பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் – 2
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்
1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் – 2
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே – 2
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் – 2
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் – 2
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் – 2
Pallangal Ellam Nirambida ,Pallangal Ellam Nirambida lyrics songs, Pallangal Ellam Nirambida song lyrics, Pallangal Ellam Nirambida Lyrics Song Chords PPT - பள்ளங்களெல்லாம் நிரம்பிட , Jebathotta Jeyageethangal Vol 14, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
pallangalellam nirampida venum
malaigal kundrugal thagarnthida venum
konalanavai neraganum
karadanavai samamaaganum
raja varugirar aayaththamavom 2
iyesu varugirar ethir kondu selluvom
nalla kanikoda marangalellam
vettundu akkiniyil podappadum
kothumaiyaip piriththu kalanjiyaththil serththu
patharaiyo akkiniyil sutterippare
annalil vaanam venthu azhiyum
boomiyellam erinthu urugip pogum
karaiyillamale kutramillamale
karththarukkay vazhnthu munneruvom
anuthinamum jepaththil vizhiththiruppom
apishEga ennaiyal nirampiduvom
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
Pallangalellam nirampida vendum
Malaigal kundrugal thakarndida vendum
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
Konalaanaavai neraaga num
Karadaanaavai samamaaga num
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் – 2
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்
Raaja varugirar aayaththamaavom –2
Yesu varugirar ethirkondu selvom
1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் – 2
Nalla kanikoda marangalellam
Vettundu akkiniyal podappadum – 2
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே – 2
Kothumaiyai prithu kalanjiathil serthu
Padharaiyo akkiniyil sudtheripare – 2
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் – 2
Annaalil vaanam vendhu azhiyum
Bhoomiyellam erindhu urugipogum –2
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் – 2
Karaiyillaamale kutramillaamale
Kaaththarukkai vaazhnthu munneruvom – 2
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் – 2
Anuthinammum jepaththil vizhiththiruppom
Abishega enneyyaal nirampiduvom –2
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
All the schools must be filled
Mountains and hills must crumble
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
The crooked must be made straight
The rough must be made smooth
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் – 2
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்
The King is coming, let’s prepare – 2
Jesus is coming, we will face Him
1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் – 2
All good trees of the field
Will be cut down and burned – 2
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே – 2
They will thresh the wheat and store it
But the chaff will be burned with fire – 2
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் – 2
On that day the sky will vanish
The whole earth will burn and melt – 2
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் – 2
Without shore, without sin
We will live and prosper for the Lord – 2
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் – 2
Every day we will stay awake in prayer
And be filled with anointing oil-2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List