Paar Potrum Venthan Paarinil Vanthu Song Lyrics PPT - பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே

பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics,Paar Potrum Venthan Paarinil Vanthu Song Lyrics, Paar Potrum Venthan Paarinil Vanthu Song Lyrics

Sign in to access this feature Sign Up

Paar Potrum Venthan Paarinil Vanthu Song Lyrics PPT - பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து Lyrics in English

Paar Potrum Vaendhan Paarinil Vandhu
Baalaganaaga Pirandhaarae
Pirandhaarae Yesu Pirandhaarae
Ennai Meettida Vandhaarae

Paarinil Baalaganaai
Vinnil Mannavanthaan
Pirandhaar Pirandhaar Pirandhaarae

Maattuth Thozhuvaththil Mandhaigal Maththiyil
Ezhaikkolamaai Pirandhaarae
Paaviyaam Ennaiyumae Paralogam Saerththidavae
Vandhaar Mariththaar Uyirththaarae

Thoodhargal Thudhipaada Saasthirigal Thozhudhida
Eliyoanaai Enakkaaga Vandhaarae
Mannaadhi Mannavanaai Marubadiyum Varuvaarae
Varuvaar Iraivaazhvu Tharuvaarae

Paar Potrum Venthan Paarinil Vanthu Song Lyrics PPT - பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து Lyrics in English (Tanglish)

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
Paar Potrum Vendhan Paarinil Vandhu
Paalaganaaga Pirandhaare

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
Pirandhaare Yesu Pirandhaare
Ennai Meettida Vandhaare

பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே
Paarinil Paalaganaai
Vinnil Mannavanthaan
Pirandhaar Pirandhaar Pirandhaare

மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
Maattuth Thozhuvaththil Mandhaigal Maththiyil
Ezhaikkolamaai Pirandhaare

பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே
Paaviyaam Ennaiyume Paralogam Serththidave
Vandhaar Mariththaar Uyirththaare

தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
Thoodhargal Thuthipaada Saasthirigal Thozhudhida
Eliyonai Enakkaaga Vandhaare

மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே
Mannaadhi Mannavanaai Marubadiyum Varuvaare
Varuvaar Iraivaazhvu Tharuvaare

Paar Potrum Venthan Paarinil Vanthu Song Lyrics PPT - பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து Lyrics in English (Song Meaning)

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
The King praised by the world came to earth
He was born as a little child

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
Jesus was born, yes He was born
He came to redeem me

பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே
As a child on earth
Yet the King of Heaven
He was born, He was born, He was born

மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
In a cattle shed among the flocks
He was born in humility

பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே
To bring even a sinner like me to Heaven
He came, died, and rose again

தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
While angels sang and wise men worshipped
He came humbly for me

மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே
As King of kings He will return again
He will come and give eternal life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create