நீர் செய்த நன்மைகளை
எண்ணிட முடியாது
ஒவ்வொன்றையும் நான்
மறந்திட முடியாது ….. (2)
நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே ..... (2)
நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
நன்றி ... நன்றி ... நன்றி
எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி ... நன்றி ... நன்றி .. ஓ...ஓ..
நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
நன்றி ... நன்றி ... நன்றி
எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி ... நன்றி ... நன்றி … ஓ...ஓ..
நன்மைக்கு ஈடாய்
நான் என்ன செய்வேனோ
அனுதினமும் உம்மை ஆராதிப்பேன் ... (2)
நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே ..... (2)
நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
நன்றி ... நன்றி ... நன்றி .. ஓ...ஓ..
நன்றி ... நன்றி ... நன்றி
எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி ... நன்றி ... நன்றி
2. ஏராளம் ஏராளமே
உம் நன்மைகள் ஏராளமே
உம் கரத்தின் கிரியைகள்
ஒவ்வொன்றும் அற்புதமானதே ..... (2)
அதிசயமானதே
ஆச்சரியமானதே
நன்றி ... நன்றி ... நன்றி - உமக்கு
நன்றி ... நன்றி ... நன்றி … ஓ...ஓ..
நன்றி ... நன்றி ... நன்றி
எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி ... நன்றி ... நன்றி
நாசியிலுள்ள சுவாசத்திற்காய் நன்றி
நீர் தந்த குடும்பத்திற்காய் நன்றி
நான் பெற்றுக்கொண்ட
இரட்சிப்பிற்காய் நன்றி
முன்குறித்து அழைத்தீரே நன்றி
மூடப்பட்ட கதவுகளுக்காய் நன்றி
தள்ளப்பட்ட நேரங்களுக்காய் நன்றி
இதுவரை என்னை நடத்தினீரே நன்றி
என்னோடென்றும் இருப்பீரே நன்றி
Nanmaigal lyrics songs,Nanmaigal song lyrics, Nanmaigal Lyrics Song Chords PPT -நன்மைகள் செய்பவர்
Sign in to access this feature Sign Up
Neer seidha nanmaigalai
Ennida mudiyaadhu
Ovvorondraiyum naan
Marandhida mudiyaadhu ….. (2)
Nanmaigal seibavar
Maaridaa Devanē
Nanmaigalin Devan
Um subaavam endrum maaraadhē ..... (2)
Nandri ... nandri ... nandri – umakku
Nandri ... nandri ... nandri
Ennilai maarinaalum
En ullaththin aazhangal paadiduthē
Nandri ... nandri ... nandri .. O...O..
Nandri ... nandri ... nandri – umakku
Nandri ... nandri ... nandri
Ennilai maarinaalum
En ullaththin aazhangal paadiduthē
Nandri ... nandri ... nandri … O...O..
Nanmaikku eedaai
Naan enna seivenō
Anudhinamum ummai
Aaraadhippēn ... (2)
Nanmaigal seibavar
Maaridaa Devanē
Nanmaigalin Devan
Um subaavam endrum maaraadhē ..... (2)
Nandri ... nandri ... nandri – umakku
Nandri ... nandri ... nandri .. O...O..
Nandri ... nandri ... nandri
Ennilai maarinaalum
En ullaththin aazhangal paadiduthē
Nandri ... nandri ... nandri
Eraalām eraalamē
Um nanmaigal eraalamē
Um karaththin kiriyaihal
Ovvorondrum arputhamaanadhē ..... (2)
Adhisayamaanadhē
Aachariyamaanadhē
Nandri ... nandri ... nandri – umakku
Nandri ... nandri ... nandri … O...O..
