ஓசன்னா பாடுவோம்,
ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே
தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!
முன்னும் பின்னும் சாலேம் நகர்
சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும்
அன்பாய்த்துதி பாடுவோம்
சின்ன மறி மீதில் ஏறி,
அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில்
அவர் என்றும் அரசாளுவார்
பாவமதைப் போக்கவும்
இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப்
பவனியாகப் போகிறார்
பாலர்களின் கீதம் கேட்டுப்
பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடுபாடித்
தாளைமுத்தி செய்குவோம்
குருத்தோலை ஞாயிற்றில்
நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும்
த்ரியேகரைப் போற்றுவோம்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, ஓசன்னா பாடுவோம்,tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, tamil christian songs lyrics, osanna paaduvom songs, osanna paaduvom songs lyrics
Sign in to access this feature Sign Up
oosanna patuvom eesuvin thasare
unnathaththile thaveethu mainthanukku oosanna
munnum pinnum salem nakar
sinnapalar patinar
anru pola inrum namum
anpayth thuthi patuvom
--oosanna
sinna mari meethil eeri
anpar pavani ponar
innum en akaththil avar
enrum arasaluvar
--oosanna
pavamathaip pokkavum
ippaviyaik kaithookkavum
pasamulla eesaiyap
pavaniyakap pokirar
--oosanna
palarkalin keetham kettup
pasamaka makizhnthar
jalar veenaiyotu patith
thalaimuththi seykuvom
--oosanna
kuruththolai nyayirril nam
kurupatham panivom
kooti arul petru namum
thiriyekaraip potruvom
---oosanna
ஓசன்னா பாடுவோம்,
ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே
தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!
Ossanna paaduvom,
Yesuvin Thaasare,
Unnathaththile
David maindhanukku Ossanna!
முன்னும் பின்னும் சாலேம் நகர்
சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும்
அன்பாய்த்துதி பாடுவோம்
Munnum pinnum Saalem nagar
Sinnapaalar paadinaar,
Andru pola indrum naamum
Anbaay thuthi paaduvom
சின்ன மறி மீதில் ஏறி,
அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில்
அவர் என்றும் அரசாளுவார்
Sinna mari meedhil erri,
Anbar bhavani poonaar
Innum en akathil
Avar endrum arasaaluvaar
பாவமதைப் போக்கவும்
இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப்
பவனியாகப் போகிறார்
Paavamathai pokkavum
Ippaaviyai kaithookkavum
Paasamulla Yesaiyaa
Bhavaniyaag poogiraar
பாலர்களின் கீதம் கேட்டுப்
பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடுபாடித்
தாளைமுத்தி செய்குவோம்
Paalarin geetham kaettu
Paasamaaga magizhndhaar
Jaalar veenaiyodu paadi
Thaalamudhi seiguvom
குருத்தோலை ஞாயிற்றில்
நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும்
த்ரியேகரைப் போற்றுவோம்
Kuruththolai nyaayitril
Nam guru paadham panivom
Koodi arul petru naamum
Thriyekarai poattruvom
ஓசன்னா பாடுவோம்,
ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே
தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!
Let us sing "Hosanna,"
To Jesus the Messiah,
In the highest heaven,
Hosanna to the son of David!
முன்னும் பின்னும் சாலேம் நகர்
சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும்
அன்பாய்த் துதி பாடுவோம்
All around the city of Salem,
The little children sang,
Just like back then, today too,
We will sing praises with love.
சின்ன மறி மீதில் ஏறி,
அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில்
அவர் என்றும் அரசாளுவார்
Riding on a little donkey,
The beloved entered in a procession,
Even now, within my heart,
He will always reign.
பாவமதைப் போக்கவும்
இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப்
பவனியாகப் போகிறார்
To remove sinfulness,
And lift up the sinner,
The loving Jesus
Comes in a procession of grace.
பாலர்களின் கீதம் கேட்டுப்
பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடுபாடித்
தாளைமுத்தி செய்குவோம்
Hearing the children's song,
He rejoiced with love,
We will play the zither and sing,
And strike the rhythm with joy.
குருத்தோலை ஞாயிற்றில்
நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும்
த்ரியேகரைப் போற்றுவோம்
On Palm Sunday,
We will offer our homage,
Together receiving His grace,
We will praise the Triune God.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List