நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா
அன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே
தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே
வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே
உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக
ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நன்றி செலுத்துவாயே என் மனமே நீ, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, nandri seluthuvaye en songs, nandri seluthuvaye en songs lyrics
Sign in to access this feature Sign Up
Nandri seluththuvaaye en maname nee
Nandri seluththuvaayaa
Andratham seitha paavam ponru nimithamaaga
Indravathaaram seitha Yesuvukke
Deva seyanum than sen ulagathai vittu
Jeeva manithanagave jenithathale
Adhisayamaanavar aalosanaik karthar
Thuthiperap paaththirar aam suthanavarkke
Vallamaiyulla Devan vaana nithiya pithaa
Sollarum parap porulaam suthanavarkke
Unnatha Devanar thamakke magimaiyudan
Innilam samaadhaanam endru undaaga
Aandavar thaasarai anbin perukkathaal
Aaseervathippathale arumaiyaaga
நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா
Nandri seluththuvaaye en maname nee
Nandri seluththuvaayaa
அன்றதம் செய்த பாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே
Andratham seitha paavam ponru nimithamaaga
Indravathaaram seitha Yesuvukke
தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே
Deva seyanum than sen ulagathai vittu
Jeeva manithanagave jenithathale
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே
Adhisayamaanavar aalosanaik karththar
Thuthiperap paaththirar aam suthanavarkke
வல்லமையுள்ள தேவன் வான நித்திய பிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே
Vallamaiyulla Devan vaana niththiya pitha
Sollarum parap porulaam suthanavarkke
உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக
Unnatha Devanar thamakke magimaiyudan
Innilam samaadhaanam endru undaaga
ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக
Aandavar thaasarai anbin perukkathaal
Aaseervathippathale arumaiyaaga
நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா
Give thanks, O my soul
Give thanks unto the Lord
அன்றதம் செய்த பாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே
For the sins we committed in the past
To Jesus who came in incarnation today
தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே
The Son of God left His heavenly throne
And was born as a living man on earth
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே
Wonderful One, the Counselor Lord
The Son who is worthy to be praised
வல்லமையுள்ள தேவன் வான நித்திய பிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே
Mighty God, the Eternal Father in heaven
The incomparable Son of God
உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக
The Most High God with glory alone
Let peace be established on this earth
ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக
The Lord blesses His servants with love
And showers them with abundant grace
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List