பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
Paatith Thuthi Manamae Paranaik lyrics songs, Paatith Thuthi Manamae Paranaik song lyrics, Paatith Thuthi Manamae Paranaik Lyrics Song Chords PPT - பாடித் துதி மனமே பரனைக் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Paadi Thudhi Maname Paranaik
Kondaadith Thudhi Thiname
Neediththa Kaalamaaga Paran Emai
Nesiththa Patchaththai Vaasiththu Vaasiththu
Theerkkadharisikalai Kondu Munnurach
Seppin Dheva Paran Indha Kaalaththil
Maarkkamadhaaga Kumaaranai Kondu
Vizhakkina Anbai Vizhaindhu Dhyaaniththu
Sondha Janamaaga Yoodhar Irundhida
Tholaiyil Kidandha Puramaantharaam Emai
Mandhaiyil Serththu Paraaparan Thammudai
Maindhargalaakkina Santhoshaththukkaaga
Ethanai Theerkkar Anega Aposthalar
Ethanai Bodhagar Iraththa Saatchigal
Ethanai Vendumo Aththanaiyum Thandhingu
Iththanaiyaai Kirubai Vaiththa Nam Karththanai
பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
Paadi thuthi maname paranai
Kondaadi thuthi thiname
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
Neediththa kaalamathaaga paran emai
Nesitha patchaththai vaasiththu vaasiththu
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
Theerkkadharisi kalai kondu munnura
Seppin devaparan indha kaalathil
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
Maarkkamathaaga kumaaranai kondu
Vilakkina anbai vizhaindhu dhyaaniththu
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
Sondha janamaaga yoodhar irundhida
Tholaiyil kidandha puramaantharaam emai
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
Mandhaiyil serththu paraaparan thammudai
Maindhargalaakkina sandhoshaththukaaga
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
Eththanai theerkkar anega apposthalar
Eththanai podhagar iraththa saatchigal
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
Eththanai vendumo aththanaiyum thandhingu
Iththanaiyaai kirubai vaiththa nam karthanai
பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
Sing and praise, O my soul, the Lord
Celebrate and worship Him daily
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
For a long time the Lord has loved us
Meditate again and again on His love
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
Through the prophets He foretold
And in this age the Lord fulfilled it
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
Through the Son He revealed the way
Desire and meditate on His love
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
Though Israel was His chosen people
He called us Gentiles who were far away
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
He gathered us into His fold
And made us His children for His joy
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
So many prophets, apostles, and teachers
So many martyrs who shed their blood
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
All that was needed He gave us abundantly
Our Lord who has shown such grace
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List