பரம அழைப்பின் பந்தய பொருளே
அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே
தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே
முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய்
ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே
மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே
அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே
நித்திய ராஜ்யத்தை அரசாலுபவர் நீரே
அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே
எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே)
ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன்
அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன்
அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன்
Parama azyaippin panthaya poruley lyrics songs,Parama azyaippin panthaya poruley song lyrics,Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT - பரம அழைப்பின் பந்தய பொருளே
Sign in to access this feature Sign Up
Param azhaippin pandhay porule
Adhil paralogam thaan nichaya parise
Thodarndhu oduven ilakkai nokkiye
Mudivu pariyantham unmai ullavanaai
Oruvarum sera ozhiyil vaasam seibavare
Kerubinhal seraphinhal udaiyavare
Maha parisuthathil magathuvamanavar Neere
Singasanathil veetriruppavar Neere
Adhil nyayam theerkkum nyayadhipathiyum Neere
Nithiya rajyathai arasalubavar Neere
Azhivilla rajyathai udaiyavarum Neere
Enakkaga niyamitha ottathile (paadhaiyile)
Jeyamudan odiye naan mudithiduven
Andha kaanaanakiya Zionai petrukkolven
Andha paralogamagia Zionai sudhandharippen
பரம அழைப்பின் பந்தய பொருளே
அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே
Param azhaippin pandhay porule
Adhil paralogam thaan nichaya parise
தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே
முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய்
Thodarndhu oduven ilakkai nokkiye
Mudivu pariyantham unmai ullavanaai
ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே, மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே
Oruvarum sera ozhiyil vaasam seibavare
Kerubim seraphim udaiyavare, mahaa parisuthathil magathuvamaanavar Neere
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே
அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே
Singasanathil veetriruppavar Neere
Adhil nyayam theerkkum nyayadhipathiyum Neere
நித்திய ராஜ்யத்தை அரசாளுபவர் நீரே
அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே
Nithiya rajyathai arasalubavar Neere
Azhivilla rajyathai udaiyavarum Neere
எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே)
ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன்
Enakkaga niyamitha ottathile (paadhaiyile)
Jeyamudan odiye naan mudithiduven
அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன்
அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன்
Andha kaananaagiya Seeyonai petrukkolven
Andha paralogamagia Seeyonai sudhandharippen
பரம அழைப்பின் பந்தய பொருளே
அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே
The prize of the heavenly calling
Heaven is the sure reward
தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே
முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய்
I will keep running toward the goal
Faithful until the very end
ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே
மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே
You dwell in unapproachable light
Surrounded by cherubim and seraphim
You are glorious in great holiness
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே
அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே
You are the One seated on the throne
You are the righteous Judge who judges justly
நித்திய ராஜ்யத்தை அரசாளுபவர் நீரே
அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே
You rule the eternal kingdom
You possess an imperishable kingdom
எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே)
ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன்
In the race You have set for me
I will run and finish with victory
அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன்
அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன்
I will receive that promised Zion like Canaan
I will inherit that heavenly Zion
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List