மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம்
மேகத்தின் மீது வருவேன் என்றார்
எக்காளம் முழங்கிடும் வேளையில் தான்
தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார்
1. அவர் வரும் வேளையை அறிந்திடாமல்
அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே
ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல்
அழுது புலம்பி திரிகின்றாரே --- மீட்பரின்
2. உலக கவலை மதியீனத்தால்
உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே
உன்னதர் இயேசுவை நேசியாமல்
உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே --- மீட்பரின்
3. உன்னை நேசிக்கும் அன்பருண்டு
இயேசு என்னும் நேசருண்டு
உள்ளத்தை அவரண்டை தந்திடு இன்று
உண்மையாய் நித்திய ஜீவனுண்டு --- மீட்பரின்
Meetparin Satham En Nesarin Satham lyrics songs,Meetparin Satham En Nesarin Satham song lyrics, Meetparin Satham En Nesarin Satham Lyrics Song Chords PPT -மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம் , tamil christian songs lyrics
true
true