பாடுவோம் நம் தேவனே
புதுப்பாடல் பாடியே அவர்
நல்லவர் நன்மை செய்பவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்
சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
காலைதோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது
அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே
அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பாடுவோம் நம் தேவனே, tamil christian devotional songs,Messia lyrics, messia songs lyrics, paaduvom nam devanai lyrics, paaduvom nam devanai songs lyrics
Sign in to access this feature Sign Up
Paaduvom Nam Devane
Pudhu Paadal Paadiye Avar
Nallavar Nanmai Seibavar
Sarva Vallavar Avar Adhisayamaanavar
Sagala Janame Kaikotti Kartharai
Kembeeramaai Paaduvom
Suramandalam Meladhaalangal
Muzhangiye Thudhithiduvom
Thaazhvil Nammai Ninaiththaare
Per Solliye Azhaiththaare
Karthar Nallavar Avar Kirubai Endrum
Ulladhendre Solluvom
Avar Kirubai Maaraadhadhu
Endrendrum Nilaiyaanadhu
Kaalai Thorum Pudhidhaanadhu
Nammai Vittu Vilagaadhadhu
Appaa Pidhaave Endre Azhaikkum
Baakiyam Koduththaare
Avar Pillaiyaai Naam Maarida
Kirubaiyum Pozhindhaare
Paavangalai Manniththaare
Parisuththamaai Maattrinaare.
பாடுவோம் நம் தேவனே
புதுப்பாடல் பாடியே அவர்
Paaduvom nam Devane
Pudhu paadal paadiye avar
நல்லவர் நன்மை செய்பவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்
Nallavar nanmai seibavar
Sarva vallavar avar athisayamaanavar
சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
Sagala janame kaikotti Kartharai
Kembeeramaai paaduvom
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
Suramandalam melathaalangal
Muzhangiye thudhithiduvom
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே
Thaazhvil nammai ninaiththaare
Per solliye azhaiththaare
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
உள்ளதென்றே சொல்லுவோம்
Karthar nallavar avar kirubai endrum
Ulladhendre solluvom
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
Avar kirubai maaraadhadhu
Endrendrum nilaiyaanadhu
காலைதோறும் புதிதானது
நம்மை விட்டு வilagaadhadhu
Kaalai thorum pudhidhaanadhu
Nammai vittu vilagaadhadhu
அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே
Appa Pidhaave endre azhaikkum
Baakkiyam koduththaare
அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
Avar pillaiyaai naam maarida
Kirubaiyum pozhindhaare
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே
Paavangalai manniththaare
Parisuththamaai maatrinaare
பாடுவோம் நம் தேவனே
புதுப்பாடல் பாடியே அவர்
Let us sing to our God
Singing a new song to Him
நல்லவர் நன்மை செய்பவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்
He is good and does good
He is Almighty, the God of wonders
சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
All you people, clap your hands to the Lord
Let us sing to Him with joyful shouts
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
With stringed instruments and drums
Let us praise Him with resounding music
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே
He remembered us in our lowly state
He called us each by name
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
உள்ளதென்றே சொல்லுவோம்
Let us declare that the Lord is good
And that His mercy endures forever
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
His grace never changes
It remains forever
காலைதோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது
It is new every morning
It never departs from us
அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே
He has given us the privilege
To call Him, "Abba, Father"
அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
He poured out His grace
So that we might become His children
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே
He forgave our sins
And made us holy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List