ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2
நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே-2
வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
பாரங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை
தலைமுறை தலைமுறையாய்
நினைவுகூர்பவரே
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை
வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை
Onnumillaymayil Ninnene lyrics songs, Onnumillaymayil Ninnene song lyrics, Onnumillaymayil Ninnene Lyrics Song Chords PPT -ஒன்றுமில்லாமையில் , tamil christian songs lyrics, Robert Roy ,bro. Anand Solomon , Dr. Ben Samuel
Sign in to access this feature Sign Up
Onrumillaamaiyil Irunthenmai Uyarththina
Um Anbai Ninaikkaiyile
Ullam Nandriyaal Niraindhidudhe
Neer Engalai Nesikka
Naangal Emmaaththiram
Engalai Neer Ninaivu Koora
Naangal Paaththirar Allave
Viyaakula Velaiyil
Neer Engal Aarudhale
Paarangal Niraindha Neram
Neer Engalai Thaangugireer
Thalaimurai Thalaimuraiyaai
Ninaivu Koorpavare
Thaangiye Nadaththidum
Um Thayavai Marappeno
Vazhikaattum Deivame
Irulaana Nerangalil
Thadumaarum Nerangalil
Thaangidum Dhayaaparare
ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
Ondrumillamaiyil
Irundhemmai Uyarththina
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
Um Anbai Ninaikkaiyile
Ullam Nandriyaal Nirainthidudhe
நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
Neer Engalai Nesikka
Naangal Emmaaththiram
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே
Engalai Neer Ninaivukoora
Naangal Paaththirar Allave
வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
Viyaagula Velaihalil
Neer Engal Aarudhale
பாரங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர்
Paarangal Niraintha Neram
Neer Engalai Thaangugireer
தலைமுறை தலைமுறையாய்
நினைவுகூர்பவரே
Thalaimurai Thalaimuraiyaai
Ninaivukoorpavare
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ
Thaangiye Nadaththidum
Um Thayavai Marappeno
வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
Vazhikaattum Deivame
Irulaana Nerangalil
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே
Thadumaarum Nerangalil
Thaangidum Thayaaparare
ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
From nothingness
You lifted us up
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
When I remember Your love
My heart is filled with thanksgiving
நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
That You love us
What are we, Lord?
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே
That You remember us
We are not worthy
வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
In times of distress
You are our comfort
பாரங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர்
When burdens fill our lives
You sustain us
தலைமுறை தலைமுறையாய்
நினைவுகூர்பவரே
From generation to generation
You are the One who remembers us
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ
You lead and uphold us
How can I forget Your mercy?
வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
O guiding God
In dark times
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே
In stumbling moments
You are the merciful One who holds us
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List