1. ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?
வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்.
2. ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?
3. மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.
4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?
பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.
5. ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,
விடிதல் முடிதல் இல்லாததாம்
தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே
6. பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை,
எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.
7. தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;
திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.
பாமாலை: 402- ஓய்வுநாள் விண்ணில் Pamalai Songs Lyrics ,Oivunaal Vinnil ,Oivunaal Vinnil lyrics songs,Oivunaal Vinnil song lyrics, Oivunaal Vinnil Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Oyvunaal Vinnil Kondaadugindror
Perinba Maenmai Yaar Koora Vallor
Veerarkku Kreedam Thoyndhor Sugippaar
Swaamiye Yaavilum Yaavum Aavaar
Raaja Singaasanam Maatchimaiyum
Aangullor Vaazhvum Samaadhaanamum
Ivai Ellaam Kandarindhoril Yaar
Avvannam Maantharkku Nankuraippaar
Mei Samaadhaana Dharisanamaam
Akkarai Erusalem Enbom Naam
Aasikkum Nanmai Kaikoodum Ange
Venduthal Orkaalum Veen Aagaadhe
Seeyonin Geethathai Paadaadhangum
Thadukka Ealumo Eththollaiyum
Perarul Eendhidum Aandavaa Neer
Bhaktharin Sthothiram Endrum Eerppeer
Aangullor Oyvunaal Niththiyamaam
Vidithal Mudithal Illaadhadhaam
Thoodharum Bhaktharum Oyaamale
Oor Jeya Keerthanam Paaduvaare
Baabilon Pondra Ippaarin Sirai
Meendu Nam Desam Poyscherumvarai
Yerusalemai Naam Ippozhudhum
Vaanjithu Yengith Thavithiduvom
Thanthaiyinaalum Kumaaranilum
Aaviyin Moolamum Yaavum Aagum
Thiriyega Deivathai Vin Mannullor
Saastaangamaai Veezhndhu Vaazhthiduvar
ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்
Oivunaal vinnil kondaadugindror
Perinba maenmai yaar koora vallor
வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்
Veerarkku kreedam, thoindhor sugippaar
Swamiye yaavilum yaavum aavaar
ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
Raaja singaasanam maatchimaiyum
Aangullor vaazhvum samaadhaanamum
இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்
Ivai ellaam kandarinthorin yaar
Avvannam maantharkku nankuraippaar
மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
Mei samaadhaana dharisanamaam
Akkarai Yerusalem enbom naam
ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே
Aasikkum nanmai kaikoodum ange
Venduthal orkaalum veen aagaadhe
சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்
Seeyonin geethathai paadaathangum
Thadukka aelumoo eththollaiyum
பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்
Paerarul eendhidum aandavaa neer
Baktharin sthothiram endrum aerpeer
ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்
விடிதல் முடிதல் இல்லாததாம்
Aangullor oivunaal niththiyamaam
Vidithal mudithal illaadhathaam
தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே
Thootharum baktharum oyaamale
Oor jaya keerthanam paaduvaare
பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை
Babilon pondra ipparin sirai
Meendu nam desam poichcherum varai
எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்
Yerusalemai naam ippozhudhum
Vaanjithu yengith thaviththiduvom
தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்
Thanthaiyinaalum kumaaranilum
Aaviyin moolamum yaavum aagum
திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்
Thriyeeka Deivathai vin mannulaar
Saashtaangamaai veezhndhu vaazhthiduvar
ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்
Who can describe the joy
Of the heavenly Sabbath celebration
வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்
Crowns for the faithful, rest for the weary
The Lord is all in all
ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
Royal throne and glory
Peace and life of those there
இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்
Who can truly describe
Such realities to mankind
மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
True vision of peace
We call it the heavenly Jerusalem
ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே
Desired blessings are fulfilled there
No prayer is ever in vain
சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்
Can any trouble stop
The songs of Zion there
பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்
Lord, grant Your grace
Accept the praise of the faithful
ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்
விடிதல் முடிதல் இல்லாததாம்
Their Sabbath is eternal
Without beginning or end
தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே
Angels and saints unceasingly
Sing a victorious song
பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை
From this Babylon-like captivity
Until we reach our homeland
எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்
We long and yearn even now
For Jerusalem
தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்
From the Father, Son, and Spirit
All things proceed
திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்
Heaven and earth worship
The Triune God in reverence
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List