neethiyamo-neer-sollum Lyrics Song Chords PPT - நீதியாமோ நீர் சொல்லும் ஓய்

நீதியாமோ நீர் சொல்லும் ஓய்
நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்

ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை
ஆதரித்திடுவதே யோக்கியம் ஓ கோ
பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச
பாதை நடக்கில் சிலாக்யம்

தரித்திரர்க் கிரங்குவோன் உடனே இடுவான்
தற்பரனுக் கவன் கடனே என்று
கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார்
கடுநெஞ் சகல் மானிடனே

அம்புடன் விதவையும் போட்ட காசை
அதி வியப்பாய் காட்டப் புகழ்
இன்புடன் அவள் மிசை சூட்ட அதை
எவர்களும் அகத்தினில் நாட்ட

பிறர் புகழும்படி இன்றே செய்தால்
பிரயோசனமிலை என்றே பரன்
மறையதில் விளம்பினார் நன்றே-அம்
மாதிரி விலகாது நின்றே

பிரிதானம் வாங்குதல் தீது அதைப்
பறித்தறம் செய்தல் தகாது உமக்
குரியதில் ஈவது போதம் இதில்
ஓன்றி இருப்பதே நீதம்

ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே
ஈண்டு சேர்த்திடில் என்ன கீர்த்தி இதோ
வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும்
வாழலாம் அதுவே மா பூர்த்தி

Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Neethiyamo Neer Sollum Songs, நீதியாமோ நீர் சொல்லும் ஓய், Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Neethiyamo Neer Sollum songs,Neethiyamo Neer Sollum songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

neethiyamo-neer-sollum Lyrics Song Chords PPT - நீதியாமோ நீர் சொல்லும் ஓய் Lyrics in English

Neethiyamo neer sollum oi
Neriyulore aram seiyathirundhidil

Aathular keevathe baakkiyam pirarai
Aadharithiduvathe yokkiyam o ko

Paathagam seiyil nirpaakkiyam motcha
Paathai nadakkil silakkyam

Tharithirark kiranguvon udane iduvaan
Tharparanuk avan kadane endru

Karuthudan karuthiyil thidane uraithaar
Kadunenchagal maanidane

Ambudan vidhavaiyum potta kaasai
Athi viyappaai kaattap pugazh

Inbudan aval misai sootta athai
Evargalum agathinil naatta

Pirar pugazhum padi indre seithaal
Prayojanam illai endre paran

Maraiyathil vilambinaar nandre
Ammaathiri vilagaathu nindre

Piridhaanam vaanguthal theethu athai
Paritharam seithal thagaathu umak

Kuriyathil eevathu potham ithil
Ondri iruppathe neetham

Ezhai katkeeyaathu aasthi aiye
Eendu serthidil enna keerthi itho

Vaazhula kadaindhidil nerthi endrum
Vaazhalaam athuve maa poorthi

neethiyamo-neer-sollum Lyrics Song Chords PPT - நீதியாமோ நீர் சொல்லும் ஓய் Lyrics in English (Tanglish)

நீதியாமோ நீர் சொல்லும் ஓய்
நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்
Neethiyamo neer sollum oi
Neriyulore aram seiyathirundhidil

ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை
ஆதரித்திடுவதே யோக்கியம் ஓ கோ
Aathular keevathe baakkiyam pirarai
Aadharithiduvathe yokkiyam o ko

பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச
பாதை நடக்கில் சிலாக்யம்
Paathagam seiyil nirpaakkiyam motcha
Paathai nadakkil silakkyam

தரித்திரர்க் கிரங்குவோன் உடனே இடுவான்
தற்பரனுக் கவன் கடனே என்று
Tharithirark kiranguvon udane iduvaan
Tharparanuk avan kadane endru

கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார்
கடுநெஞ்சகல் மானிடனே
Karuthudan karuthiyil thidane uraithaar
Kadunenchagal maanidane

