நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர் அதிசயங்கள்
ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே – நன்றி
2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர்
3. உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே
Nandri Nandri Endru Thudhikiren ,Nandri Nandri Endru Thudhikiren lyrics songs,Nandri Nandri Endru Thudhikiren song lyrics,Nandri Nandri Endru Thudhikiren Lyrics Song Chords PPT - நன்றி என்று துதிக்கிறேன் , Jebathotta Jeyageethangal Vol 9, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Nandri Nandri Nandri Endru Thuthikkiren
Nallavare Um Nanmaigalai Ninaikkiren
Nandri Ayya Nandri Ayya – Yesaiyaa
Thagudiyillaa Adimai Ennai Anaikkireer
Thaangi Thaangi Vazhinadathi Magizhgindreer Adhisayangal
Aayiram Anbare Um Karangalile – Nandri
Belaveenam Neekki Dhinam Kaakkindreer
Perum Perum Kaariyangal Seigindreer
Theemaiyaana Anaiththaiyum Nanmaiyaaga Maatrugireer
Unavu Udai Dhinam Thanthu Magizhgindreer
Unmaiyaana Nanbargalai Tharugindreer
Nanmaiyaana Eevugal Naalthorum Tharubavare
Kathari Azhudha Neramellaam Thookkineer
Karuviyaga Payanpaduthi Varugindreer
Kanmanipol Kaappavare Kaividaamal Meippavare
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
Nandri Nandri Nandri Endru Thuthikkiren
Nallavare Um Nanmaigalai Ninaikkiren
Nandri Ayya Nandri Ayya – Yesaiyaa
தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர் அதிசயங்கள்
ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே – நன்றி
Thagudiyillaa Adimai Ennai Anaikkireer
Thaangi Thaangi Vazhinadathi Magizhgindreer Adhisayangal
Aayiram Anbare Um Karangalile – Nandri
பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர்
Belaveenam Neekki Dhinam Kaakkindreer
Perum Perum Kaariyangal Seigindreer
Theemaiyaana Anaiththaiyum Nanmaiyaaga Maatrugireer
உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
Unavu Udai Dhinam Thanthu Magizhgindreer
Unmaiyaana Nanbargalai Tharugindreer
Nanmaiyaana Eevugal Naalthorum Tharubavare
கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே
Kathari Azhudha Neramellaam Thookkineer
Karuviyaga Payanpaduthi Varugindreer
Kanmanipol Kaappavare Kaividaamal Meippavare
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
Thank you, thank you, thank you I praise You
O good One, I remember Your goodness
Thank you Lord, thank you Lord – Jesus
தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர் அதிசயங்கள்
ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே – நன்றி
You embrace me, an unworthy servant
You patiently lead and rejoice over me, wonders
A thousand, O Beloved, in Your hands – thanks
பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர்
You remove weakness and guard me daily
You do great and mighty things
You turn all evil into good
உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
You gladly give food and clothing daily
You give true friends
You are the One who gives good gifts every day
கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே
Every time I cried aloud, You lifted me
You are using me as an instrument
You guard me like the apple of Your eye, never leaving, Shepherd
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List