நீர் மாத்ரம் போதும் இயேசுவே
சகலத்தையும் ஆளுகை செய்பவரே
நீர் இல்லாமல் ஒன்றுமில்
நீர் இல்லாமல் வாழ்வேயில்லை -2
1. ராஜாக்களில் பெரியவரே.
பிரபுக்களில் சிறந்தவரே -2
எவருமறியா முதல் அறிந்திடுவீரே
சிருஷ்டி கர்த்தர் நீரல்லவோ -2
2. வார்த்தையினுருவாய் வந்தவரே
வாழ வைக்கும் ஜீவன் தந்தவரே
ஆணிகள் பாய்ந்த கரத்தினாலே-என்னை
தொட்டு சுகமாக்கும் வைத்தியரே
Neer Maathram Pothum Yesuve lyrics songs, Neer Maathram Pothum Yesuve song lyrics, Neer Maathram Pothum Yesuve Lyrics Song Chords PPT - நீர் மாத்ரம் போதும் இயேசுவே
true
true