Oru pothum maravatha Song Lyrics Chords PPT - ஒருபோதும் மறவாத உண்மை

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

சிறுவந்தொட்டுனை யரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை.

1.கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்

2.கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே

3.உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா
இந்நில மதீலுனக் கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம் உருக்கமில்லாதே போமா

4.உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது
ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது
இலக்கும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது
என்றும் மாறா நண்பன் இரட்சகருடன் சேர்ந்து.

Oru pothum maravatha Song Lyrics Chords PPT-ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கTamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, oru pothum maravatha songs, oru pothum maravatha songs lyrics

Sign in to access this feature Sign Up

Oru pothum maravatha Song Lyrics Chords PPT - ஒருபோதும் மறவாத உண்மை Lyrics in English

oru pothum maravatha unmai pithavirukka
unakkenna kurai makane
siruvan thottunaiyoru
sellap pillaipol kaththa
urimaith thanthaiyenrenrum
uyirotirupparunnai

kappalinati thattil kalaipputan thoongkuvar
katharum un saththam kettal
katal poosal amarththuvar
epperiya porilum eerra aayuthamivar
eezhaippillai unakku
eerra thanthai nanenpar

---oru pothum

katal thanak kathikari karththaren rarivaye
katavathirukka ellai karpiththaravar seye
vituvalo pillaiyai thay
methiniyil thaniye meyp paranai
nee thinam visuvasiththirupaye

---oru pothum

unnasai visuvasam jepamum
veenakuma urakkamillathavar kan
unnaivit tozhiyuma in nila
meethilunak kennavanthalum summa
irukkuma avar manam
urukkamillathe poma

---oru pothum

ulakap peyutalasai
unnai mosam seyyathu uukkam
vitathe thiru vulamunai maravathu
ilakum pirisuththavi ezhil varam ozhiyathu
enrum maratha iratsakarutan sernthu

Oru pothum maravatha Song Lyrics Chords PPT - ஒருபோதும் மறவாத உண்மை Lyrics in English (Tanglish)

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே
Orupodhum maravaadha unmai pithaavirukka
Unakkenna kurai magane

சிறுவந்தொட்டுனை செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை
Siruvandhottunai chella pillai pol kaaththa
Urimai thandhai endrendrum
Uyirodiruppaar unnai

கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
Kappalin adith thattil kalaippudan thoonguvaar
Katharumun satham kettaal kadal busalamarththuvaar

எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்
Epperiya porilum yetra aayudham eevaar
Ezhai pillai unakku yetra thandhai naan enbaar

கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
Kadal thanak kathikaari Kartharen arivaaye
Kadavaathirukka ellai karpiththaar avar seye

விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே
Viduvaalo pillaiyai thaai medhiniyil thaniye
Meip paranai neethinam visuvaasiththiruppaaye

உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா
Unnaasai visuvaasam jebamum veenaagumaa
Urakkam illaadhavar kan unnai vittu ozhiyaumaa

உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது
ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது
Ulagap pey udal aasai unnai mosam seyyaadhu
Ookkam vidaadhe thiruvolam unnai maravaadhu

Oru pothum maravatha Song Lyrics Chords PPT - ஒருபோதும் மறவாத உண்மை Lyrics in English (Song Meaning)

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே
With a faithful Father who never forgets you
What lack do you have, my son

சிறுவந்தொட்டுனை செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை
From childhood He has cared for you like a beloved child
Your rightful Father forever
He will remain alive for you

கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
Even in the boat He slept in weariness
When He hears your cry, He calms the storm

எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்
In every great battle He gives the right weapons
For a poor child He says, “I am your Father”

கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
Know that the Lord is the ruler of the sea itself
He has set boundaries that cannot be crossed

விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே
Would a mother abandon her child alone?
So trust the true God daily

உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா
Will your desire, faith, and prayer ever go in vain?
Will the sleepless eyes of God ever leave you?

உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது
ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது
Worldly temptations will not deceive you
Do not lose courage, His will will not forget you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create