நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே
2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்
3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்
4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே
Neenga Pothum Yesappa , Neenga Pothum Yesappa lyrics songs,Neenga Pothum Yesappa song lyrics, Neenga Pothum Yesappa Lyrics Song Chords PPT - நீங்க போதும் இயேசப்பா , Jebathotta Jeyageethangal Vol 17, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
ningka pothum iyesappa
ungka samuukam enakkappa
eththanai inpame unthan samuukame
ullamum utalume umakkay eengkuthE
puthupelan tharukirir puthu enney pozhikirir
kanitharum marangkalay sezhiththongkas seykirir
appa um sannithiyil eppo nan vanthu nirpen
thirumukam kantu nan thirupthiyil muuzhkuven
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
Neenga pothum Yesappa
Onga samoogam enakkappa
எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே
Eththanai inbame unthan samoogame
Ullamum udalume umakkai yaengudhe
புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்
Puthu belan tharugireer puthu ennai pozhikireer
Kanidharum marangalai sezhiththongach seykireer
அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்
Appa um sannidhiyil eppo naan vandhu nirpen
Thirumugam kandu naan thirupthiyil moolgoven
தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே
Thenilum inimaye thevittadha amuthame
Thediyum kidaikkadha oppatra selvame
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
You are enough for me, Jesus
Your presence is all I need
எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே
How joyful is Your presence!
My heart and body long for You
புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்
You give new strength and pour fresh thoughts
You make me flourish like fruitful trees
அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்
Father, when will I come and stand in Your presence?
When I see Your face, I will be immersed in complete satisfaction
தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே
Sweeter than honey, nectar that never tires
A matchless treasure no one can find even if sought
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List