ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே
கூடாதது ஒன்றுமில்லையே -3
என் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லை
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே, tamil christian devotional songs tamil christian song mp3,Jeswin samuel songs, jeswin samuel songs lyrics, yesuvukaaga vol 2 songs, yesuvukaaga vol 2 songs lyrics, oru varthai sollum songs, oru varthai sollum songs lyrics
Sign in to access this feature Sign Up
Oru Vaarthai Sollum Karththaavae
Engal Vaazhkkai Ellaam Sezhippaagumae
Um Vaarthaiyilae Sugam
Um Vaarthaiyilae Madhuram
Um Vaarthaiyilae Ellaam Sandhosham
Maraavin Thanneerellaam
Madhuramaaga Maari Pogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhumae
Irulaana Vaazhkkai Ellaam
Oliyaaga Maari Pogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhumae
Erigovin Thadaigal Ellaam
Thudhigalaalae Maari Pogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhumae
Viyaadhigal Varumaiyellaam
Visuvaasaththaal Maari Pogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhumae
Orae Oru Vaarthai Sonnaarae
Velai Kaaran Sosthamaananae
Suththamaagu Endru Sonnaarae
Kushtarogi Suththamaananae
Koodaadhu Ondrumillaiyae (3)
En Dhevanaal Koodaadhu
Koodaadhu Ondrumillai
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
Oru vaarthai sollum karththaave
Engal vaazhkai ellaam selippaagume
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
Um vaarthaiyile sugam
Um vaarthaiyile madhuram
Um vaarthaiyile ellaam santhosham
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
Maaraavin thanneer ellaam
Madhuramaaga maaripogum
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
Kanneer maaridum thukkam maaridum
Oru vaarthai sonnaal podhume – neer
இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
Irulaana vaazhkai ellaam
Oliyaaga maaripogum
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
Kanneer maaridum thukkam maaridum
Oru vaarthai sonnaal podhume – neer
எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
Erigovin thadaigal ellaam
Thuthigalaale maaripogum
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
Kanneer maaridum thukkam maaridum
Oru vaarthai sonnaal podhume – neer
வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
Viyaadhigal varumai ellaam
Visuvaasathaal maaripogum
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
Kanneer maaridum thukkam maaridum
Oru vaarthai sonnaal podhume – neer
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
Ore oru vaarthai sonnaare
Velai kaaran sosthamaanane
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே
Suththamaagu endru sonnaare
Kushtarogi suththamaanane
கூடாதது ஒன்றுமில்லையே
என் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லை
Koodaadhadhu ondrumillaiye
En devanaal koodaadhu
Koodaadhadhu ondrumillai
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
Speak just one word, O Lord
And our whole life will become prosperous
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
In Your word is healing
In Your word is sweetness
In Your word is all joy
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
All the waters of Marah
Will become sweet
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
Tears will change sorrow will change
If You speak one word, it is enough – You
இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
Every dark life
Will turn into light
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
Tears will change sorrow will change
If You speak one word, it is enough – You
எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
All the walls of Jericho
Will change through praise
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
Tears will change sorrow will change
If You speak one word, it is enough – You
வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
All sickness and poverty
Will change by faith
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
Tears will change sorrow will change
If You speak one word, it is enough – You
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
He spoke just one word
And the servant was healed
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே
He said “Be clean”
And the leper was cleansed
கூடாதது ஒன்றுமில்லையே
என் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லை
Nothing is impossible
Nothing is impossible for my God
Nothing is impossible
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List