Nandri ... nandri ... nandri
Ennilai maarinaalum
En ullaththin aazhangal paadiduthē
Nandri ... nandri ... nandri
Naasiyilulla suvaasaththirkaai nandri
Neer thandha kudumbaththirkaai nandri
Naan petrukonda iratchippirkaai nandri
Munkuriththu azhaiththeerē nandri
Moodappatta kadhavugalukkaai nandri
Thallappatta nerangalukkaai nandri
Ithuvaarai ennai nadaththineerē nandri
Ennodendrum iruppeerē nandri
நீர் செய்த நன்மைகளை
எண்ணிட முடியாது
Neer Seidha Nanmaigalai
Ennida Mudiyaadhu
ஒவ்வொன்றையும் நான்
மறந்திட முடியாது
Ovvorondraiyum Naan
Marandhida Mudiyaadhu
நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
Nanmaigal Seibavar
Maaridaa Dhevane
நன்மைகளின் தேவன்
உம் சுபavam Endrum Maaraadhe
Nanmaigalin Dhevan
Um Subaavam Endrum Maaraadhe
நன்றி... நன்றி... நன்றி - உமக்கு
நன்றி... நன்றி... நன்றி
Nandri... Nandri... Nandri - Umakku
Nandri... Nandri... Nandri
எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
Ennilai Maarinaalum
En Ullaththin Aazhangal Paadidudhe
நன்றி... நன்றி... நன்றி... O...O..
நன்றி... நன்றி... நன்றி - உமக்கு
Nandri... Nandri... Nandri... O...O..
Nandri... Nandri... Nandri - Umakku
நன்றி... நன்றி... நன்றி
எந்நிலை மாறினாலும்
Nandri... Nandri... Nandri
Ennilai Maarinaalum
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி... நன்றி... நன்றி... O...O..
En Ullaththin Aazhangal Paadidudhe
Nandri... Nandri... Nandri... O...O..
நன்மைக்கு ஈடாய்
நான் என்ன செய்வேனோ
Nanmaikku Eedaai
Naan Enna Seiveno
அனுதினமும் உம்மை ஆராதிப்பேன்
Anudhinamum Ummai Aaraadhippen
நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
Nanmaigal Seibavar
Maaridaa Dhevane
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே
Nanmaigalin Dhevan
Um Subaavam Endrum Maaraadhe
நன்றி... நன்றி... நன்றி - உமக்கு
நன்றி... நன்றி... நன்றி... O...O..
Nandri... Nandri... Nandri - Umakku
Nandri... Nandri... Nandri... O...O..
நன்றி... நன்றி... நன்றி
எந்நிலை மாறினாலும்
Nandri... Nandri... Nandri
Ennilai Maarinaalum
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி... நன்றி... நன்றி
En Ullaththin Aazhangal Paadidudhe
Nandri... Nandri... Nandri
ஏராளம் ஏராளமே
உம் நன்மைகள் ஏராளமே
Yeraalam Yeraalame
Um Nanmaigal Yeraalame
உம் கரத்தின் கிரியைகள்
ஒவ்வொன்றும் அற்புதமானதே
Um Karaththin Kiriyaigal
Ovvorondrum Arpudhamaanadhe
அதிசயமானதே
ஆச்சரியமானதே
Adhisayamaanadhe
Aachariyamaanadhe
நன்றி... நன்றி... நன்றி - உமக்கு
நன்றி... நன்றி... நன்றி... O...O..
Nandri... Nandri... Nandri - Umakku
Nandri... Nandri... Nandri... O...O..
நன்றி... நன்றி... நன்றி
எந்நிலை மாறினாலும்
Nandri... Nandri... Nandri
Ennilai Maarinaalum
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி... நன்றி... நன்றி
En Ullaththin Aazhangal Paadidudhe
Nandri... Nandri... Nandri
நாசியிலுள்ள சுவாசத்திற்காய் நன்றி
நீர் தந்த குடும்பத்திற்காய் நன்றி
Naasiyilulla Suvaasaththirkaai Nandri
Neer Thandha Kudumbaththirkaai Nandri
நான் பெற்றுக்கொண்ட
இரட்சிப்பிற்காய் நன்றி
Naan Petrukkonda
Ratchippirkaai Nandri
முன்குறித்து அழைத்தீரே நன்றி
மூடப்பட்ட கதவுகளுக்காய் நன்றி
Munkuriththu Azhaiththeere Nandri
Moodappatta Kathavugalukkaai Nandri
தள்ளப்பட்ட நேரங்களுக்காய் நன்றி
இதுவரை என்னை நடத்தினீரே நன்றி
என்னோடென்றும் இருப்பீரே நன்றி
Thallappatta Nerangalukkaai Nandri
Idhuvarai Ennai Nadaththineere Nandri
Ennodendrum Iruppire Nandri
நீர் செய்த நன்மைகளை
எண்ணிட முடியாது
The goodness You have done
Cannot be counted.
