பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
1.தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
2.சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
3.எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,பாடித் துதி மனமே பரனைக, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal lyrics, paadi thuthi maname lyrics, paadi thuthi maname songs lyrics
Sign in to access this feature Sign Up
Paatith thuthi manamae paranaik
Konndaatith thuthi thinamae
Neetiththa kaalamathaakap paran emai
Naesiththa patchaththai vaasiththu vaasiththu
Theerkkatharisikalaik konndu munnurach
Seppin thaevaparan inthak kaalaththil
Maarkkamathaakak kumaaranaik konndu
Vilakkina anpai vilainthu thiyaaniththup
Sontha janamaaka yoothar irunthida
Tholaiyil kidantha puramaantharaam emai
Manthaiyil serththup paraaparan thammutai
Maintharkalaakkina santhoshaththukkaakap
Eththanai theerkkar anaeka apposthalar
Eththanai pothakarkal iraththach saatchikal
Eththanai vaenndumo aththanaiyum thanthingu
Iththanaiyaay kirupai vaiththa nam karththanai
பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
Paadi Thuthi Maname Paranaik
Kondaadi Thuthi Diname
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
Needitha Kaalamathaaga Paran Emai
Nesitha Patchathai Vaasithu Vaasithu
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
Theerkkadharisiyaik Kondu Munnura
Seppin Deva Paran Indha Kaalathil
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
Maarkkamathaaga Kumaaranai Kondu
Vilakkina Anbai Vizhaindhu Dhyaanithu
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
Sondha Janamaaga Yoodhar Irundhida
Tholaiyil Kidandha Puramaantharaam Emai
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
Mandhaiyil Serthu Paraaparan Thammudai
Maindhargalaakkina Santhoshathukkaaga
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
Eththanai Theerkkar Anega Aposthalar
Eththanai Bodhakarar Raththa Saatchigal
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
Eththanai Vendumo Aththanaiyum Thandhingu
Iththanaiyaai Kirubai Vaitha Nam Karthanai
பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
Sing and praise, O my soul, the Lord
Celebrate and praise Him every day
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
Through long ages the Lord loved us
Read again and again His love toward us
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
Through prophets He spoke beforehand
In this present age the Lord has revealed
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
Through the Son He made the way clear
Meditate and delight in His revealed love
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
Though Israel were His chosen people
We were Gentiles far away
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
He gathered us into His flock
And made us His children in joy
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
So many prophets, apostles
So many teachers and martyrs
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
All that was needed He has given
Such abundant grace is our Lord’s
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List