பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
பொன்னான நேரம்
நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் உம்
குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா
நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது
உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
மணவாளன் இயேசுவையே தினம் தேடுது
உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
கடினமான என் இதயம் கரைந்து போகுது
Ponnaana Neram Neer lyrics songs, Ponnaana Neram Neer song lyrics , Ponnaana Neram Neer Lyrics Song Chords PPT - பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
Sign in to access this feature Sign Up
Ponmana neram neer pesum neram
Inbamana neram ummil uravaadum neram
Ponmana neram
Neenga pesunga naan ketkiren um
Kuralai ketka ododi vandhenaiyya
Um vaarthai enakku inbame inbam thaanaiyya
Neenga pesa pesa aarudhal varudhu
Udaintha ullam sandhosathaal aadi paadudhu
Um thazhumbugalal kaayam ellam aari pogudhu
Um vaarthaiyinale manam puthidhagudhu
Mangipona vaazhvu maruroobamagudhu
Manavaalan Yesuvaiye dhinam thedudhu
Undhan paadhathil en ullam magiludhu
Ularnthu pona elumbugal urudhiyaagudhu
Kadinamaana en idhayam karainthu pogudhu
பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
Ponmana neram neer pesum neram
Inbamana neram ummil uravaadum neram
நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் உம்
குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
Neenga pesunga naan ketkiren um
Kuralai ketka ododi vandhenaiyya
உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பதானய்யா
நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
Um vaarthai enakku inbame inbam thaanaiyya
Neenga pesa pesa aarudhal varudhu
உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது
Udaintha ullam sandhosathaal aadi paadudhu
Um thazhumbugalal kaayam ellam aari pogudhu
உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
Um vaarthaiyinale manam puthidhagudhu
Mangipona vaazhvu maruroobamagudhu
மணவாளன் இயேசுவையே தினம் தேடுது
உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
Manavaalan Yesuvaiye dhinam thedudhu
Undhan paadhathil en ullam magiludhu
உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
கடினமான என் இதயம் கரைந்து போகுது
Ularnthu pona elumbugal urudhiyaagudhu
Kadinamaana en idhayam karainthu pogudhu
பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
The golden time is when You speak
A joyful time to dwell and fellowship with You
நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் உம்
குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
Speak Lord, I am listening
I have come running to hear Your voice
உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பதானய்யா
நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
Your word is pure delight to me
As You speak, comfort fills my heart
உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது
My broken heart dances with joy
By Your wounds, every pain is healed
உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
By Your word, my mind is renewed
A fading life is completely transformed
மணவாளன் இயேசுவையே தினம் தேடுது
உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
My soul seeks Jesus, the Bridegroom daily
My heart rejoices at Your feet
உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
கடினமான என் இதயம் கரைந்து போகுது
Dry bones are made strong again
My hardened heart melts before You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List