வாடை காற்று வீசும் பனிக்காலம்
வானில் தூதர் பாடும் பண்தாளம்
பாரில் நம்மை மீட்க ஏழைக் கோளம்
பாலர்களை போன்றும் நல் ஞானம்
அண்ட சராசரத்தை படைத்த தேவனே
அகிலத்தையும் அரசாளும் வேந்தனே
பாவி என்னை மீட்க வந்த பரிசுத்தரே
பாரில் தாகம் தீக்க வந்த ஜீவ நதியே
வானில் நட்சத்திரம் மின்னியதே விந்தையாய்
வான சேனை கீதங்கள் பாடியே
அச்சமின்றி ஆட்டிடையர் விரைந்தோடியே
அதிசய பாலகனை பணிந்தனரே
பாடும் மயில்களும் பாடும் குயில்களும்
அருவிகளும் இன்னிசை மீட்டுதே
பனித்துளி பூக்களாக முன்னணை மீது
தென்றலோடு சேர்ந்து வந்து தாலாட்டுதே
வாடை காற்று வீசும் பனிக்காலம் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Vaadai Kaattru songs, Vaadai Kaattru songs lyrics
Sign in to access this feature Sign Up
Vaadai kaatru veesum panikaalam
Vaanil dhoothar paadum panthaalam
Paaril nammai meetka ezhaik kolam
Paalargalai pondrum nal gnaanam
Anda saraasaramai padaitha dhevane
Akhilaththaiyum arasaalum vaendhane
Paavi ennai meetka vandha parisuththare
Paaril thaagam theekka vandha jeeva nadhiyE
Vaanil natchaththiram minniyadhe vindhaiyaai
Vaana saenai geethangal paadiyE
Achamindri aattidaiyar virainthoadiyE
Athisaya paalaganai panindhanare
Paadum mayilgalum paadum kuyilgalum
Aruvigalum innisai meettudhe
Paniththuli poogalaaga munnanai meedhu
Thenralodu saerendhu vandhu thaalattudhe
வாடை காற்று வீசும் பனிக்காலம்
வானில் தூதர் பாடும் பண்தாளம்
Vaadai kaattru veesum panikkaalam
Vaanil thoodhar paadum panthaalam
பாரில் நம்மை மீட்க ஏழைக் கோளம்
பாலர்களை போன்றும் நல் ஞானம்
Paaril nammai meetka yelaik kolam
Paalargalai pondrum nal gnaanam
அண்ட சராசரத்தை படைத்த தேவனே
அகிலத்தையும் அரசாளும் வேந்தனே
Anda saraasarathai padaitha Devaney
Agalathaiyum arasaalum vendhane
பாவி என்னை மீட்க வந்த பரிசுத்தரே
பாரில் தாகம் தீக்க வந்த ஜீவ நதியே
Paavi ennai meetka vandha Parisuthare
Paaril thaagam theerkka vandha jeeva nadhiye
வானில் நட்சத்திரம் மின்னியதே விந்தையாய்
வான சேனை கீதங்கள் பாடியே
Vaanil natchaththiram minniyadhe vindhaiyaai
Vaana senai geethangal paadiye
அச்சமின்றி ஆட்டிடையர் விரைந்தோடியே
அதிசய பாலகனை பணிந்தனரே
Achchamindri aattidaiyar viraindhodiye
Adhisaya paalakanai panindhanare
பாடும் மயில்களும் பாடும் குயில்களும்
அருவிகளும் இன்னிசை மீட்டுதே
Paadum mayilgalum paadum kuyilgalum
Aruvigalum innisai meettudhe
பனித்துளி பூக்களாக முன்னணை மீது
தென்றலோடு சேர்ந்து வந்து தாலாட்டுதே
Panithuli pookalaaga munnanai meedhu
Thendralodu serndhu vandhu thaalaattudhe
வாடை காற்று வீசும் பனிக்காலம்
வானில் தூதர் பாடும் பண்தாளம்
Cold winds blow in the winter season
Angels in heaven sing a melody
பாரில் நம்மை மீட்க ஏழைக் கோளம்
பாலர்களை போன்றும் நல் ஞானம்
To save us on earth, He came in humble form
With wisdom like a child’s innocence
அண்ட சராசரத்தை படைத்த தேவனே
அகிலத்தையும் அரசாளும் வேந்தனே
O God who created the universe
Ruler of all the world
பாவி என்னை மீட்க வந்த பரிசுத்தரே
பாரில் தாகம் தீக்க வந்த ஜீவ நதியே
Holy One who came to save a sinner like me
River of life who came to quench the world’s thirst
வானில் நட்சத்திரம் மின்னியதே விந்தையாய்
வான சேனை கீதங்கள் பாடியே
Stars in the sky shine as a wonder
Heavenly hosts sing songs of praise
அச்சமின்றி ஆட்டிடையர் விரைந்தோடியே
அதிசய பாலகனை பணிந்தனரே
Without fear the shepherds ran quickly
And worshipped the miraculous child
பாடும் மயில்களும் பாடும் குயில்களும்
அருவிகளும் இன்னிசை மீட்டுதே
Singing peacocks and singing cuckoos
Waterfalls play sweet music
பனித்துளி பூக்களாக முன்னணை மீது
தென்றலோடு சேர்ந்து வந்து தாலாட்டுதே
Dewdrops become flowers on the cradle
And the breeze joins in a lullaby
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List