ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)
1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும்
துதிக்க உயர்ந்தது (2)
2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன் (2)
3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா யென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் (2)
4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு
எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2)
5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன்
ஆராதிக்க அருகராம்
இயேசு அல்லேலூயா ஆமென் (2)
O Yesu Umathanbu , O Yesu Umathanbu lyrics songs, O Yesu Umathanbu song lyrics, O Yesu Umathanbu Lyrics Song Chords PPT - ஓ! இயேசு உமதன்பு, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
oo iyesu umathanpu
eththanai periyathu
aakayam pumi malai
aazhikalukkellam periyathu 2
alavilla aananthaththal akam nirainthathu
aantavar kariyangkal athikam siranthathu
anratam kalai malaikalilum
thuthikka uyarnthathu
thuthikka uyarnthathu 2
...oo iyesu
sangkata samayangkalil mangkiye vatukiren
thungkane irangkumena eengkiye natukiren
pangkamillamal pathilalippen
enrathal patukiren 2
enrathal patukiren
...oo iyesu
irulam pallaththakkil marukiye natanthalum
arumenthan meypparay arukiliruppathalum
karunaiyay ennaik karam pitiththe
karththare kappathalum
karththare kappathalum 2
...oo iyesu
kuraivullonanalum kutave irukkirir
niraivam pul tharaiyil methuvaka nataththukirir
iraivanam iyesu ellavarrilum
thirupthiyakkukirir 2
thirupthiyakkukirir
...oo iyesu
thevanutaiya vittil siththappati thuthippen
eeka ithayaththutane enrum athai mathippen
aarathikka arukaram iyesu
enrathal patukiren
enrathal patukiren
...oo iyesu
ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)
O! yesu umadhanbu eththanai periyadhu
Aagaayam boomi malai aazhigalukkellaam periyadhu (2)
அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
Alavillaa aanandhaththaal agam niraindhadhu
Aandavar kaariyangal adhigam sirandhadhu
அன்றாடம் காலை மாலைகளிலும்
துதிக்க உயர்ந்தது (2)
Andraadam kaalai maalaigalilum
Thudhikka uyarndhadhu (2)
சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
Sangada samayangalil mangiye vaadugiren
Thungane irangumen aengiye naadugiren
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன் (2)
Pangamillaamal badhilalippen
Endradhhaal paadugiren (2)
இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
Irulaam pallaththaakkil marugiye nadandhaalum
Arumendhan meipparaai arugiliruppadhaalum
கருணையா யென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் (2)
Karunaiyaa ennaik karam pidiththe
Karththare kaappadhaalum (2)
குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
Kuraivullonaanalum koodave irukkireer
Niraivaam pul dharaiyil medhuvaaga nadaththugireer
இறைவனாம் இயேசு
எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2)
Iraivanaam yesu
Ellaavatrilum thirupthiyaakkugireer (2)
தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன்
Devanudaiya veettil siththappadi thudhippen
Ega idhayaththudane endrum adhai madhippen
ஆராதிக்க அருகராம்
இயேசு அல்லேலூயா ஆமென் (2)
Aaraadhikka arugaraam
Yesu alleluyaa aamen (2)
ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)
Oh Jesus! How great is Your love
Greater than the heavens, earth, mountains, and oceans (2)
அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
My heart is filled with immeasurable joy
The works of the Lord are exceedingly wonderful
அன்றாடம் காலை மாலைகளிலும்
துதிக்க உயர்ந்தது (2)
Every day in mornings and evenings
You are worthy to be praised (2)
சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
In times of trouble I fade and wither
I long and seek for Your compassion, O Holy One
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன் (2)
“You will answer without fail”
Therefore I sing (2)
இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
Even when I walk through the dark valley
Because my precious Shepherd is near me
கருணையா யென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் (2)
Holding my hand with mercy
The Lord protects me (2)
குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
Though I am lacking, You stay with me
You gently lead me in green pastures
இறைவனாம் இயேசு
எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2)
Lord Jesus
You satisfy me in everything (2)
தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன்
In the house of God I will praise according to His will
With one heart I will always honor it
ஆராதிக்க அருகராம்
இயேசு அல்லேலூயா ஆமென் (2)
Jesus is near for worship
Jesus Hallelujah Amen (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List