Pithave Yengalai Kalvaariyil Song Chords PPT-பாமாலை: 197- பிதாவே எங்களை கல்வாரியில்

1. பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
தரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.

2. ஆ, எங்கள் குற்றம் கறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே;
விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்;
உம் பேரருளைப் போக்கடித்தோமே;
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.

3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே;
எத்தீங்கும் அனுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்க பெலன் அருளும்.

4. இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.

பாமாலை: 197- பிதாவே எங்களை கல்வாரியில் Pamalai Songs Lyrics ,Pithave Yengalai Kalvaariyil ,Pithave Yengalai Kalvaariyil lyrics songs,Pithave Yengalai Kalvaariyil song lyrics, Pithave Yengalai Kalvaariyil Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Pithave Yengalai Kalvaariyil Song Chords PPT-பாமாலை: 197- பிதாவே எங்களை கல்வாரியில் Lyrics in English

1.Pithaave, engalai Kalvaariyil
Neer meetta anbai naangal unarndhe,
Thararkkaai vinnil um samugaththil
Parindhu pesum Kiristhuvudane
Ore meyyaana bali padaippom
Inge athai ummun paaraattuvom.

2.Aa, engal kutram karai yaavaiyum
Paaraamal Kiristhu mugam nokkume;
Visuvaasam mangi, jebam kundriyum;
Um perarulai pokkadiththome;
Endraalum, engal paava aakkinai
Idaiyil vaiththom Meetpar punniyaththai.

3.Ivvelai engal nanbarkkaagavum
Um sannidhaanam vendal seivome;
Sirandha nanmai yaavum aliyum;
Um maarbinil anaiththuk kaarume;
Eththeengum anugaamal vilakkum;
Ummil nilaikka belan arulum.

4.Ivvaaru andinom um saranam
Maa saanthamulla Meetparana Neer;
Perinbam tharun thivviya bojanam
Koduppadhaalum theemai neekkuveer;
Urchaagaththodu ummai endraikkum
Seviththup pattrath thunai puriyum.

Pithave Yengalai Kalvaariyil Song Chords PPT-பாமாலை: 197- பிதாவே எங்களை கல்வாரியில் Lyrics in English (Tanglish)

1. பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
Pithaave, engalai Kalvaariyil
Neer meetta anbai naangal unarndhe,

தரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
Thararkkaai vinnil um samugaththil
Parindhu pesum Kiristhuvudane

ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.
Ore meyyaana bali padaippom
Inge athai ummun paaraattuvom.

2. ஆ, எங்கள் குற்றம் கறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே;
Aa, engal kutram karai yaavaiyum
Paaraamal Kiristhu mugam nokkume;

விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்;
உம் பேரருளைப் போக்கடித்தோமே;
Visvaasam mangi, jebam kundriyum;
Um perarulai pokkadiththome;

என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.
Endraalum, engal paavam aakkinai
Idaiyil vaiththom Meetpar punniyaththai.

3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
Ivvelai engal nanbarkkaagavum
Um sannidhaanam vendal seivome;

சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே;
Sirandha nanmai yaavum aliyum;
Um maarbinil anaiththu kaarume;

எத்தீங்கும் அனுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்க பெலன் அருளும்.
Eththeengum anugaamal vilakkum;
Ummil nilaikka belan arulum.

4. இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
Ivvaaru andinom um saranam
Maa saanthamulla Meetparana Neer

பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
Perinbam tharun thivviya bojanam
Koduppadhaalum theemai neekkuveer

உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.
Urchaagaththodu ummai endraikkum
Seviththup pattrath thunai puriyum.

Pithave Yengalai Kalvaariyil Song Chords PPT-பாமாலை: 197- பிதாவே எங்களை கல்வாரியில் Lyrics in English (Song Meaning)

1.பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
Father, at Calvary we remember
The love by which You redeemed us.

தரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
Together with Christ who intercedes
Before Your heavenly presence for all.

ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.
We offer the one true sacrifice,
And present it before You in praise.

2.ஆ, எங்கள் குற்றம் கறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே;
O Lord, look upon the face of Christ,
And not upon our sins and stains.

விஸ்வாசம் மங்கி, ஜெபம் குன்றியும்;
உம் பேரருளைப் போக்கடித்தோமே;
Though our faith has weakened and prayers declined,
We have often neglected Your great grace.

என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.
Yet against our guilt and condemnation,
We place the merit of our Redeemer.

3.இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
At this moment we also pray
For our friends before Your presence.

சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே;
Grant them every good and perfect gift,
And hold them close within Your care.

எத்தீங்கும் அனுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்க பெலன் அருளும்.
Keep every harm far away from them,
And give them strength to remain in You.

4.இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
Thus we come and seek Your refuge,
O Redeemer full of perfect peace.

பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
Through the heavenly feast that brings great joy,
You remove evil and nourish our souls.

உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.
Help us always serve You with gladness,
And remain faithful to You forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create