum Song lyrics,Maranam Ennai Nerugkinaalum Lyrics Song Chords PPT - மரணம் என்னை நெருங்கினாலும்

Sign in to access this feature Sign Up

Maranam Ennai Nerugkinaalum Lyrics Song Chords PPT - மரணம் என்னை நெருங்கினாலும் Lyrics in English

Maranam Ennai Nerugkinaalum
Mannavar En Arukilae
Paathaalam Ennai Chuzhnthaalum
Parichuththar En Natuvilae – 2

Maranamae Un Kuur Engkae
Paathaalamae Un Jeyam Engkae
Jeyippaen Iyaechuvin Naamathinaal
Jeyippaen Iyaechuvin Iraththathinaal

1. Marana Thikil Ennai Chuzhum Naeram
Maaraathavar Neer En Arukilae – 2
Manushakumaaranaay Irangkivanhthu
En Paavangkalai Manniththiir
Marupatiyum Chamuukaththilae Ennai
Chaerththuk Kolvaen Enriirae

2. Payangkal Ennai Parrum Naeram
Paranae En Pakkaththilae – 2
Chaapangkalai Niikkida
Chiluvaiyai Chumanthiirae – 2
Chariththira Naayakanaay Inrum Veerrirukkinrir

3. Kaarirul Ennai Mirattum Naeram
Iyaechuvae En Arukilae – 2
Iraththam Chinthi Chaaththaanin
Thalaiyai Neer Nachukkiniir – 2
Irulaay Iruntha En Vaazhvai
Velichchamaay Maarriniir

Maranam Ennai Nerugkinaalum Lyrics Song Chords PPT - மரணம் என்னை நெருங்கினாலும் Lyrics in English (Tanglish)

மரணம் என்னை நெருங்கினாலும்
மன்னவர் என் அருகிலே
Maranam ennai nerunginaalum
Mannavar en arugile

பாதாளம் என்னை சூழ்ந்தாலும்
பரிசுத்தர் என் நடuvile
Paadhaalam ennai soozhndhaalum
Parisuththar en naduvile

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
Maraname un koor enge
Paadhaalame un jeyam enge

ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால்
ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால்
Jeyippen Yesuvin naamaththinaal
Jeyippen Yesuvin iraththaththinaal

மரண திகில் என்னை சூழும் நேரம்
மாறாதவர் நீர் என் அருகிலே
Marana thigil ennai soozhum neram
Maaraadhavar neer en arugile

மனுஷகுமாரனாய் இறங்கிவந்து
என் பாவங்களை மன்னித்தீர்
Manushakumaaranaai irangivandhu
En paavangalai manniththeer

மறுபடியும் சமூகத்திலே என்னை
சேர்த்துக் கொள்வேன் என்றீரே
Marupadiyum samugaththile ennai
Serththuk kolven endreere

பயங்கள் என்னை பற்றும் நேரம்
பரனே என் பக்கத்திலே
Bayangal ennai patrum neram
Parane en pakkaththile

சாபங்களை நீக்கிட
சிலுவையை சுமந்தீரே
Saabangalai neekkida
Siluvaiyai sumandheere

சரித்திர நாயகனாய் இன்றும் வீற்றிருக்கின்றீர்
Sariththira naayaganaai indrum veetrirukkindreer

காரிருள் என்னை மிரட்டும் நேரம்
இயேசுவே என் அருகிலே
Kaarirul ennai mirattum neram
Yesuve en arugile

இரத்தம் சிந்தி சாத்தானின்
தலையை நீர் நசுக்கினீர்
Iraththam sindhi saaththaanin
Thalaiyai neer nasukkineer

இருளாய் இருந்த என் வாழ்வை
வெளிச்சமாய் மாற்றினீர்
Irulaai irundha en vaazhvai
Velichchamaai maatrineer

Maranam Ennai Nerugkinaalum Lyrics Song Chords PPT - மரணம் என்னை நெருங்கினாலும் Lyrics in English (Song Meaning)

மரணம் என்னை நெருங்கினாலும்
மன்னவர் என் அருகிலே
Even if death comes near me,
The King is by my side

பாதாளம் என்னை சூழ்ந்தாலும்
பரிசுத்தர் என் நடுவிலே
Even if the grave surrounds me,
The Holy One is in my midst

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
O death, where is your sting?
O grave, where is your victory?

ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால்
ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால்
I will overcome by the name of Jesus,
I will overcome by the blood of Jesus

மரண திகில் என்னை சூழும் நேரம்
மாறாதவர் நீர் என் அருகிலே
When the fear of death surrounds me,
You, the Unchanging One, are near me

மனுஷகுமாரனாய் இறங்கிவந்து
என் பாவங்களை மன்னித்தீர்
You came as the Son of Man
And forgave my sins

மறுபடியும் சமூகத்திலே என்னை
சேர்த்துக் கொள்வேன் என்றீரே
You promised
To receive me into Your presence again

பயங்கள் என்னை பற்றும் நேரம்
பரனே என் பக்கத்திலே
When fear grips me,
O Lord, You are beside me

சாபங்களை நீக்கிட
சிலுவையை சுமந்தீரே
To remove every curse,
You carried the cross

சரித்திர நாயகனாய் இன்றும் வீற்றிருக்கின்றீர்
You still reign today
As the Lord of history

காரிருள் என்னை மிரட்டும் நேரம்
இயேசுவே என் அருகிலே
When deep darkness threatens me,
Jesus, You are near me

இரத்தம் சிந்தி சாத்தானின்
தலையை நீர் நசுக்கினீர்
By shedding Your blood,
You crushed Satan's head

இருளாய் இருந்த என் வாழ்வை
வெளிச்சமாய் மாற்றினீர்
You transformed my life
From darkness into light

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create