இத்தனை நாட்கள் வாழ்வில் யாரை நம்பினேன்
யாரையும் உயர்த்தும் உந்தன் தயவை நம்பினேன்
எந்த மனிதனையும் உயர்த்தும் கிருபை அல்லவா
என்னை உயர்த்துவதே உந்தன் பிரியம் அல்லவா
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா
இன்று உமக்கும் எனக்கும் இருக்கும் உறவை பிரிக்க முடியுமா
ஒரு நாளும் பிரியாமல்
என் நெஞ்சில் கரைந்தோடும்
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் அன்பு
என் இயேசுவின் அன்பு
என்னை உயர்த்திடும் அன்பு
ஆழ் மனதின் ஆழங்களில் நான் உடைந்து போனாலும்
ஏழு தரம் விழுந்தாலும் நான் மீண்டும் எழுந்திருப்பேன்
ஒரு நாளும் மனிதர்களை நான் தேடி அலைவதில்லை
உம் கரத்தை நம்பினவன் நான் என்றும் நிலைத்திருப்பேன்
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா?
எந்தன் மேலே வைத்த தயவை அழிக்க முடியுமா ?
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா?
நீர் என் மேல் வைத்த உந்தன் தயவை அழிக்க முடியுமா
ஒரு நாளும் அழியாத
என் நெஞ்சில் கரைந்தோடும்
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் தயவு
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் தயவு
Oru Manithanalum, Oru Manithanalum giftson durai songs, Oru Manithanalum songs, Oru Manithanalum Song Lyrics Chords PPT - Giftson Durai New Songs - ithanai naatkal vazvil songs - giftson durai songs - இத்தனை நாட்கள் வாழ்வில் - ஒரு நாளும் பிரியாமல் என் நெஞ்சில் கரைந்தோடும்
Sign in to access this feature Sign Up
Iththanai Naatkal Vaazhvil Yaarai Nambinaen
Yaaraiyum Uyarththum Undhan Dhayavai Nambinaen
Endha Manidhanaiyum Uyarththum Kirubai Allavaa
Ennai Uyarththuvadhae Undhan Piriyam Allavaa
Endha Manidhanalum Undhan Uyarvai Thadukka Mudiyumaa
Indru Umakkum Enakkum Irukkum Uravai Pirikka Mudiyumaa
Oru Naalum Priyaamal
En Nenjil Karaindhodum
En Yesuvin Anbu
Ennai Thaangidum Anbu
En Yesuvin Anbu
Ennai Uyarththidum Anbu
Aazh Manadhin Aazhangalil Naan Udaindhu Ponaalum
Ezhu Tharam Vizhundhaalum Naan Meendum Ezhundhiruppaen
Oru Naalum Manidhargalai Naan Thaedi Alaivadhillai
Um Karaththai Nambinavan Naan Endrum Nilaiththiruppaen
Endha Manidhanalum Undhan Uyarvai Thadukka Mudiyumaa
Endhan Maelae Vaiththa Dhayavai Azhikka Mudiyumaa
Endha Manidhanalum Undhan Uyarvai Thadukka Mudiyumaa
Neer En Mael Vaiththa Undhan Dhayavai Azhikka Mudiyumaa
Oru Naalum Azhiyaadha
En Nenjil Karaindhodum
En Yesuvin Anbu
Ennai Thaangidum Dhayavu
En Yesuvin Anbu
Ennai Thaangidum Dhayavu
இத்தனை நாட்கள் வாழ்வில் யாரை நம்பினேன்
யாரையும் உயர்த்தும் உந்தன் தயவை நம்பினேன்
Iththanai Naatkal Vaazhvil Yaarai Nambinen
Yaaraiyum Uyarththum Undhan Dhayavai Nambinen
எந்த மனிதனையும் உயர்த்தும் கிருபை அல்லவா
என்னை உயர்த்துவதே உந்தன் பிரியம் அல்லவா
Endha Manidhanaiyum Uyarththum Kirubai Allavaa
Ennai Uyarththuvadhe Undhan Piriyam Allavaa
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா
இன்று உமக்கும் எனக்கும் இருக்கும் உறவை பிரிக்க முடியுமா
Endha Manidhanalum Undhan Uyarvai Thadukka Mudiyumaa
Indru Umakkum Enakkum Irukkum Uravai Pirikka Mudiyumaa
ஒரு நாளும் பிரியாமல்
என் நெஞ்சில் கரைந்தோடும்
Oru Naalum Priyaamal
En Nenjil Karaindhodum
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் அன்பு
En Yesuvin Anbu
Ennai Thaangidum Anbu
என் இயேசுவின் அன்பு
என்னை உயர்த்திடும் அன்பு
En Yesuvin Anbu
Ennai Uyarththidum Anbu
ஆழ் மனதின் ஆழங்களில் நான் உடைந்து போனாலும்
ஏழு தரம் விழுந்தாலும் நான் மீண்டும் எழுந்திருப்பேன்
Aazh Manadhin Aazhangalil Naan Udainthu Ponaalum
Ezhu Tharam Vizhundhaalum Naan Meendum Ezhundhiruppen
ஒரு நாளும் மனிதர்களை நான் தேடி அலைவதில்லை
உம் கரத்தை நம்பினவன் நான் என்றும் நிலைத்திருப்பேன்
Oru Naalum Manidhargalai Naan Thedi Alaivadhillai
Um Karaththai Nambinavan Naan Endrum Nilaiththiruppen
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா?
