நினைவுகள் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே -2
என் வாயில் சொல் பிறக்கும் முன்னே
தூரத்தில் அறிபவரே -2
நினைவெல்லாம் நீரே ஐயா
உணர்வெல்லாம் நீரே ஐயா
பேச்செல்லாம் நீரே ஐயா
உயிர் மூச்செல்லாம் நீரே ஐயா
1. ஒளிப்பிட வினோதமாய் பிரமிக்கத்தக்க அதிசயமாய் -2
பூமியின் தாழ்விடத்தில் எலும்புகள் உருவாக்கினீர்
அவயவம் ஒன்றும் இல்லாத போதும் உருவம் அறிந்தவரே
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம்
என் மேல் வைக்கின்றீர் உம் அறிவு ஆச்சரியம் எட்டாத உயரமய்யா
பாதைகள் ஒன்றும் இல்லாத போதும் நடத்த அறிந்தவரே
3. மணலளவைப் பார்க்கிலும் உம் ஆலோசனை அதிகமய்யா
அயர்ந்தாலும் கண் விழித்தாலும் என் அருகில் இருப்பவரே
வார்த்தைகள் ஒன்றும் இல்லாத போதும் இதயம் அறிந்தவரே
ninaivukal arinthavarae lyrics songs, ninaivukal arinthavarae song lyrics, ninaivukal arinthavaraeLyrics Song Chords PPT - நினைவுகள் அறிந்தவரே
Sign in to access this feature Sign Up
Ninaivugal arindhavarē
En unarvugal purindhavarē - 2
En vaayil sol pirakkum munne
Dhoorathil aribavarē - 2
Ninaivellam Neere Aiyaa
Unarvellam Neere Aiyaa
Pechchellam Neere Aiyaa
Uyir moochchellam Neere Aiyaa
1.Olippida vinodhamai, pramikkathakka adhisayamai - 2
Boomiyin thazhv-idathil elumbugal uruvakkineer
Avayavam ondrum illaadha podhum uruvam arindhavarē
2.Munnum pinnum ennai nerukki Um karam
En mel vaikkindreer, Um arivu aacharyam ettadha uyaramayyaa
Paadhaigal ondrum illaadha podhum nadatha arindhavarē
3.Manal alavai paarkkilum Um aalosanai adhigamayyaa
Aiyandhaalum kan vizhithaalum en arugil iruppavarē
Vaarthaigal ondrum illaadha podhum idhayam arindhavarē
நினைவுகள் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே - 2
Ninaivugal arindhavarē
En unarvugal purindhavarē - 2
என் வாயில் சொல் பிறக்கும் முன்னே
தூரத்தில் அறிபவரே - 2
En vaayil sol pirakkum munne
Dhoorathil aribavarē - 2
நினைவெல்லாம் நீரே ஐயா
உணர்வெல்லாம் நீரே ஐயா
Ninaivellam Neere Aiyaa
Unarvellam Neere Aiyaa
பேச்செல்லாம் நீரே ஐயா
உயிர் மூச்செல்லாம் நீரே ஐயா
Pechchellam Neere Aiyaa
Uyir moochchellam Neere Aiyaa
1. ஒளிப்பிட வினோதமாய் பிரமிக்கத்தக்க அதிசயமாய் -2
பூமியின் தாழ்விடத்தில் எலும்புகள் உருவாக்கினீர்
Olippida vinodhamai pramikkathakka adhisayamai -2
Boomiyin thazhv-idathil elumbugal uruvakkineer
அவயவம் ஒன்றும் இல்லாத போதும் உருவம் அறிந்தவரே
நீர் என்னை அறிந்த தேவனே
Avayavam ondrum illaadha podhum uruvam arindhavarē
Neer ennai arindha dhevane
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம்
என் மேல் வைக்கின்றீர்
Munnum pinnum ennai nerukki Um karam
En mel vaikkindreer
உம் அறிவு ஆச்சரியம் எட்டாத உயரமய்யா
பாதைகள் ஒன்றும் இல்லாத போதும் நடத்த அறிந்தவரே
Um arivu aacharyam ettadha uyaramayyaa
Paadhaigal ondrum illaadha podhum nadatha arindhavarē
3. மணலளவைப் பார்க்கிலும் உம் ஆலோசனை அதிகமய்யா
அயர்ந்தாலும் கண் விழித்தாலும் என் அருகில் இருப்பவரே
Manal alavai paarkkilum Um aalosanai adhigamayyaa
Aiyandhaalum kan vizhithaalum en arugil iruppavarē
வார்த்தைகள் ஒன்றும் இல்லாத போதும் இதயம் அறிந்தவரே
என்னை முழுதும் அறிந்த தேவனே
Vaarthaigal ondrum illaadha podhum idhayam arindhavarē
Ennai muzhuvadhum arindha dhevane
நினைவுகள் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே - 2
O Lord who knows my thoughts
You understand all my emotions - 2
என் வாயில் சொல் பிறக்கும் முன்னே
தூரத்தில் அறிபவரே - 2
Before a word forms in my mouth
You know it even from afar - 2
நினைவெல்லாம் நீரே ஐயா
உணர்வெல்லாம் நீரே ஐயா
All my thoughts are You, Lord
All my feelings are You, Lord
பேச்செல்லாம் நீரே ஐயா
உயிர் மூச்செல்லாம் நீரே ஐயா
All my words are You, Lord
Every breath of life is You, Lord
1. ஒளிப்பிட வினோதமாய் பிரமிக்கத்தக்க அதிசயமாய் -2
பூமியின் தாழ்விடத்தில் எலும்புகள் உருவாக்கினீர்
Marvelously and wonderfully, in an amazing way -2
You formed bones in the depths of the earth
அவயவம் ஒன்றும் இல்லாத போதும் உருவம் அறிந்தவரே
நீர் என்னை அறிந்த தேவனே
Even when I had no form, You knew my shape
You are the God who knows me
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம்
என் மேல் வைக்கின்றீர்
Your hand surrounds me before and behind
You lay Your hand upon me
உம் அறிவு ஆச்சரியம் எட்டாத உயரமய்யா
பாதைகள் ஒன்றும் இல்லாத போதும் நடத்த அறிந்தவரே
Your wisdom is too high to comprehend
Even with no path, You know how to lead me
3. மணலளவைப் பார்க்கிலும் உம் ஆலோசனை அதிகமய்யா
அயர்ந்தாலும் கண் விழித்தாலும் என் அருகில் இருப்பவரே
Your thoughts are more than the grains of sand
Whether I sleep or wake, You are near me
வார்த்தைகள் ஒன்றும் இல்லாத போதும் இதயம் அறிந்தவரே
என்னை முழுதும் அறிந்த தேவனே
Even when there are no words, You know my heart
You are the God who knows me completely
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List