பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே
பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
1.தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காகவே
2.அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்
செய்தேன் என்றாரே
3.இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தனரே
4.மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே
5.அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நொந்து அலறுகின்றார்
6.என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்
Paareer Gethsamane Poongavil Lyrics Song Chords PPT , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே, tamil christian songs lyrics ppt,tamil Keerthanai Songs lyrics
Sign in to access this feature Sign Up
Paarir Gethsemane Poongaavil En Nesaraiye
Paavi Yenakkaai Venduthal Seidhidum
Saththam Thoniththidudhe
Thegamellaam Varundhi Sogamadaindhavaraai
Devaadhi Devan Ega Sudhan Padum
Paadugal Enakkaagave
Appa Ippaaththirame Neekkum Nin Siththamaanaal
Eppadiyum Um Siththam Seiyya Ennai Thaththam
Seidhen Endraare
Iraththaththin Vervaiyaale Meththavume Nanaindhe
Immanuvelan Ullam Urugiye
Venduthal Seidhanare
Mummurai Tharaimeedhe Thaangonnaa Vedhanaiyaal
Munnavar Thaame Veezhndhu Jebiththaare
Paadhagar Meetpurave
Anbin Arulmozhiyaal Aarudhal Alippavar
Thunba Velaiyil Thetruvaar Indriye
Nondhu Alarugindraar
Ennaiyum Thammaip Pola Maatrum Immaanesaththai
Enniyenniye Ullam Kanindhu Naan
Endrum Pugazhndhiduven
பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே
பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
Pareer Gethsemane Poongaavil En Nesaraiye
Paavi Yenakkaai Venduthal Seithidum
Satham Thonithiduthe
தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காகவே
Thegamellaam Varundhi Sogamadaindhavaraai
Devaadhi Devan Ega Sudhan Padum
Paadugal Enakkaagave
அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்
செய்தேன் என்றாரே
Appa Ippaaththirame Neekkum Nin Siththamaanaal
Eppadiyum Um Siththam Seyya Ennai Thatham
Seithen Endraare
இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தனரே
Iraththaththin Vervaiyaale Meththavume Nanaindhe
Immanuvelan Ullam Urugiye
Venduthal Seithanare
மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே
Mummurai Tharaimeethe Thaangonna Vedhanaiyaal
Munnavar Thaame Veezhndhu Jebiththaare
Paadhagar Meetpurave
அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நொந்து அலறுகின்றார்
Anbin Arulmozhiyaal Aaruthal Alippavar
Thunba Velaiyil Thetruvaar Indriye
Nonthu Alarugindraar
என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்
Ennaiyum Thammaip Pola Maatrum Immaanesaththai
Enniyenniye Ullam Kanindhu Naan
Endrum Pugazhndhiduven
பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே
பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
Behold My Beloved In The Garden Of Gethsemane
Praying For Me, A Sinner
His Voice Resounds
தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காகவே
His Whole Body Grieved And Filled With Sorrow
The Only Son Of The Most High God Endured
These Sufferings For Me
அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்
செய்தேன் என்றாரே
Father, If It Be Your Will Remove This Cup
Yet To Do Your Will In Every Way
I Have Yielded Myself, He Said
இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தனரே
Soaked With Sweat Like Drops Of Blood
Immanuel's Heart Melted Within
As He Prayed Earnestly
மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே
Three Times Upon The Ground In Unbearable Agony
The Master Himself Fell And Prayed
For Sinners To Be Redeemed
அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நொந்து அலறுகின்றார்
He Who Comforts With Words Of Grace And Love
With None To Console Him In His Sorrow
Cries Out In Anguish
என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்
Thinking Of This Great Love That Transforms Me Like Him
With A Tender And Grateful Heart
I Will Praise Him Forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List