எந்தன் மேலே வைத்த தயவை அழிக்க முடியுமா?
Endha Manidhanalum Undhan Uyarvai Thadukka Mudiyumaa?
Endhan Mele Vaiththa Dhayavai Azhikka Mudiyumaa?
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா?
நீர் என் மேல் வைத்த உந்தன் தயவை அழிக்க முடியுமா?
Endha Manidhanalum Undhan Uyarvai Thadukka Mudiyumaa?
Neer En Mel Vaiththa Undhan Dhayavai Azhikka Mudiyumaa?
ஒரு நாளும் அழியாத
என் நெஞ்சில் கரைந்தோடும்
Oru Naalum Azhiyaadha
En Nenjil Karaindhodum
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் தயவு
En Yesuvin Anbu
Ennai Thaangidum Dhayavu
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் தயவு
En Yesuvin Anbu
Ennai Thaangidum Dhayavu
இத்தனை நாட்கள் வாழ்வில் யாரை நம்பினேன்
யாரையும் உயர்த்தும் உந்தன் தயவை நம்பினேன்
All these days in life, whom have I trusted?
I have trusted Your favor that lifts up anyone
எந்த மனிதனையும் உயர்த்தும் கிருபை அல்லவா
என்னை உயர்த்துவதே உந்தன் பிரியம் அல்லவா
Is it not Your grace that raises people?
Is it not Your delight to lift me up?
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா
இன்று உமக்கும் எனக்கும் இருக்கும் உறவை பிரிக்க முடியுமா
Can any person stop the promotion You give?
Can anyone separate the relationship between You and me?
ஒரு நாளும் பிரியாமல்
என் நெஞ்சில் கரைந்தோடும்
Never departing from me
Flowing through my heart
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் அன்பு
The love of my Jesus
The love that sustains me
என் இயேசுவின் அன்பு
என்னை உயர்த்திடும் அன்பு
The love of my Jesus
The love that lifts me up
ஆழ் மனதின் ஆழங்களில் நான் உடைந்து போனாலும்
ஏழு தரம் விழுந்தாலும் நான் மீண்டும் எழுந்திருப்பேன்
Even if I am broken in the depths of my soul
Though I fall seven times, I will rise again
ஒரு நாளும் மனிதர்களை நான் தேடி அலைவதில்லை
உம் கரத்தை நம்பினவன் நான் என்றும் நிலைத்திருப்பேன்
I will not wander seeking people
Trusting Your hand, I will stand firm forever
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா?
எந்தன் மேலே வைத்த தயவை அழிக்க முடியுமா?
Can anyone stop the promotion You have planned?
Can anyone destroy the favor You placed upon me?
எந்த மனிதனாலும் உந்தன் உயர்வை தடுக்க முடியுமா?
நீர் என் மேல் வைத்த உந்தன் தயவை அழிக்க முடியுமா?
Can anyone stop the elevation You give?
Can anyone remove the favor You have placed on me?
ஒரு நாளும் அழியாத
என் நெஞ்சில் கரைந்தோடும்
Never fading away
Flowing through my heart
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் தயவு
The love of my Jesus
The favor that sustains me
என் இயேசுவின் அன்பு
என்னை தாங்கிடும் தயவு
The love of my Jesus
The favor that sustains me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List