பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
1. அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
நன்றி நன்றி நன்றி
2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா என்
3. கல்வாரி சிலுவையினால் என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்குக் கிடைத்ததையா
4. இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதி மானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே
5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
6. இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்
7. வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே
8. பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது
Paaduvaen Makilven Kondaduven ,Paaduvaen Makilven Kondaduven lyrics songs, Paaduvaen Makilven Kondaduven song lyrics, Paaduvaen Makilven Kondaduven Lyrics Song Chords PPT - பாடுவேன் மகிழ்வேன் , Jebathotta Jeyageethangal Vol 25, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Paaduven magizhven
Kondaaduven
Appa samugathil paadi
Magizhndhu kondaaduven
Nandri nandri nandri
1.Akkini madhil neere
Aarudhal mazhai neere
Ikkattil thunai neere
Irulil velicham neere
Nandri nandri nandri
2.Thuyar neekkum maruththuvarae
En thudhikkup paaththirarae
Belanellaam neerthaanaiyaa
Piriyamum neerthaanaiyaa en
Nandri nandri nandri
3.Kalvaari siluvaiyinaal en
Saabangal udaindhathaiyaa
Aabiragaamin aaseervaadhangal
Adimaikkuk kidaiththathaiyaa
Nandri nandri nandri
4.Yesuvae um iraththathaal
Ennai neethi maanaai maatrineerae
Parisuththa Aavi thandhu um
Anbai oottrineerae
Nandri nandri nandri
5.Ummaiyae nambi vaazhvadhaal
Umakkae sondhamaanen en
Uyiraana Kiristhu vandhathaal um
Uravukkul vandhuvitten
Nandri nandri nandri
6.Ivvulagap pokkinpadi
Naan vaazhndhen pala naatkal
Ummodu inaiththeeraiyyaa um
Migundha irakkaththinaal
Nandri nandri nandri
7.Vaazhvu tharum ootru neere
Vazhikaattum dheepam neere
Puyalil pugalidamae kadum
Veyilil kulir nizhalae
Nandri nandri nandri
8.Perinba neerodaiyil
En thaagam thanippavarae
Umadhu peranbu adhu
Eththanai melaanadhu
Nandri nandri nandri
Paaduven magizhven
Kondaaduven
Appa samugathil paadi
Magizhndhu kondaaduven.
பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
Paaduven magizhven
Kondaaduven
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
Appa samugathil paadi
Magizhndhu kondaaduven
அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
Akkini madhil neere
Aarudhal mazhai neere
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
Ikkattil thunai neere
Irulil velicham neere
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
Nandri nandri nandri
துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
Thuyar neekkum maruththuvarae
En thudhikkup paaththirarae
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா என்
Belanellaam neerthaanaiyaa
Piriyamum neerthaanaiyaa en
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
Nandri nandri nandri
கல்வாரி சிலுவையினால் என்
சாபங்கள் உடைந்ததையா
Kalvaari siluvaiyinaal en
Saabangal udaindhathaiyaa
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்குக் கிடைத்ததையா
Aabiragaamin aaseervaadhangal
Adimaikkuk kidaiththathaiyaa
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
Nandri nandri nandri
இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதி மானாய் மாற்றினீரே
Yesuvae um iraththathaal
Ennai neethi maanaai maatrineerae
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே
Parisuththa Aavi thandhu um
Anbai oottrineerae
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
Nandri nandri nandri
உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
Ummaiyae nambi vaazhvadhaal
Umakkae sondhamaanen en
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
Uyiraana Kiristhu vandhathaal um
Uravukkul vandhuvitten
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
Nandri nandri nandri
இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
Ivvulagap pokkinpadi
Naan vaazhndhen pala naatkal
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்
Ummodu inaiththeeraiyyaa um
Migundha irakkaththinaal
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
Nandri nandri nandri
வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
Vaazhvu tharum ootru neere
Vazhikaattum dheepam neere
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே
Puyalil pugalidamae kadum
Veyilil kulir nizhalae
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
Nandri nandri nandri
பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
Perinba neerodaiyil
En thaagam thanippavarae
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது
Umadhu peranbu adhu
Eththanai melaanadhu
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Nandri nandri nandri
Nandri nandri nandri
பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
Paaduven magizhven
Kondaaduven
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
Appa samugathil paadi
Magizhndhu kondaaduven
பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
I will sing and rejoice
I will celebrate with joy
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
In the Father's presence I will sing
And celebrate with gladness
அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
You are my wall of fire
You are my rain of comfort
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
You are my help in trouble
You are my light in darkness
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Thank You, Thank You, Thank You
Thank You, Thank You, Thank You
துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
You are the healer who removes sorrow
You alone are worthy of my praise
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா என்
You are all my strength
You are the delight of my heart
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Thank You, Thank You, Thank You
Thank You, Thank You, Thank You
கல்வாரி சிலுவையினால் என்
சாபங்கள் உடைந்ததையா
By the cross of Calvary
All my curses were broken
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்குக் கிடைத்ததையா
The blessings of Abraham
Have become mine by Your grace
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Thank You, Thank You, Thank You
Thank You, Thank You, Thank You
இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதி மானாய் மாற்றினீரே
Jesus, by Your precious blood
You made me righteous
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே
You gave me the Holy Spirit
And poured Your love into me
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Thank You, Thank You, Thank You
Thank You, Thank You, Thank You
உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
As I trust in You and live
I belong to You alone
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
Because Christ, my life, has come
I have entered into Your fellowship
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Thank You, Thank You, Thank You
Thank You, Thank You, Thank You
இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
I lived according to this world
For many days of my life
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்
You united me with Yourself
Through Your great mercy
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Thank You, Thank You, Thank You
Thank You, Thank You, Thank You
வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
You are the fountain of life
You are the lamp that guides me
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே
My refuge in every storm
My cooling shade in scorching heat
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Thank You, Thank You, Thank You
Thank You, Thank You, Thank You
பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
In the river of Your delight
You satisfy my thirst
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது
Your great love is wonderful
Far greater than all else
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
Thank You, Thank You, Thank You
Thank You, Thank You, Thank You
பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
I will sing and rejoice
I will celebrate with joy
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
In the Father's presence I will sing
And celebrate with gladness.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List