பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர் வந்து பாரீர் – பாரில்
தீவினை தீர்க்கும் தேவமறியின்
திருரத்த மிந்த ஆறாம் – பாரில்
கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே – அதோ
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர் – பாரில்
பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி – நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார் – பாரில்
பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து – அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர் – பாரில்
ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்
உண்டோ ஜீவன் கண்டோர் – தாகம்
அறுதி யடைவர் வேறொருதிநதிக்
கலையார் தேடி யலையார் – பாரில்
நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நிதியிதிலே – தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட – பாரில்
Paavam Pokkum Jeevanathiyai Lyrics Song Chords PPT, பாவம் போக்கும் ஜீவநதியைப், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanigal songs lyrics, paavam pokkum jeevanathiyai lyrics, paavam pokkum jeevanathiyai songs lyrics
Sign in to access this feature Sign Up
Paavam Pokkum Jeevanathiyai
Paarir Vandhu Paarir – Paaril
Theevinai Theerkkum Deva Mariyin
Thiruraththam Indha Aaraam – Paaril
Kalvaari Malaichchikara Meedhootruk
Kangal Aindhu Thirandhe – Adho
Malkich Siluvai Adiyil Vizhundhu
Vazhindhodudhu Paarir – Paaril
Paavachchumaiyaal Nondhu Sorndhu
Pathari Vizhundhu Alari – Nidham
Kooviyazhudha Anantham Peridhil
Kuliththe Ulang Kaliththaar – Paaril
Paththarulaththil Idaividaamal
Paayndhu Valameendhu – Adhai
Niththamum Parisuththa Gunaththil
Nilainaatudhu Paarir – Paaril
Orudhara Indha Nathiyin Theerththam
Undo Jeevan Kandor – Thaagam
Arudhi Adaivar Veroru Nadhik
Kalaiyaar Thedi Alaiyaar – Paaril
Niththiyanthanil Kalandhuraiyum Sen
Neeraar Nidhiyidhile – Thangal
Vasthiram Thoyththa Suththar Sabaiyil
Vaazhndhu Geetham Paada – Paaril
பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர் வந்து பாரீர் – பாரில்
Paavam Pokkum Jeevanadhiyai
Paareer Vandhu Paareer – Paaril
தீவினை தீர்க்கும் தேவமறியின்
திருரத்த மிந்த ஆறாம் – பாரில்
Theevinai Theerkkum Deva Mariyin
Thiruraththam Indha Aaraam – Paaril
கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே – அதோ
Kalvaari Malaichchikara Meedhootruk
Kangal Aindhu Thirandhe – Adho
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர் – பாரில்
Malgich Siluvai Adiyil Vizhundhu
Vazhindhodudhu Paareer – Paaril
பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி – நிதம்
Paavachchumaiyaal Nondhu Sorndhu
Padhari Vizhundhu Alari – Nitham
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார் – பாரில்
Kooviyazhudha Anantham Peridhil
Kuliththe Ulang Kaliththaar – Paaril
பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து – அதை
Bhakthar Ullaththil Idaividaamal
Paayndhu Valameendhu – Adhai
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர் – பாரில்
Niththamum Parisuththa Gunaththil
Nilainattudhu Paareer – Paaril
ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்
உண்டோ ஜீவன் கண்டோர் – தாகம்
Orudhar Indha Nadhiyin Theerththam
Undo Jeevan Kandor – Thaagam
அறுதி யடைவர் வேறொருதிநதிக்
கலையார் தேடி யலையார் – பாரில்
Arudhi Adaivar Veroru Nadhik
Kalaiyaar Thedi Alaiyaar – Paaril
நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நிதியிதிலே – தங்கள்
Niththiyanthanil Kalandhuraiyum Sen
Neeraar Nidhiyidhile – Thangal
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட – பாரில்
Vasthiram Thoiththa Suththar Sabaiyil
Vaazhndhu Geetham Paada – Paaril
பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர் வந்து பாரீர் – பாரில்
Behold the river of life that removes sin
Come and see, come and see – on earth
தீவினை தீர்க்கும் தேவமறியின்
திருரத்த மிந்த ஆறாம் – பாரில்
This is the holy river of the Lamb of God
Whose blood removes evil deeds – on earth
கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே – அதோ
From Calvary's hilltop
The five wounds opened wide – behold
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர் – பாரில்
Flowing abundantly from beneath the cross
See it streaming forth – on earth
பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி – நிதம்
Those burdened by sin, weary and distressed
Falling and crying continually
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார் – பாரில்
Multitudes who cried aloud
Bathed in it and rejoiced in heart – on earth
பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து – அதை
Into the hearts of believers without ceasing
It flows abundantly
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர் – பாரில்
Establishing them daily in holiness
See it at work – on earth
ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்
உண்டோ ஜீவன் கண்டோர் – தாகம்
Once those who have found life
Drink from this river
அறுதி யடைவர் வேறொருதிநதிக்
கலையார் தேடி யலையார் – பாரில்
Their thirst is satisfied
They seek no other river – on earth
நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நிதியிதிலே – தங்கள்
Those who dwell in eternity
Share in this crimson treasure
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட – பாரில்
Having washed their robes, they live
And sing in the assembly of the redeemed – on earth
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List