பரலோக கார்மேகமே
பரிசுத்த மெய் தீபமே
உயிராய் வந்தீரைய்யா
உணர்வே நீர்தானைய்யா – என்
ஆவியானவரே என் ஆற்றலானவரே
1. அறிவு புகட்டுகின்ற
நல் ஆவியாய் வந்தீரே
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே
2. மேன்மையாய் உயரத்தினீரே
இன்பமாய் பாடுகிறேன்
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்
3. மறுரூப மலை நீரே
மகிமையின் சிகரம் நீரே
உருமாற்றம் அடைக்கின்றேன்
உம்மேக நிழல்தனிலே
4. விண்ணக பனித்துளியாய்
மண்ணகம் வந்தீரே
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே
5. தகப்பனை அறிந்துகொள்ள
வெளிப்பாடு தருகின்றீர்
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகின்றீர்
6. அக்கினி ஸ்தம்பமாக
மேக நிழலாக
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறீர்
7. அப்பா பிதாவே என்று
கூப்பிடச் செய்தீரே
பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்தேன் உம் வரவால்
Paraloga Karmegame Parisutha ,Paraloga Karmegame Parisutha lyrics songs, Paraloga Karmegame Parisutha song lyrics, Paraloga Karmegame Parisutha Lyrics Song Chords PPT - பரலோக கார்மேகமே, Jebathotta Jeyageethangal Vol 34, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Paraloga Kaarmegamae
Parisuththa Mei Theepamae
Uyiraai Vandheeraiyaa
Unarvae Neerthaanaiyaa – En
Aaviyaanavarae En Aattralaanavarae
Arivu Pugattugindra
Nal Aaviyaai Vandheerae
Irudhi Varai Endrendraikkum
Enakkullae Vaazhbavarae
Maenmaiyaai Uyaraththineerae
Inbamaai Paadugiren
Iraivaakku En Naavilae
En Vazhiyaai Pesugireer
Marurooba Malai Neerae
Magimaiyin Sigaram Neerae
Uru Maattram Adaikkinren
Ummega Nizhal Thanilae
Vinnaga Paniththuliyaai
Mannagam Vandheerae
Pudhithaakkum Parisuththarae
Uruvaakkum Unnadharae
Thagappanai Arindhukolla
Velippadu Tharugindreer
Avar Viruppam Niraivetra
Gnaanam Thandhu Nadaththugindreer
Akkini Sthambamaaga
Mega Nizhalaaga
Thavaraamal Nadaththugireer
Vilagaamal Mun Selgireer
Appa Pidhaavae Endru
Kooppida Seidheerae
Pillaiyaanaen Um Prasannaththaal
Belanadaindhaen Um Varavaal
பரலோக கார்மேகமே
பரிசுத்த மெய் தீபமே
Paraloga kaarmegame
Parisutha mei dheepame
உயிராய் வந்தீரைய்யா
உணர்வே நீர்தானைய்யா – என்
Uyiraai vandheeraiyaa
Unarve neer thaanaiyaa – en
ஆவியானவரே என் ஆற்றலானவரே
Aaviyaanavare en aatralaanavare
அறிவு புகட்டுகின்ற
நல் ஆவியாய் வந்தீரே
Arivu pughattugindra
Nal aaviyaai vandheere
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே
Irudhivarai endrendrikkum
Enakkulle vaazhbavare
மேன்மையாய் உயரத்தினீரே
இன்பமாய் பாடுகிறேன்
Maenmaiyaai uyarththineere
Inbamaai paadugiren
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்
Iraivaakku en naavile
En vazhiyaai pesugireer
மறுரூப மலை நீரே
மகிமையின் சிகரம் நீரே
Marurooba malai neere
Magimaiyin sigaram neere
உருமாற்றம் அடைக்கின்றேன்
உம்மேக நிழல்தனிலே
Urumaatram adaikkindren
Um megam nizhal thanile
விண்ணக பனித்துளியாய்
மண்ணகம் வந்தீரே
Vinnaga panithuliyaai
Mannagam vandheere
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே
Pudhidhaakkum parisuththare
Uruvaakkum unnadhare
தகப்பனை அறிந்துகொள்ள
வெளிப்பாடு தருகின்றீர்
Thagappanai arindhukolla
Velippadu tharugireer
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகின்றீர்
Avar viruppam niraivetra
Gnanam thandhu nadaththugireer
அக்கினி ஸ்தம்பமாக
மேக நிழலாக
Akkini sthambamaaga
Mega nizhalaaga
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறீர்
Thavaraamal nadaththugireer
Vilagaamal mun selgireer
அப்பா பிதாவே என்று
கூப்பிடச் செய்தீரே
Appaa pithaave endru
Kooppida seidheere
பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்தேன் உம் வரவால்
Pillaiyaanen um prasannathaal
Pelanadaindhen um varavaal
பரலோக கார்மேகமே
பரிசுத்த மெய் தீபமே
Heavenly cloud of glory
Holy true light
உயிராய் வந்தீரைய்யா
உணர்வே நீர்தானைய்யா – என்
You came as my very life
You are my very feeling – O Lord
ஆவியானவரே என் ஆற்றலானவரே
Spirit of God, my strength-giver
அறிவு புகட்டுகின்ற
நல் ஆவியாய் வந்தீரே
You came as the Spirit
Who gives holy understanding
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே
You dwell within me
Forever and ever
மேன்மையாய் உயரத்தினீரே
இன்பமாய் பாடுகிறேன்
You lifted me in glory
So I sing with joy
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்
Your word is on my tongue
You speak through my path
மறுரூப மலை நீரே
மகிமையின் சிகரம் நீரே
You are the mount of transfiguration
The peak of glory
உருமாற்றம் அடைக்கின்றேன்
உம்மேக நிழல்தனிலே
I am transformed
Under the shadow of Your glory
விண்ணக பனித்துளியாய்
மண்ணகம் வந்தீரே
Like heavenly dew
You came to this earth
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே
Holy One who renews
Exalted Creator
தகப்பனை அறிந்துகொள்ள
வெளிப்பாடு தருகின்றீர்
You give revelation
To know the Father
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகின்றீர்
You give wisdom
To fulfill His will
அக்கினி ஸ்தம்பமாக
மேக நிழலாக
As a pillar of fire
And cloud of covering
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறீர்
You lead without failing
You go before me always
அப்பா பிதாவே என்று
கூப்பிடச் செய்தீரே
You made me cry “Abba Father”
பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்தேன் உம் வரவால்
I became a child by Your presence
I was strengthened by Your coming
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List