அம்புடன் விதவையும் போட்ட காசை
அதி வியப்பாய் காட்டப் புகழ்
Ambudan vidhavaiyum potta kaasai
Athi viyappaai kaattap pugazh

இன்புடன் அவள் மிசை சூட்ட அதை
எவர்களும் அகத்தினில் நாட்ட
Inbudan aval misai sootta athai
Evargalum agathinil naatta

பிறர் புகழும்படி இன்றே செய்தால்
பிரயோசனமில்லை என்றே பரன்
Pirar pugazhum padi indre seithaal
Prayojanam illai endre paran

மறையதில் விளம்பினார் நன்றே
அம்மாதிரி விலகாது நின்றே
Maraiyathil vilambinaar nandre
Ammaathiri vilagaathu nindre

பிரிதானம் வாங்குதல் தீது அதை
பறித்தறம் செய்தல் தகாது உமக்
Piridhaanam vaanguthal theethu athai
Paritharam seithal thagaathu umak

குரியதில் ஈவது போதம் இதில்
ஓன்றி இருப்பதே நீதம்
Kuriyathil eevathu potham ithil
Ondri iruppathe neetham

ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே
ஈண்டு சேர்த்திடில் என்ன கீர்த்தி இதோ
Ezhai katkeeyaathu aasthi aiye
Eendu serthidil enna keerthi itho

வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும்
வாழலாம் அதுவே மா பூர்த்தி
Vaazhula kadaindhidil nerthi endrum
Vaazhalaam athuve maa poorthi

neethiyamo-neer-sollum Lyrics Song Chords PPT - நீதியாமோ நீர் சொல்லும் ஓய் Lyrics in English (Song Meaning)

நீதியாமோ நீர் சொல்லும் ஓய்
நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்
Is this justice you speak, O Lord?
If the righteous fail to practice virtue,

ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை
ஆதரித்திடுவதே யோக்கியம் ஓ கோ
Helping the needy is true blessing,
Supporting others is true righteousness, O!

பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச
பாதை நடக்கில் சிலாக்யம்
Doing evil brings misfortune,
Walking the path of salvation brings glory.

தரித்திரர்க் கிரங்குவோன் உடனே இடுவான்
தற்பரனுக் கவன் கடனே என்று
The one who shows mercy to the poor gives at once,
Knowing it is his duty to the Supreme Lord,

கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார்
கடுநெஞ் சகல் மானிடனே
He spoke firmly with deep intention,
Even to the hard hearted mankind.

அம்புடன் விதவையும் போட்ட காசை
அதி வியப்பாய் காட்டப் புகழ்
The widow who offered even two coins,
Was shown as a great example with admiration,

இன்புடன் அவள் மிசை சூட்ட அதை
எவர்களும் அகத்தினில் நாட்ட
With joy her offering was praised,
And all were inspired within their hearts.

பிறர் புகழும்படி இன்றே செய்தால்
பிரயோசனமிலை என்றே பரன்
If done only for human praise, it has no benefit,
So the Lord declared in wisdom,

மறையதில் விளம்பினார் நன்றே-அம்
மாதிரி விலகாது நின்றே
It is well spoken in the scriptures,
Thus we must never deviate from it,

பிரிதானம் வாங்குதல் தீது அதைப்
பறித்தறம் செய்தல் தகாது உமக்
Accepting bribes is evil,
Seizing others’ wealth is improper for you,

குரியதில் ஈவது போதம் இதில்
ஓன்றி இருப்பதே நீதம்
Giving what is rightful is wisdom,
Staying firm in this is justice,

ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே
ஈண்டு சேர்த்திடில் என்ன கீர்த்தி இதோ
If wealth is not given to the poor, O Sir,
What glory is there in hoarding it?

வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும்
வாழலாம் அதுவே மா பூர்த்தி
If life is lived with virtue,
One can live fulfilled forever that is true completeness.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create