1. பரத்தின் ஜோதியே,
என்மேல் இறங்கிடும்
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்.
2. நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
அகற்றி, ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்.
3. நீர் என்னை ஆளுகில்,
நான் வாழ்ந்து பூரிப்பேன்
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
என் ஊக்கம் ஜீவனும் நீரே,
கடாட்சம் செய்யும் கர்த்தரே.
4. தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்.
பாமாலை: 308 - கர்த்தா, நீர் வசிக்கும் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Parathin Jyothiye songs, Parathin Jyothiye songs lyrics
Sign in to access this feature Sign Up
Paraththin Jothiye
Enmel Irangidum
Prakaasaththudane
Ullaththil Vilangum
Neer Jeeva Jothi Devareer
Nar Kathir Veesa Kadaveer
Niraintha Arulaal
Laukika Aasaiyai
Agattri Aaviyaal
Perinba Vaanjaiyai
Valarththu Niththam Balamaai
Verundra Seiyum Dhayavaai
Neer Ennai Aalukil
Naan Vaazhndhu Poorippen
Neer Ennai Marakkil
Naan Thaazhndhu Maaliven
En Ookkam Jeevanum Neere
Kadaatcham Seiyum Karthare
Deivanbum Dhayavum
Ummaale Undaam
Nar Gunam Yaavukkum
Neer Jeeva Ootreyam
Naan Vaazhum Padi Endraikkum
Ennai Nirappiyarulum
பரத்தின் ஜோதியே,
என்மேல் இறங்கிடும்
Paraththin jothiye
Enmel irangidum
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
Pirakaasaththudane
Ullaththil vilangum
நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்
Neer jeeva jothi, Devareer
Nar kathir veesakkadaveer
நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
Niraindha arulaal
Laukiga aasaiyai
அகற்றி, ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
Agatri, aaviyaal
Perinba vaanjaiyai
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்
Valarthu niththam balamaai
Ver oondra seyyum thayavaai
நீர் என்னை ஆளுகில்,
நான் வாழ்ந்து பூரிப்பேன்
Neer ennai aalugil
Naan vaazhndhu poorippen
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
Neer ennai marakkil
Naan thaazhndhu maaluven
என் ஊக்கம் ஜீவனும் நீரே,
கடாட்சம் செய்யும் கர்த்தரே
En ookkam jeevanum neere
Kadaatcham seyyum Karthare
தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
Deivanbum thayavum
Ummaaleye undaam
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
Nar gunam yaavukkum
Neer jeeva oottreyaam
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்
Naan vaazhum padi endraikkum
Ennai nirappiyarulum
பரத்தின் ஜோதியே,
என்மேல் இறங்கிடும்
O Light of heaven
Descend upon me
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
With Your brightness
Shine within my heart
நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்
You are the living light, O Lord
Let Your rays shine forth
நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
With abundant grace
Earthly desires
அகற்றி, ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
Remove by Your Spirit
And heavenly longing
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்
Strengthen daily
And root me firmly by Your grace
நீர் என்னை ஆளுகில்,
நான் வாழ்ந்து பூரிப்பேன்
If You rule me
I will live and rejoice
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
If You forget me
I will fall and perish
என் ஊக்கம் ஜீவனும் நீரே,
கடாட்சம் செய்யும் கர்த்தரே
You are my strength and life
O Lord, show me mercy
தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
Divine love and mercy
Come only through You
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
All goodness
Flows from You, the living spring
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்
So that I may live forever
Fill me always
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List