Mahizhchi Oiyvunaaley -45 - Pamalai Song Lyrics PPT

1. மகிழ்ச்சி ஓய்வுநாளே
பூரிப்பு ஜோதியாம்
கவலை துக்கம் போக்கும்
மா பாக்கிய நல்நாளாம்
மாந்தர் குழாம் இந்நாளில்
சேர்ந்தே ஆராதிப்பார்
மா தூயர் தூயர் தூயர்
திரியேகர் பணிவார்.

2. முதலாம் சிஷ்டி ஜோதி
இந்நாளில் தோன்றிற்றே
தம் சாவை வென்று மீட்பர்
இந்நாள் எழுந்தாரே
தம் ஆவி வெற்றி வேந்தர்
இந்நாளில் ஈந்தாரே
ஆ! மாட்சியாம் இந்நாளில்
மூவொளி வந்ததே.

3. இப்பாழ் வனாந்தரத்தில்
நீ திவ்விய ஊற்றேயாம்
உன்னின்று மோட்சம் நோக்கும்
பிஸ்கா சிகரமாம்
ஆ! எம்மை முசிப்பாற்றும்
நல் அன்பாம் நாள் இது
மண்ணின்று விண்ணில் ஏற்றும்
புத்துயிர் நாள் இது.

4. செல்வோம் புத்தருள் பெற்று
இவ்வோய்வு நாளிலே
மெய்பக்தர் மோட்ச லோக
மா பாக்கிய ஓய்வுக்கே
பிதா சுதன் சுத்தாவி
எம் ஸ்தோத்ரம் பெறுவீர்
சபையின் நாவால் கீதம்
திரியேகரே ஏற்பீர்.

பாமாலை - 45 - மகிழ்ச்சி ஓய்வுநாளே Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Mahizhchi Oiyvunaaley songs, Mahizhchi Oiyvunaaley songs lyrics

Sign in to access this feature Sign Up

Mahizhchi Oiyvunaaley -45 - Pamalai Song Lyrics PPT Lyrics in English

Magizhchi Oyvunale
Poorippu Jothiyaam

Kavalai Thukkam Pokkum
Maa Baakkiya Nalnaalaam

Maanthar Kuzhaam Innaalil
Serndhe Aaraathippaar

Maa Thooyar Thooyar Thooyar
Thiriyegar Panivaar

Mudhalaam Sishti Jothi
Innaalil Thondrittre

Tham Saavai Vendru Meetpar
Innaal Ezhundhaare

Tham Aavi Vetri Vendhar
Innaalil Eendhaare

Aa! Maatchiyaam Innaalil
Moovoli Vandhadhe

Ippaazh Vanaandharaththil
Nee Thivviya Oottrreyaam

Unnindru Motcham Nokkum
Piskaa Sigaramaam

Aa! Emmai Musippaattrum
Nal Anbaam Naal Idhu

Mannindru Vinnil Yettrum
Puththuyir Naal Idhu

Selvom Puththarul Pettru
Ivvoyvu Naalile

Meibakthar Motcha Loga
Maa Baakkiya Oyvukke

Pithaa Sudhan Suththaavi
Em Sthothram Peruveer

Sabayin Naavaal Geetham
Thiriyegare Yerpeer

Mahizhchi Oiyvunaaley -45 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Tanglish)

மகிழ்ச்சி ஓய்வுநாளே
பூரிப்பு ஜோதியாம்
Magizhchi Oyvunale
Poorippu Jothiyaam

கவலை துக்கம் போக்கும்
மா பாக்கிய நல்நாளாம்
Kavalai Thukkam Pokkum
Maa Baakkiya Nalnaalaam

மாந்தர் குழாம் இந்நாளில்
சேர்ந்தே ஆராதிப்பார்
Maanthar Kuzhaam Innaalil
Serndhe Aaraathippaar

மா தூயர் தூயர் தூயர்
திரியேகர் பணிவார்
Maa Thooyar Thooyar Thooyar
Thiriyegar Panivaar

முதலாம் சிஷ்டி ஜோதி
இந்நாளில் தோன்றிற்றே
Mudhalaam Sishti Jothi
Innaalil Thondrittre

தம் சாவை வென்று மீட்பர்
இந்நாள் எழுந்தாரே
Tham Saavai Vendru Meetpar
Innaal Ezhundhaare

