நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல
நீங்க இல்லன்னா நானும் இல்ல
1. நான் நடக்கும் வழியை
எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை தந்தீரே
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே
2. குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே
என்னை உயர்த்தி வைத்தீரே
என்னை அழகு பார்த்தீரே
3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன்
Nandri Solla Varthaiye Illa, Nandri Solla Varthaiye Illa lyrics songs, Nandri Solla Varthaiye Illa song lyrics, Nandri Solla Varthaiye Illa Lyrics Song Chords PPT -நன்றி சொல்ல வார்த்தையே இல்ல , tamil christian songs lyrics Bro Asborn Sam, Guru Isak Jamuna Guru Isak ,
Sign in to access this feature Sign Up
Nandri Solla Vaarththaiye Illa
Adha Ninaikkumpodhu Uyirum Enakku Illa
Ummai Pola Dheivam Illa
Ummaith Thavira Viruppam Illa
Ummai Vittaal Gathiyum Illa
Neenga Illannaa Naanum Illa
Naan Nadakkum Vazhiyai
Enakkuk Kaattiyadhum Neere
En Meedhu Kannai Vaiththu
Aalosanai Thandheere
Ennai Nadakka Vaiththeere
Kaippidiththuk Kondeere
Kuppaiyil Irundha Ennai Uyarththi Vaiththeere
Raajaakkalodu Ennai Amara Seidheere
Ennai Uyarththi Vaiththeere
Ennai Azhagu Paarththeere
Ennaale Umakku Oru Nanmaiyum Illaiye
Aanaalum Ennai Eduththu Payanpaduththineere
Unga Ninaivil Vaiththeere
Uyirullavarai Maraven
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
Nandri Solla Vaarththaiye Illa
Adha Ninaikkumbodhu Uyirum Enakku Illa
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
Ummaip Pola Dheivam Illa
Ummaith Thavira Viruppam Illa
உம்மை விட்டால் கதியும் இல்ல
நீங்க இல்லன்னா நானும் இல்ல
Ummai Vittaal Gadhiyum Illa
Neenga Illannaa Naanum Illa
நான் நடக்கும் வழியை
எனக்குக் காட்டியதும் நீரே
Naan Nadakkum Vazhiyai
Enakkuk Kaattiyadhum Neere
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை தந்தீரே
En Meedhu Kannai Vaiththu
Aalosanai Thandheere
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே
Ennai Nadakka Vaiththeere
Kaippidiththuk Kondeere
குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமara Seidheere
Kuppaiyil Irundha Ennai Uyarththi Vaiththeere
Raajaakkalodu Ennai Amara Seidheere
என்னை உயர்த்தி வைத்தீரே
என்னை அழகு பார்த்தீரே
Ennai Uyarththi Vaiththeere
Ennai Azhagu Paarththeere
என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே
Ennaale Umakku Oru Nanmaiyum Illaiye
Aanaalum Ennai Eduththu Payanpaduththineere
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன்
Unga Ninaivil Vaiththeere
Uyirullavarai Maraven
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
I Have No Words To Express My Thanks
When I Think Of It, My Very Life Falls Silent
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
There Is No God Like You
I Desire No One Except You
உம்மை விட்டால் கதியும் இல்ல
நீங்க இல்லன்னா நானும் இல்ல
Without You There Is No Hope For Me
Without You, I Am Nothing
நான் நடக்கும் வழியை
எனக்குக் காட்டியதும் நீரே
You Are The One Who Showed Me
The Path I Should Walk
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை தந்தீரே
You Kept Your Eyes Upon Me
And Gave Me Wise Counsel
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே
You Enabled Me To Walk
You Held Me By My Hand
குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே
You Lifted Me From The Dust
And Seated Me Among Kings
என்னை உயர்த்தி வைத்தீரே
என்னை அழகு பார்த்தீரே
You Raised Me Up
You Looked Upon Me With Delight
என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே
I Had Nothing Good To Offer You
Yet You Chose And Used Me
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன்
You Kept Me In Your Remembrance
I Will Never Forget You As Long As I Live
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List