பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
பேதுரு பவுலும் யோவானு மங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம்
திருமுடி யணிந்திலங்கிடவும்
தேவசேயர்களா யெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைதனை சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரிதாம் நிலைருசிக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
Parisuththar Koottam Yesuvai Pottri lyrics songs, Parisuththar Koottam Yesuvai Pottri song lyrics, Parisuththar Koottam Yesuvai Pottri Lyrics Song Chords PPT - பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Parisuththar Koottam Yesuvai Pottri
Paadi Mahizhnthodi Ange Koodida
Paramaanantha Geethamangezhumba
Nee Anggiruppaayo – Sol En Maname?
Aattukkuttiyum Arasaatchi Seiya
Andinor Evarum Avarai Chera
Anbar Antellaar Kanneerum Thudaikka
Nee Anggiruppaayo – Sol En Maname?
Pethuru, Pavulum, Yovaanum Ange
Pinnum Murpithaakkal Apposthalarum
Raththa Saatchihalum Thiralaaikkooda
Nee Anggiruppaayo – Sol En Maname?
Jagathil Siluvai Sumanthorellaam
Thirumudiyaninthilangidavum
Dheva Seyarhalaai Yellaarum Maara
Nee Anggiruppaayo – Sol En Maname?
Sothanaihalai Ventravar Evarum
Thunbam Thollaihalai Sahiththavarum
Jothi Roobamai Sorlohil Jolikka
Nee Anggiruppaayo – Sol En Maname?
Kannihaiyai Pol Karthar Sabai antru
Mannar Manaalan Yesuvai Mananthu
Pinnum Sollarithaam Nilai Rusikka
Nee Anggiruppaayo – Sol En Maname?
Naan Anggirruppene Naan Anggiruppene
Naan Anggiruppene En Yesuvudan.
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
Parisuththar Koottam Yesuvaip Potri
Paadi Magizhndhaadi Yange Koodida
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
Paramaanandha Geetham Angezhumba
Nee Angiruppaayo Sol En Maname
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
Aattukkuttiyum Arasaatchi Seyya
Andinorevarum Avarai Sera
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
Anbar Andrellaar Kanneerum Thudaikka
Nee Angiruppaayo Sol En Maname
பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
Pedhuru Pavulum Yovaanum Ange
Pinnum Murpidhaakkal Apposthalarum
இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
Iraththa Saatchigalum Thiralaaik Kooda
Nee Angiruppaayo Sol En Maname
ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடி அணிந்திலங்கிடவும்
Jegaththil Siluvai Sumandhorellaam
Thirumudi Anindhilangidavum
தேவசேயர்களாய் எல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
Deva Seyargalaai Ellaarum Maara
Nee Angiruppaayo Sol En Maname
சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைதனை சகித்தவரும்
Sodhanaigalai Vendravar Evarum
Thunbam Thollaidhanai Sagiththavarum
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
Jothi Roobamaai Sorglogil Jolikka
Nee Angiruppaayo Sol En Maname
கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
Kannigaiyai Pol Karththan Sabaiyandru
Mannar Manaalan Yesuvai Manandhu
பின்னும் சொல்லரிதாம் நிலைருசிக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
Pinnum Sollaridhaam Nilairusikka
Nee Angiruppaayo Sol En Maname
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
Naan Angiruppene Naan Angiruppene
Naan Angiruppene En Yesuvode
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
The assembly of saints praising Jesus
Gathering there with songs and joy
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
As songs of heavenly bliss arise
Will you be there, O my soul?
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
The Lamb reigns as King
And all who belong to Him gather near
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
He will wipe away every tear
Will you be there, O my soul?
பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
Peter, Paul, and John are there
Along with the apostles and fathers of faith
இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
The martyrs gather in great numbers
Will you be there, O my soul?
ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடி அணிந்திலங்கிடவும்
All who carried the cross in this world
Will shine wearing crowns
தேவசேயர்களாய் எல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
All transformed as God's children
Will you be there, O my soul?
சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைதனை சகித்தவரும்
All who overcame temptations
And endured suffering and trials
ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
Will shine like light in heaven
Will you be there, O my soul?
கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
The Church, like a pure bride
Will be united with Jesus the Bridegroom King
பின்னும் சொல்லரிதாம் நிலைருசிக்க
நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
To enjoy that indescribable glory
Will you be there, O my soul?
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் இயேசுவோடே
I will be there, yes I will be there
I will be there with my Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List