1. புரியாத பாதையில், புதிய வழிகளில்
நடத்தினீர், ஏந்தினீர், என் இயேசுவே
எட்டாத உயரத்தில், தகுதியில்லா இடங்களில்
உயர்த்தினீர் ஸ்தாபித்தீர், என் இயேசுவே
நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன்
இது உம்மால் ஆயிற்று
இது அதிசயமானது
நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன்
உந்தன் நன்மையை கொண்டாடி பாடுவேன்
2. ஏன் இந்த வேதனை? என்று கலங்கின நாட்களில்
கிருபையே தாங்கிற்றே, என் இயேசுவே
கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில்
அணைத்தது (உம்) பிரசன்னமே என் இயேசுவே
3. ஏன் இந்த சோதனை? என்று மனம் உடைந்தது
அறிந்தவர் நீர் மட்டும், என் இயேசுவே
என் தூங்கா இரவினில் மனமுடைந்த வேளையில்
தேற்றினீர் உம் வார்த்தையால் என் இயேசுவே
4. நெருக்கத்தின் வேளையில் என் தேவையின் பிடியினில்
வழியில்லை என்று நான் திகைக்கையில்
அதிசயமானவர் என் தேவை யாவையும்
சந்தித்தீர் நடத்தினீர் என் இயேசுவே
Nandri Seluththuvaen lyrics songs,Nandri Seluththuvaen song lyrics,Nandri Seluththuvaen Lyrics Song Chords PPT- நன்றி செலுத்துவேன் Ps.Gabriel Thomasraj
Sign in to access this feature Sign Up
Puriyaadha Paadhaiyil Pudhiya Vazhigalil
Nadaththineer Endhineer En Yesuve
Ettaadha Uyaraththil Thagudhiyillaa Idangalil
Uyarththineer Sthaabiththeer En Yesuve
Nandri Seluththuven Nandri Seluththuven
Idhu Ummaal Aayitru
Idhu Adhisayamaanadhu
Nandri Seluththuven Nandri Seluththuven
Undhan Nanmaiyai Kondaadi Paaduven
En Indha Vedhanai Endru Kalangina Naatkalil
Kirubaiye Thaangitre En Yesuve
Kanneeraal Padukkaiyai Nanaiththa Velaiyil
Anaiththadhu Um Prasanname En Yesuve
En Indha Sodhanai Endru Manam Udainthadhu
Arindhavar Neer Mattum En Yesuve
En Thoongaa Iravinil Manamudaintha Velaiyil
Thetrineer Um Vaarththaiyaal En Yesuve
Nerukkaththin Velaiyil En Thevaiyin Pidiyinil
Vazhiyillai Endru Naan Thigaikkaiyil
Adhisayamaanavar En Thevai Yaavaiyum
Sandhiththeer Nadaththineer En Yesuve
புரியாத பாதையில், புதிய வழிகளில்
நடத்தினீர், ஏந்தினீர், என் இயேசுவே
Puriyaadha Paadhaiyil, Pudhiya Vazhigalil
Nadaththineer, Endhineer, En Yesuve
எட்டாத உயரத்தில், தகுதியில்லா இடங்களில்
உயர்த்தினீர் ஸ்தாபித்தீர், என் இயேசுவே
Ettaadha Uyaraththil, Thagudhiyillaa Idangalil
Uyarththineer Sthaabiththeer, En Yesuve
நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன்
இது உம்மால் ஆயிற்று
Nandri Seluththuven, Nandri Seluththuven
Idhu Ummaal Aayitru
இது அதிசயமானது
நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன்
Idhu Adhisayamaanadhu
Nandri Seluththuven, Nandri Seluththuven
உந்தன் நன்மையை கொண்டாடி பாடுவேன்
Undhan Nanmaiyai Kondaadi Paaduven
ஏன் இந்த வேதனை? என்று கலங்கின நாட்களில்
கிருபையே தாங்கிற்றே, என் இயேசுவே
Yen Indha Vedhanai? Endru Kalangina Naatkalil
Kirubaiye Thaangitre, En Yesuve
கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில்
அணைத்தது (Um) Prasannamae En Yesuve
Kanneeraal Padukkaiyai Nanaiththa Velaiyil
Anaiththadhu (Um) Prasannamae En Yesuve
ஏன் இந்த சோதனை? என்று மனம் உடைந்தது
அறிந்தவர் நீர் மட்டும், என் இயேசுவே
Yen Indha Sodhanai? Endru Manam Udainthadhu
Arindhavar Neer Mattum, En Yesuve
என் தூங்கா இரவினில் மனமுடைந்த வேளையில்
தேற்றினீர் உம் வார்த்தையால் என் இயேசுவே
En Thoongaa Iravinil Manamudaintha Velaiyil
Thetrineer Um Vaarththaiyaal En Yesuve
நெருக்கத்தின் வேளையில் என் தேவையின் பிடியினில்
வழியில்லை என்று நான் திகைக்கையில்
Nerukkaththin Velaiyil En Thevaiyin Pidiyinil
Vazhiyillai Endru Naan Thigaikkaiyil
அதிசயமானவர் என் தேவை யாவையும்
சந்தித்தீர் நடத்தினீர் என் இயேசுவே
Adhisayamaanavar En Thevai Yaavaiyum
Sandhiththeer Nadaththineer En Yesuve
புரியாத பாதையில், புதிய வழிகளில்
நடத்தினீர், ஏந்தினீர், என் இயேசுவே
In paths I could not understand, in new ways
You led me and carried me, my Jesus
எட்டாத உயரத்தில், தகுதியில்லா இடங்களில்
உயர்த்தினீர் ஸ்தாபித்தீர், என் இயேசுவே
To heights I could not reach, to places I did not deserve
You lifted me and established me, my Jesus
நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன்
இது உம்மால் ஆயிற்று
I will give thanks, I will give thanks
This has been done by You
இது அதிசயமானது
நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன்
This is marvelous
I will give thanks, I will give thanks
உந்தன் நன்மையை கொண்டாடி பாடுவேன்
I will celebrate and sing of Your goodness
ஏன் இந்த வேதனை? என்று கலங்கின நாட்களில்
கிருபையே தாங்கிற்றே, என் இயேசுவே
In the days when I wondered, “Why this pain?”
Your grace alone sustained me, my Jesus
கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில்
அணைத்தது (உம்) பிரசன்னமே என் இயேசுவே
When my bed was wet with tears
Your presence embraced me, my Jesus
ஏன் இந்த சோதனை? என்று மனம் உடைந்தது
அறிந்தவர் நீர் மட்டும், என் இயேசுவே
When my heart broke asking, “Why this trial?”
You alone understood, my Jesus
என் தூங்கா இரவினில் மனமுடைந்த வேளையில்
தேற்றினீர் உம் வார்த்தையால் என் இயேசுவே
In my sleepless nights and broken moments
You comforted me through Your Word, my Jesus
நெருக்கத்தின் வேளையில் என் தேவையின் பிடியினில்
வழியில்லை என்று நான் திகைக்கையில்
In times of distress and pressing needs
When I was bewildered seeing no way
அதிசயமானவர் என் தேவை யாவையும்
சந்தித்தீர் நடத்தினீர் என் இயேசுவே
You, the Wonder-working God, met every need
And faithfully led me, my Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List