Nallavar Neerthanea Yellam Lyrics Song Chords PPT - நல்லவர் நீர்தானே எல்லாம்

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி

1. எனது ஆற்றல் நீர்தானே
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே

2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர்
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்

3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில்
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் என்

4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்

5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்

Nallavar Neerthanea Yellam ,Nallavar Neerthanea Yellam lyrics songs,Nallavar Neerthanea Yellam song lyrics, Nallavar Neerthanea Yellam Lyrics Song Chords PPT - நல்லவர் நீர்தானே எல்லாம் , Jebathotta Jeyageethangal Vol 38, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Nallavar Neerthanea Yellam Lyrics Song Chords PPT - நல்லவர் நீர்தானே எல்லாம் Lyrics in English

Nallavar Neerthaane Ellaam Neerthaane
En Nesare Nandri Immanuvel Nandri
Ratchagare Nandri Yesu Raajaa Nandri

1. Enadhu Aatral Neerthaane
Enadhu Belanum Neerthaane
En Geetham En Paadal
Ellaame Neerthaane

2. Nerukkathilirundhu Naan Koopitten
Karthar Bathil Thandheer
Vedhanaiyil Katharinen
Viduthalai Kaana Seidheer

3. Naalellaam Vettriyin Magizhchi Kural
En Idhaya Koodaarathil
Karthar Karam Uyarnthulladhu
Paraakkiramam Seiyyum En

4. Karthar Enakkul Vaazhvadhaal
Kalangida Thevaiyillai
Ivvulagam Enakkedhiraai
Enna Seiyya Mudiyum

5. Karthar Enakkaai Thotruvitha
Vettriyin Naal Idhuve
Agamagizhven Agkalippen
Alleluyaa Paaduven

Nallavar Neerthanea Yellam Lyrics Song Chords PPT - நல்லவர் நீர்தானே எல்லாம் Lyrics in English (Tanglish)

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
Nallavar Neerthaane Ellaam Neerthaane
En Nesare Nandri Immanuvel Nandri

இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
Ratchagare Nandri Yesu Raajaa Nandri
Ratchagare Nandri Yesu Raajaa Nandri

எனது ஆற்றல் நீர்தானே
எனது பெலனும் நீர்தானே
Enadhu Aatral Neerthaane
Enadhu Belanum Neerthaane

என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
En Geetham En Paadal
EllaamE Neerthaane

நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர்
Nerukkathilirundhu Naan Koopitten
Karthar Bathil Thandheer

வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்
Vedhanaiyil Katharinen
Viduthalai Kaana Seidheer

நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில்
Naalellaam Vettriyin Magizhchi Kural
En Idhaya Koodaarathil

கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் என்
Karthar Karam Uyarnthulladhu
Paraakkiramam Seiyyum En

கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை
Karthar Enakkul Vaazhvadhaal
Kalangida Thevaiyillai

இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
Ivvulagam Enakkedhiraai
Enna Seiyya Mudiyum

கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த
வெற்றியின் நாள் இதுவே
Karthar Enakkaai Thotruvitha
Vettriyin Naal Idhuve

அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்
Agamagizhven Agkalippen
Alleluyaa Paaduven

Nallavar Neerthanea Yellam Lyrics Song Chords PPT - நல்லவர் நீர்தானே எல்லாம் Lyrics in English (Song Meaning)

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
You alone are good, You are my everything.
My beloved Lord, thank You; Immanuel, thank You.

இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
Savior, thank You; King Jesus, thank You.
Savior, thank You; King Jesus, thank You.

எனது ஆற்றல் நீர்தானே
எனது பெலனும் நீர்தானே
You are my strength.
You are my power.

என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
You are my song and my melody.
You are my everything.

நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர்
I called to You in my distress.
The Lord answered me.

வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்
I cried out in my pain.
You led me into freedom.

நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில்
The joyful shout of victory sounds all day long.
Within the tent of my heart.

கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் என்
The hand of the Lord is lifted high.
My Lord performs mighty deeds.

கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை
Because the Lord lives within me.
I have no reason to be troubled.

இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
Though this world stands against me.
What can it do to me?

கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த
வெற்றியின் நாள் இதுவே
This is the day of victory.
The Lord has prepared it for me.

அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்
I will rejoice and be glad.
I will sing Hallelujah.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create