நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் - 2
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் - 2
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும் , tamil christian songs ppt, tamil christian devotional songs,Pr.Reenu Kumar songs, reenu kumar songs lyrics, naan nirkum boomi songs, naan nirkum boomi songs lyrics, tamil Christian song, tamil christian song lyrics
Sign in to access this feature Sign Up
nan nirkum poomi nilaikulainthu azhinthalum
en nampikkaiyin asthivaram asainthalum
nan nampuvatharku onrumillai enralum
nampuven en iyesu oruvarai
nampuven en iyesu oruvarai
nampuven en iyesu oruvarai
en pathaiyellam anthakaram soozhnthalum
vazhkkai mutinthathu maruvazhvu illaiyenralum
ennaith therruvatharku yarumillaiyenralum
nampuven en iyesu oruvarai
enna natanthalum yar vanthalum yar ponalum
pathaiyellam anthakaram soozhnthalum
karirul irunthalum natakkum enra
arikuri illaiyenralum
nan iyesu oruvaraiye nampuven ummai mathrame
pokum pathai theriyavillaiyenralum
nampuvatharku onrume illaiyenralum
nampuven en iyesu oruvarai
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
Naan nirkum bhoomi nilaikulainthu azhindhaalum
En nambikkaiyin asthibaaram asaindhaalum
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Naan nambuvatharku ondrum illai endraalum
Nambuven en Yeshu oruvarai
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Nambuven en Yeshu oruvarai
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்
En paadhai ellaam andhakaaram soozhndhaalum
Vaazhkkai mudindhadhu maruvaazhvu illai endraalum
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Ennai thaetravatharku yaarum illai endraalum
Nambuven en Yeshu oruvarai
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Nambuven en Yeshu oruvarai
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
Even if the ground I stand on shakes and falls
Even if the foundation of my hope is shaken
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Even if there is nothing left to believe in
I will believe in Jesus alone
நம்புவேன் என் இயேசு ஒருவரை
I will believe in Jesus alone
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்
Even if my path is surrounded by darkness
Even if life feels ended with no new beginning
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை
Even if there is no one to comfort me
I will believe in Jesus alone
நம்புவேன் என் இயேசு ஒருவரை
I will believe in Jesus alone
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List