1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே,
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.
2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே,
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.
3. யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்,
உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.
4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.
பாமாலை: 350-பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே Pamalai Songs Lyrics ,Pilavunta Malaiyae Pukalitam Eeyumae ,Pilavunta Malaiyae Pukalitam Eeyumae lyrics songs,Pilavunta Malaiyae Pukalitam Eeyumae song lyrics,Pilavunta Malaiyae Pukalitam Eeyumae Song Chords PPT
Sign in to access this feature Sign Up
pilavunda malaiye
pugalidam eeyume
pakkam patta kayamum
payntha sennir vellamum
pava thosham yavaiyum
nikkum padi arulum
entha kiriyai seythume
unthan nithi kittathe
kannir niththam sorinthum
kashta thavam purinthum
pavam ninga mattathe
nire mitpar iyesuve
yathum atra eezhai nan
nathiyarra nisan than
um siluvai thanjchame
unthan nithi aadaiye
thuya ootrai aandinen
thuymaiyakkel mazhuven
nizhal ponra vazhvile
kannai mudum savile
kannuk ketta lokaththil
nadu thirvai thinaththil
pilavunda malaiye
pugalidam eeyume
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே
Pilavunda malaiye pughalidam eeyume
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.
Pakkam patta kaayamum paayndha sennir vellamum
Paavathosham yaavaiyum neekkumpadi arulum
எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே
Endhak kiriyai seithume unthan neethi kittaadhe
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.
Kanneer niththam sorindhum kashta thavam purindhum
Paavam neenga maattaadhe neere meetpar Yesuve
யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்
Yaadhumatra ezhai naan, naadhiyatra neesan thaan
உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.
Um siluvai thanjame, unthan neethi aadaiye
Thooya ootrai andinen thooymaiyaakkel maaluven
நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
Nizhal pondra vaazhvilE kannai moodum saavilE
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.
Kannukkettaa logaththil, nadutheeravai thinaththil
Pilavunda malaiye pughalidam eeyume
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே
O cleft rock, give me refuge.
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.
From Your wounded side flowed blood and water;
Let them cleanse me from all sin and guilt.
எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே
No work that I do can earn Your righteousness.
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.
Even if I shed tears continually and perform painful penance,
My sin cannot be removed—You alone are the Savior, Jesus.
யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்
I am a poor one with nothing,
A helpless and needy sinner.
உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.
Your cross is my refuge, Your righteousness my garment;
I come to the holy fountain—cleanse me or I perish.
நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
In this life that passes like a shadow, and in the moment of death,
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.
In the unseen world and on the day of judgment,
O cleft rock, be my refuge.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List