தம் ஆவி வெற்றி வேந்தர்
இந்நாளில் ஈந்தாரே
Tham Aavi Vetri Vendhar
Innaalil Eendhaare

ஆ! மாட்சியாம் இந்நாளில்
மூவொளி வந்ததே
Aa! Maatchiyaam Innaalil
Moovoli Vandhadhe

இப்பாழ் வனாந்தரத்தில்
நீ திவ்விய ஊற்றேயாம்
Ippaazh Vanaandharaththil
Nee Thivviya Oottrreyaam

உன்னின்று மோட்சம் நோக்கும்
பிஸ்கா சிகரமாம்
Unnindru Motcham Nokkum
Piskaa Sigaramaam

ஆ! எம்மை முசிப்பாற்றும்
நல் அன்பாம் நாள் இது
Aa! Emmai Musippaattrum
Nal Anbaam Naal Idhu

மண்ணின்று விண்ணில் ஏற்றும்
புத்துயிர் நாள் இது
Mannindru Vinnil Yettrum
Puththuyir Naal Idhu

செல்வோம் புத்தருள் பெற்று
இவ்வோய்வு நாளிலே
Selvom Puththarul Pettru
Ivvoyvu Naalile

மெய்பக்தர் மோட்ச லோக
மா பாக்கிய ஓய்வுக்கே
Meibakthar Motcha Loga
Maa Baakkiya Oyvukke

பிதா சுதன் சுத்தாவி
எம் ஸ்தோத்ரம் பெறுவீர்
Pithaa Sudhan Suththaavi
Em Sthothram Peruveer

சபையின் நாவால் கீதம்
திரியேகரே ஏற்பீர்
Sabayin Naavaal Geetham
Thiriyegare Yerpeer

Mahizhchi Oiyvunaaley -45 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Song Meaning)

மகிழ்ச்சி ஓய்வுநாளே
பூரிப்பு ஜோதியாம்
Joyful day of holy rest,
A radiant day of blessed light.

கவலை துக்கம் போக்கும்
மா பாக்கிய நல்நாளாம்
A day that drives away all sorrow,
A greatly blessed and joyful day.

மாந்தர் குழாம் இந்நாளில்
சேர்ந்தே ஆராதிப்பார்
People gather together on this day,
And worship the Lord with one heart.

மா தூயர் தூயர் தூயர்
திரியேகர் பணிவார்.
Holy, Holy, Holy One,
The Triune God we bow before.

முதலாம் சிஷ்டி ஜோதி
இந்நாளில் தோன்றிற்றே
The first creation’s light appeared,
On this glorious holy day.

தம் சாவை வென்று மீட்பர்
இந்நாள் எழுந்தாரே
The Savior conquered death itself,
And rose again upon this day.

தம் ஆவி வெற்றி வேந்தர்
இந்நாளில் ஈந்தாரே
The victorious King gave His Spirit,
To His people on this blessed day.

ஆ! மாட்சியாம் இந்நாளில்
மூவொளி வந்ததே.
Oh, what a glorious shining day,
The holy Threefold Light has come.

இப்பாழ் வனாந்தரத்தில்
நீ திவ்விய ஊற்றேயாம்
In this dry and barren wilderness,
You are the divine flowing spring.

உன்னின்று மோட்சம் நோக்கும்
பிஸ்கா சிகரமாம்
From You we look toward salvation,
Like standing upon Pisgah’s height.

ஆ! எம்மை முசிப்பாற்றும்
நல் அன்பாம் நாள் இது
Oh, this is the loving day,
That comforts and refreshes us.

மண்ணின்று விண்ணில் ஏற்றும்
புத்துயிர் நாள் இது.
This is the day of new life,
That lifts us from earth to heaven.

செல்வோம் புத்தருள் பெற்று
இவ்வோய்வு நாளிலே
Let us receive new grace and go,
On this sacred day of rest.

மெய்பக்தர் மோட்ச லோக
மா பாக்கிய ஓய்வுக்கே
True believers seek the heavenly rest,
The blessed rest of eternal life.

பிதா சுதன் சுத்தாவி
எம் ஸ்தோத்ரம் பெறுவீர்
Father, Son, and Holy Spirit,
Receive our songs of praise.

சபையின் நாவால் கீதம்
திரியேகரே ஏற்பீர்.
Accept the church’s joyful hymn,
O Holy Triune God.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create