நான் பாடுவேன் நான் பாடுவேன்
பாடாமல் இருப்பேனோ
நான் துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிக்காமல் இருப்பேனோ
என் ஜீவனை தன் ஜீவனாய்
எண்ணியே ஜீவன் தந்த இயேசுவை-2
1. உளையான சேற்றினில் உழன்றிருந்தேன
ஆழமான குழியில் அமிழ்ந்திருந்தேன் -2
உயரத்தில் இருந்து எனக்காய் கரம் நீட்டி (2)
தூக்கி எடுத்ததை மறப்பேனோ -2
நாற்றமெல்லாம் மாற்றியதை
பாவமெல்லாம் போக்கியதை -2
2. ஊழியம் செய்திட என்னை அழைத்து
உம் கிருபை வரங்களை எனக்குள் வைத்து
உன்னதத்தில் இருந்து ஆவியை ஊற்றி
அபிஷேகத்ததை மறப்பேனோ
பெலவீனத்தில் பெலனைத் தந்து
பாதைகளில் துணை நின்றதை.
nandriyal ummai Paaduven lyrics songs, nandriyal ummai Paaduven song lyrics, nandriyal ummai Paaduven Lyrics Song Chords PPT - நான் பாடுவேன் நான் பாடுவேன்
Sign in to access this feature Sign Up
Naan Paaduven Naan Paaduven
Paadaamal Iruppeno
Naan Thudhippen Naan Thudhippen
Thudhikkaamal Iruppeno
En Jeevanai Than Jeevanaai
Enniye Jeevan Thandha Yesuvai
Uzhaiyaana Setrinil Uzhanrirundhen
Aazhaamaana Kuzhiyil Amizhnthirundhen
Uyaraththil Irundhu Enakkaai Karam Neetti
Thookki Eduththathai Marappeno
Naatramellaam Maatriyathai
Paavamellaam Pokkiyathai
Oozhiyam Seydhida Ennai Azhaiththu
Um Kirubai Varangalai Enakkul Vaiththu
Unnathaththil Irundhu Aaviyai Ootri
Abishegaththai Marappeno
Belaveenaththil Belanaith Thandhu
Paadhaigalil Thunai Ninrathai
நான் பாடுவேன் நான் பாடுவேன்
பாடாமல் இருப்பேனோ
Naan Paaduven Naan Paaduven
Paadaamal Iruppeno
நான் துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிக்காமல் இருப்பேனோ
Naan Thuthippen Naan Thuthippen
Thuthikkaamal Iruppeno
என் ஜீவனை தன் ஜீவனாய்
எண்ணியே ஜீவன் தந்த இயேசுவை
En Jeevanai Than Jeevanaai
Enniye Jeevan Thandha Yesuvai
உளையான சேற்றினில் உழன்றிருந்தேன்
ஆழமான குழியில் அமிழ்ந்திருந்தேன்
Ulaiyaana Saetrinil Uzhanrirundhen
Aazhamaana Kuzhiyil Amizhnthirundhen
உயரத்தில் இருந்து எனக்காய் கரம் நீட்டி
தூக்கி எடுத்ததை மறப்பேனோ
Uyaraththil Irundhu Enakkaai Karam Neetti
Thookki Eduththathai Marappeno
நாற்றமெல்லாம் மாற்றியதை
பாவமெல்லாம் Pokkiyathai
Naatramellaam Maatriyathai
Paavamellaam Pokkiyathai
ஊழியம் செய்திட என்னை அழைத்து
உம் கிருபை வரங்களை எனக்குள் வைத்து
Oozhiyam Seidhida Ennai Azhaiththu
Um Kirubai Varangalai Enakkul Vaiththu
உன்னதத்தில் இருந்து ஆவியை ஊற்றி
அபிஷேகத்ததை மறப்பேனோ
Unnathaththil Irundhu Aaviyai Ootri
Abishegaththai Marappeno
பெலவீனத்தில் பெலனைத் தந்து
பாதைகளில் துணை நின்றதை
Belaveenaththil Belanaith Thandhu
Paadhaigalil Thunai Nindrathai
நான் பாடுவேன் நான் பாடுவேன்
பாடாமல் இருப்பேனோ
I will sing, I will sing
How can I remain without singing?
நான் துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிக்காமல் இருப்பேனோ
I will praise, I will praise
How can I remain without praising?
என் ஜீவனை தன் ஜீவனாய்
எண்ணியே ஜீவன் தந்த இயேசுவை
Jesus who counted my life as His own
And gave His life for me
உளையான சேற்றினில் உழன்றிருந்தேன்
ஆழமான குழியில் அமிழ்ந்திருந்தேன்
I struggled in miry clay
I was sinking in a deep pit
உயரத்தில் இருந்து எனக்காய் கரம் நீட்டி
தூக்கி எடுத்ததை மறப்பேனோ
Stretching out His hand from on high for me
How can I forget that He lifted me up?
நாற்றமெல்லாம் மாற்றியதை
பாவமெல்லாம் போக்கியதை
How can I forget that He removed my filth
And washed away all my sins?
ஊழியம் செய்திட என்னை அழைத்து
உம் கிருபை வரங்களை எனக்குள் வைத்து
You called me into ministry
And placed Your gracious gifts within me
உன்னதத்தில் இருந்து ஆவியை ஊற்றி
அபிஷேகத்ததை மறப்பேனோ
Pouring out Your Spirit from above
How can I forget that anointing?
பெலவீனத்தில் பெலனைத் தந்து
பாதைகளில் துணை நின்றதை
Giving strength in my weakness
And standing by me along the way
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List