Pavaththin Palan Naragam Lyrics Song Chords PPT - பாவத்தின் பலன் நரகம் நரகம்

பாவத்தின் பலன் நரகம் நரகம்
ஓ! பாவி நடுங்கிடாயோ
காண்பதெல்லாம் அழியும், அழியும்
காணாததல்லோ நித்தியம்
இயேசு ராஜா வருவார்
இன்னுங் கொஞ்சங்காலந்தான்
மோட்ச லோகம் சேர்ந்திடுவோம்(2)

2.உலக இன்பம் நம்பாதே நம்பாதே
அதின் இச்சை யாவும்
ஒழியும், ஒழியும்
உன் ஜீவன் போகும்
நாளிலே, நாளிலே
ஓர் காசும் கூட வராதே

3. உன் காலமெல்லாம்
போகுதே, போகுதே
உலக மாய்கையிலே
ஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்
உன் மீட்பரண்டை வாராயோ

4. தேவன்பின் வெள்ளம்
ஓடுதே, ஓடுதே
கல்வாரி மலைதனிலே
உன் பாவம் யாவும்
நீங்கிப்போம், நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலேயே
5. மாபாவியான என்னையும்
என்னையும் என் நேசர் ஏற்றுக்
கொண்டாரே ஓ பாவி நீயும்
ஓடிவா, ஓடிவா

தேவாசீர்வாதம் பெறுவாய்

Pavaththin Palan Naragam lyrics songs,Pavaththin Palan Naragam song lyrics, Pavaththin Palan Naragam Lyrics Song Chords PPT - பாவத்தின் பலன் நரகம் நரகம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pavaththin Palan Naragam Lyrics Song Chords PPT - பாவத்தின் பலன் நரகம் நரகம் Lyrics in English

pavaththin palan narakam narakam
o pavi natungkitayo
kan kanpathellam azhiyum azhiyum
kanathathallo niththiyam

iyesu raja varuvar
innum konjam kalamthan
motsa lokam sernthituvom

iyesu raja varuvar
innum konjam kalamthan
motsa lokam sernthituvom

ulaka inpam nampathe nampathe
athin ichchai yavum ozhiyum
un jivan pokum nalile nalile
oru kasum kuda varathe

un kalamellam pokuthe pokuthe
ulaka mayakkaththile
o theva kopam varumun varumun
um mitpar antai varayo

thevanpin vellam ootuthe ootuthe
kalvari malai thanile
un pavam yavum ningkippom ningkippom
athil snanam seyvathale

ma paviyana ennaiyum
en nesar erruk kontare
o pavi niyum odi va odi va
thevasirvatham peruvay

Pavaththin Palan Naragam Lyrics Song Chords PPT - பாவத்தின் பலன் நரகம் நரகம் Lyrics in English (Tanglish)

1.பாவத்தின் பலன் நரகம் நரகம்
ஓ பாவி நடுங்கிடாயோ
Paavathin palan naragam naragam
O paavi nadungidaayo

காண்பதெல்லாம் அழியும் அழியும்
காணாததல்லோ நித்தியம்
Kaanbadhellaam azhiyum azhiyum
Kaanadhadallo niththiyam

இயேசு ராஜா வருவார்
இன்னுங் கொஞ்சங்காலந்தான்
Yesu raajaa varuvaar
Innum konjam kaalanthaan

மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் (2)
Motcha logam serndhiduvom (2)

2.உலக இன்பம் நம்பாதே நம்பாதே
அதின் இச்சை யாவும் ஒழியும் ஒழியும்
Ulag inbam nambaadhe nambaadhe
Adhin ichchai yaavum ozhiyum ozhiyum

உன் ஜீவன் போகும் நாளிலே நாளிலே
ஓர் காசும் கூட வராதே
Un jeevan pogum naalile naalile
Or kaasum kooda varaadhe

3.உன் காலமெல்லாம் போகுதே போகுதே
உலக மாய்கையிலே
Un kaalamellaam pogudhe pogudhe
Ulaga maaykaiyile

ஓ தேவ கோபம் வருமுன் வருமுன்
உன் மீட்பரண்டை வாராயோ
O deva kobam varumun varumun
Un meetparandai vaaraayo

4.தேவன்பின் வெள்ளம் ஓடுதே ஓடுதே
கல்வாரி மலைதனிலே
Devanbin vellam odudhe odudhe
Kalvaari malaithanile

உன் பாவம் யாவும் நீங்கிப்போம் நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலேயே
Un paavam yaavum neengipom neengipom
Adhil snaanam seivathaaley

5.மாபாவியான என்னையும் என்னையும்
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
Maapaaviyaana ennaiyum ennaiyum
En nesar aetruk kondaaray

ஓ பாவி நீயும் ஓடிவா ஓடிவா
தேவ ஆசீர்வாதம் பெறுவாய்
O paavi neeyum odivaa odivaa
Deva aaseervaadham peruvaai

Pavaththin Palan Naragam Lyrics Song Chords PPT - பாவத்தின் பலன் நரகம் நரகம் Lyrics in English (Song Meaning)

1.பாவத்தின் பலன் நரகம் நரகம்
ஓ பாவி நடுங்கிடாயோ
The wages of sin is hell, hell
O sinner, will you not tremble?

காண்பதெல்லாம் அழியும் அழியும்
காணாததல்லோ நித்தியம்
All things seen will perish, perish
But the unseen is eternal

இயேசு ராஜா வருவார்
இன்னுங் கொஞ்சங்காலந்தான்
Jesus the King will come
Only a little time remains

மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் (2)
Let us reach the heavenly kingdom (2)

2.உலக இன்பம் நம்பாதே நம்பாதே
அதின் இச்சை யாவும் ஒழியும் ஒழியும்
Do not trust worldly pleasures, do not trust
All its desires will surely pass away

உன் ஜீவன் போகும் நாளிலே நாளிலே
ஓர் காசும் கூட வராதே
On the day your life departs, departs
Not even a coin will go with you

3.உன் காலமெல்லாம் போகுதே போகுதே
உலக மாய்கையிலே
All your time is passing away, passing away
In the illusion of this world

ஓ தேவ கோபம் வருமுன் வருமுன்
உன் மீட்பரண்டை வாராயோ
Before God’s wrath comes, comes
Will you not come to your Savior?

4.தேவன்பின் வெள்ளம் ஓடுதே ஓடுதே
கல்வாரி மலைதனிலே
The flood of God’s love is flowing, flowing
On the hill of Calvary

உன் பாவம் யாவும் நீங்கிப்போம் நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலேயே
All your sins will be removed, removed
By being washed in it

5.மாபாவியான என்னையும் என்னையும்
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
Even me, a great sinner, a great sinner
My beloved Lord has accepted

ஓ பாவி நீயும் ஓடிவா ஓடிவா
தேவ ஆசீர்வாதம் பெறுவாய்
O sinner, you also come running, come running
You will receive God’s blessing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create