ஒவ்வொன்றையும் நான்
மறந்திட முடியாது
Not even one of them
Can I ever forget.
நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
You are the God
Who never changes in doing good.
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே
God of all goodness,
Your nature never changes.
நன்றி... நன்றி... நன்றி - உமக்கு
நன்றி... நன்றி... நன்றி
Thank You... Thank You... Thank You to You;
Thank You... Thank You... Thank You.
எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
Whatever my circumstances may be,
The depths of my heart keep singing.
நன்றி... நன்றி... நன்றி... ஓ...ஓ..
நன்றி... நன்றி... நன்றி - உமக்கு
Thank You... Thank You... Thank You... Oh... Oh...
Thank You... Thank You... Thank You to You.
நன்றி... நன்றி... நன்றி
எந்நிலை மாறினாலும்
Thank You... Thank You... Thank You.
Whatever my circumstances may be,
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி... நன்றி... நன்றி... ஓ...ஓ..
The depths of my heart keep singing,
Thank You... Thank You... Thank You... Oh... Oh...
நன்மைக்கு ஈடாய்
நான் என்ன செய்வேனோ
What can I ever do
In return for Your goodness?
அனுதினமும் உம்மை ஆராதிப்பேன்
Every day
I will worship You.
நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
You are the God
Who never changes in doing good.
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே
God of all goodness,
Your nature never changes.
நன்றி... நன்றி... நன்றி - உமக்கு
நன்றி... நன்றி... நன்றி... ஓ...ஓ..
Thank You... Thank You... Thank You to You;
Thank You... Thank You... Thank You... Oh... Oh...
நன்றி... நன்றி... நன்றி
எந்நிலை மாறினாலும்
Thank You... Thank You... Thank You.
Whatever my circumstances may be,
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி... நன்றி... நன்றி
The depths of my heart keep singing,
Thank You... Thank You... Thank You.
ஏராளம் ஏராளமே
உம் நன்மைகள் ஏராளமே
Abundant, so abundant
Are Your countless blessings.
உம் கரத்தின் கிரியைகள்
ஒவ்வொன்றும் அற்புதமானதே
The works of Your hands,
Every one of them is wonderful.
அதிசயமானதே
ஆச்சரியமானதே
They are marvelous;
They are amazing.
நன்றி... நன்றி... நன்றி - உமக்கு
நன்றி... நன்றி... நன்றி... ஓ...ஓ..
Thank You... Thank You... Thank You to You;
Thank You... Thank You... Thank You... Oh... Oh...
நன்றி... நன்றி... நன்றி
எந்நிலை மாறினாலும்
Thank You... Thank You... Thank You.
Whatever my circumstances may be,
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி... நன்றி... நன்றி
The depths of my heart keep singing,
Thank You... Thank You... Thank You.
நாசியிலுள்ள சுவாசத்திற்காய் நன்றி
நீர் தந்த குடும்பத்திற்காய் நன்றி
Thank You for the breath in my nostrils;
Thank You for the family You have given me.
நான் பெற்றுக்கொண்ட
இரட்சிப்பிற்காய் நன்றி
Thank You
For the salvation I have received.
முன்குறித்து அழைத்தீரே நன்றி
மூடப்பட்ட கதவுகளுக்காய் நன்றி
Thank You for calling me with purpose;
Thank You even for the closed doors.
தள்ளப்பட்ட நேரங்களுக்காய் நன்றி
இதுவரை என்னை நடத்தினீரே நன்றி
என்னோடென்றும் இருப்பீரே நன்றி
Thank You for the times I was rejected;
Thank You for leading me this far.
Thank You For always being with me.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List