நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை
இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை
அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்
அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார்
1. நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்
நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது
சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது
அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது
2. கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது
கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே
எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே
அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே
3. பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது
பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே
திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை
தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே
Nallathaaka Mutivathellaam Lyrics Song, Nallathaaka Mutivathellaam Song lyrics, Nallathaaka Mutivathellaam Lyrics Song Chords PPT -நல்லதாக முடிவதெல்லாம்
Sign in to access this feature Sign Up
Nalladhaaga Mudivadh Ellaam Kadavul Kattalai
Ingu Nadappadhellaam Parama Pidhaa Nadaththum Oru Nilai
Allal Utra Nenjangalil Amaidhi Pozhindhaar
Angu Adimaiyaana Makkalukku Vidudhalai Thandhaar
Naadhiyatra Makkalukkor Naadu Kidaiththadhu Silar
Nalvazhiyai Marandhadhinaal Allal Nerndhadhu
Saalomonin Dhaaveedhin Aatchi Amaindhadhu
Arul Sandhathiyaal Aandavarin Paadhai Therindhadhu
Karththaridam Nambikkai Thaan Vaazhvin Inbame Adhu
Kadugalavu Kuraindhaalum Thunbam Thodarume
Esekkeyelum Dhaaniyelum Eduththu Sonnaare
Adhai Echcharikkai Unarndha Makkal Nalamadaindhaare
Parisuththa Koodaaram Devan Aalayam Adhu
Pazhaiyaadhaagi Nilaiththu Meendum Pudhiyadhaanadhe
Thiruppaadal Sangeedham Dheivappaadale Adhai
Dhinam Paadi Thudhippadhu Nam Vaazhvin Kadamaiye
நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை
இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை
Nalladhaaga mudivadh ellaam Kadavul kattalai
Ingu nadappadhellaam Parama Pidha nadaththum oru nilai
அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்
அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார்
Allal utra nenjangalil amaidhi pozhindhaar
Angu adimaiyaana makkalukku vidudhalai thandhaar
நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்
நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது
Naadhiyatra makkalukkor naadu kidaiththadhu silar
Nalvazhiyai marandhadhinaal allal nerndhadhu
சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது
அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது
Saalamonin Dhaaveedhin aatchi amaindhadhu
Arul sandhathiyaal Aandavarin paadhai therindhadhu
கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது
கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே
Karththaridam nambikkai thaan vaazhvin inbame adhu
Kadugalavu kuraindhaalum thunbam thodarume
எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே
அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே
Esekkeyelum Dhaaniyeelum eduththu sonnaare
Adhai echarikkai unarndha makkal nalamadaindhaare
பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது
பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே
Parisuththa koodaaram Devan aalayam adhu
Pazhaiyaadhaagi nilaiththu meendum pudhiyadhaanadhe
திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை
தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே
Thiruppaadal Sangeetham dheivappaadale adhai
Dhinam paadi thudhippadhu nam vaazhvin kadamaiye
நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை
இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை
Every good ending is by God's command
Everything that happens here is under the Heavenly Father's guidance
அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்
அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார்
He poured peace into troubled hearts
He gave freedom to those who were in bondage
நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்
நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது
A nation was given to a people without a homeland
But some suffered because they forsook the right path
சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது
அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது
The kingdom of David and Solomon was established
Through the blessed lineage, the Lord's way was made known
கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது
கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே
Trust in the Lord is the joy of life
If it decreases even a little, sorrow will follow
எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே
அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே
Ezekiel and Daniel proclaimed this
Those who heeded the warning prospered
பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது
பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே
The Holy Tabernacle is God's dwelling place
Though old, it endured and was renewed again
திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை
தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே
The Psalms are songs of God
Singing and praising them daily is our duty
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List